அமலாக்கத்துறை எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் என அமைச்சர்களுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக சார்பாக நடைபெறவுள்ள மாநாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியால் அனைத்து அமைச்சர்களும் தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். செந்தில் பாலாஜி வாயை திறந்தால் யார் யார் உள்ளே போகப் போகிறார்கள் என தெரியவில்லை. அனைத்து அமைச்சர்களுக்கும் தற்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது… செந்தில் பாலாஜி வாயை திறந்த எல்லாம் சிக்குவாங்க… செல்லூர் ராஜூ…!!!
Related Posts
“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!
ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…
Read moreதமிழகத்தில் ரூ.14,000 மகப்பேறு நிதியுதவி எப்போது கிடைக்கும்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி வரும் ஏப்ரல் 1 முதல் மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன்…
Read more