தனியாக சுற்றித் திரிந்த சிறுவன்…. கடித்து குதறிய நாய்கள்…. நொடியில் பறிபோன உயிர்…. பகீர் வீடியோ…..!!!
ஹைதராபாத் மாநிலத்தில் 5 வயது சிறுவன் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. சிறுவனின் தந்தையான செக்யூரிட்டியாக வேலைபார்த்து வரும் கங்காதர், தன் மகனை…
Read more