அதுபற்றி கவலையில்லை?…. “பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்”…. சீமான் ஸ்பீச்…..!!!!!
தூத்துக்குடியில் புதூர் பாண்டியாபுரம் விளக்கு பகுதியில் நடந்த நாம் தமிழர் இன எழுச்சி பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அதாவது, தூத்துக்குடி விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும். தமிழர்களுக்கு உதவி செய்வதாக நினைத்தால்…
Read more