சேலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஈரோட்டுக்கு சொந்த வேலை காரணமாக அரசு பேருந்தில் வந்தார். அந்த பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றது. உடனே பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இளம்பெண் கீழே இறங்கும்போது பேருந்து டிரைவரான பிரபாகரன் என்பவர் இளம்பண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. பேருந்து டிரைவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“நீங்க கேஷா கொடுக்கலைனாலும் பரவாயில்லை சார், அந்த ஜிபே நம்பருக்கே அனுப்பிடுங்க!” லஞ்ச வேட்டையில் சிக்கிய பெண் இன்ஜினியர் பத்மாவதி.. தாம்பரத்தில் அதிரடி சஸ்பெண்ட்..!!
“நீங்க கேஷா கொடுக்கலைனாலும் பரவாயில்லை சார், அந்த ஜிபே (GPay) நம்பருக்கே பணத்தை அனுப்பி விட்டுடுங்க!” என்று நுகர்வோர்களிடம் டிஜிட்டல் முறையில் லஞ்சம் வாங்கி வந்த கௌரிவாக்கம் மின்பிரிவு உதவி பொறியாளர் பத்மாவதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தாம்பரம் வட்டாரத்தில்…
Read more3 பேர் தப்பியோடிட்டாங்க….? போலீஸ் உண்மையை மறைக்கிறதா….? 3 வயது குழந்தை விவகாரத்தில் மக்கள் பகீர் குற்றச்சாட்டு….!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கொடூரமான முறையில் உயிரிழந்த 3 வயது பச்சிளம் பெண் சிறுமியின் உடல், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு (பிரேதப் பரிசோதனை) நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவரது பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தில்…
Read more