“இந்திக்கு அந்த இடத்தை தாரை வார்க்கின்றனர்”…. பாஜகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்…..!!!!
மொழிப் போர் தியாகிகளை நினைவுகூறும் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் திருவள்ளூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றியபோது “முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி போன்றோர் தமிழ் உணர்வாளர்கள் ஆவர். இவர்களில் பலரும் எழுதியும் பேசியும் இந்தி…
Read more