“அரசியலில் ஒரு நல்ல ஒழுக்கமான மனிதனாக வாழ்ந்தவர்”… எம்ஜிஆர் வாழ்க்கையை அனைவரும் படித்து தெரிஞ்சுக்கணும்… அண்ணாமலை வலியுறுத்தல்…!!!!
ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பாஜகவைச் சேர்ந்த ஆர்.எஸ். சுப்பிரமணியம் எழுதிய புத்தகத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அண்ணாமலை,…
Read more