சேலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஈரோட்டுக்கு சொந்த வேலை காரணமாக அரசு பேருந்தில் வந்தார். அந்த பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றது. உடனே பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இளம்பெண் கீழே இறங்கும்போது பேருந்து டிரைவரான பிரபாகரன் என்பவர் இளம்பண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. பேருந்து டிரைவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“எங்க கரும்பைக் கொடு!.. கிடைச்சா வழி விடுவேன் இல்லனா!”… லாரியை மறித்து அட்டகாசம் செய்த யானை… ஷாக்கில் டிரைவர்..!!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையிலான ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் எப்போதுமே அதிகமாக இருக்கும்…
Read more“விசிக பெண் கவுன்சிலர் கொலை வழக்கு”.. கள்ளகாதலனுக்கு கோர்ட்டுக்குள்ளேயே ஸ்கெட்ச்… கூலிப்படையை ஏவிய கணவன்… கரெக்டான நேரத்தில் தூக்கிய போலீஸ்… பரபரப்பு பின்னணி..?
திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி ஒருவரை வெட்டிக்கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரகசிய தகவலின் பேரில் கண்காணிப்பில் இருந்த காவல்துறையினர், தாக்குதல் நடத்தத் தயாராக இருந்த கும்பலை சுற்றிவளைத்து நடவடிக்கை எடுத்ததில்…
Read more