இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் சைப்ரஸ் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியா இன்று வலிமையான பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது. உலகம் சந்தித்து வரும் அனைத்து விதமான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பங்களிக்கும் நாடாக உலகம் இந்தியாவை பார்த்து வருகிறது. சுதந்திரமான நாடாகவும் பார்க்கின்றனர். மேலும் ஒரே நேரத்தில் அனைவரையும் ஒரே மேடைக்கு கொண்டு வர நம்மிடம் திறமை இருக்கிறது” என கூறியுள்ளார்.
“இந்தியா இன்று வலிமையான பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது”…. வெளியுறவு துறை மந்திரி பேச்சு…!!!!!
Related Posts
பெற்றோரை அழைத்து வர கனடாவில் “சூப்பர் விசா” திட்டம் அறிமுகம்…. அசத்தல் அறிவிப்பு…!!
கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர சூப்பர் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா…
Read moreஉறைந்துபோன ஏரியில் சிக்கிய நாய்…. தன உயிரையும் பொருட்படுத்தாமல் கைப்பற்றிய நபர்…. வைரல் வீடியோ…!!
பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை…
Read more