அவரு ஜோசியரா…? அண்ணாமலையை கிழி கிழினு கிழிச்சிட்டேன்…. செல்லூர் ராஜூ…!!
அண்ணாமலை என்ன ஜோசியரா ? ஏற்கெனவே அவரை கிழி கிழினு கிழிச்சிட்டேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாக தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பீனிக்ஸ் பறவை மாதிரி, பல சோதனைகளை கடந்து வந்துள்ளது என்றும், கோவையில்…
Read more