அண்ணாமலை என்ன ஜோசியரா ? ஏற்கெனவே அவரை கிழி கிழினு கிழிச்சிட்டேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாக தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பீனிக்ஸ் பறவை மாதிரி, பல சோதனைகளை கடந்து வந்துள்ளது என்றும், கோவையில் தோல்வி பயத்தை மறைக்க அண்ணாமலை இதுபோன்று பேசி வருகிறார். சென்னையில் ரோடு ஷோவுக்கு கூடிய கூட்டத்தை கண்டு மோடியே வருத்தத்தில் இருப்பாரெனவும் தெரிவித்துள்ளார்.