தேனியில் இருந்து ராமநாதபுரத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்திறங்கிய ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அண்ணாமலை ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவுடன் சோதனை செய்த அதிகாரிகள், விதிமீறல் எதுவும் இல்லையென்பதால் புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து, அரண்மனை பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய அண்ணாமலை புறப்பட்டுச் சென்றார்.
அண்ணாமலை ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை… பணம் சிக்கியதா…??
Related Posts
புதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read moreBREAKING: 11 மாவட்டங்களில் 1 மணி வரை கனமழை…. அலெர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more