தூங்க சென்ற பெண்…. 50 கிலோ தக்காளி திருட்டு…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் சாலையோரம் சிவகாமி என்பவர் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி வியாபாரம் முடிந்ததும் 2 பெட்டிகளில் இருந்த தக்காளியை சிவகாமி பாதுகாப்பாக சாக்குப்பையால் மூடி வைத்துவிட்டு பால் மார்க்கெட்டுக்கு…
Read more