தேனியில் இருந்து ராமநாதபுரத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அண்ணாமலை ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவுடன் சோதனை செய்த அதிகாரிகள், விதிமீறல் எதுவும் இல்லையென்பதால் புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து, அரண்மனை பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய அண்ணாமலை புறப்பட்டுச் சென்றார்.
அண்ணாமலை ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை… பணம் சிக்கியதா…??
Related Posts
தமிழகத்தை தாக்கியுள்ள இரண்டு சூரிய புயல்கள்….!!!
சூரியனின் சுற்றுப்பாதை கடுமையாக எரிந்து வருவதால் கடந்த சில நாட்களாக சூரிய புயல்கள் வெளியாகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய புயல்கள் பூமியில் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் திறன் கொண்டவை. கடந்த மே இரண்டாம் தேதி ஏற்பட்டதாக கூறப்படும் முதல்…
Read more+2 பொதுத் தேர்வில் தோல்வி… மாணவி தூக்கிட்டு தற்கொலை… சோகம்…!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பன்னெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் அபிநயா கணக்கு பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.…
Read more