“27 ஆண்டுகளாக பா.ஜ.க சாதனை படைத்து வருகிறது”… அண்ணாமலை பேச்சு…!!!!

கடலூரில் கடந்த வெள்ளிக்கிழமை பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் சிபி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்…

Read more

“காவல் துறையினரிடம் இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்”…? முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வு கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வே. இறையன்பு இ.ஆ.ப உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை பெருநகர காவல்…

Read more

அங்கே நான் போக மாட்டேன்…. “அதற்கு முன் என் தலையை வெட்டிக்கொள்வேன்”…. ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு….!!!!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைய் யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்போது பஞ்சாப்பில் ராகுல்காந்தி நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல்காந்தி பேட்டியளித்தபோது, அவரிடம் முன்னாள்…

Read more

“நாட்டில் ஊழல், முறைகேடுகள் நடைபெறுவது அங்கேதான்”…. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்கள் குரல் எனும் பெயரில் பொதுக் கூட்டம் மற்றும் பேருந்து யாத்திரை நடந்து வருகிறது. இதற்கிடையில் பிரியங்கா காந்தி பெங்களூருவுக்கு வருகை புரிந்ததால் பேருந்து யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில்…

Read more

அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க-வை வீழ்த்த வேண்டும்…? சசிகலா பேச்சு…!!!!

அ.தி.மு.க நிறுவனரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் இன்று அ.தி.மு.க வினரால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சசிகலா சென்னை தியாகனாய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.…

Read more

எங்கள் கட்சியில் நீங்கள் தலையிடாதீங்க?…. பொங்கி எழுந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்திலுள்ள அவரது சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

அவங்கள தோற்கடிக்க அதிமுக ஒன்றுபட வேண்டும்!… சசிகலா வலியுறுத்தல்…..!!!!

அ.தி.மு.க நிறுவன தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சென்னை தியாகராய நகரிலுள்ள தன் இல்லத்தில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா…

Read more

“வாரிசு” பணம் மட்டுமின்றி பலரது பாராட்டுகளையும் பெறுகிறது!… தயாரிப்பாளர் தில்ராஜு பெருமிதம்….!!!!

டைரக்டர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், ஷாம், யோகிபாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து…

Read more

உண்மையான பொங்கல் எது தெரியுமா?… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!!

சென்னை பாரிமுனை பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி அதிமுக சார்பாக பொது மக்களுக்கு இலவச வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒரே…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல்”…. திமுகவிற்கு அச்சம்….. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆர்வமாக இருக்கிறது. இது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை செய்து வரும் நிலையில், கட்சிகள் சார்பாக கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. அ.தி.மு.க பொதுச் செயலாளர்…

Read more

“பெரிய திரைப்படங்களால் பாதிக்கப்படும் சிறிய படங்கள்”…. இயக்குனர் பேரரசு ஓபன் டாக்….!!!!

முருகா அசோக், காயத்ரி நடிப்பில் “விழித்தெழு” என்ற திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தை ஏ.தமிழ்ச் செல்வன் இயக்க, சி.எம்.துரை ஆனந்த் தயாரித்துள்ளார். இந்த பட விழா நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு பங்கேற்று பேசியதாவது “தமிழன் இன்று விழிப்பாக இருக்க வேண்டிய காலம் ஆகும்.…

Read more

“யாரும் பாராட்ட வேண்டும் என்று நான் உழைக்கவில்லை”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, சட்டப்பேரவையில் கடந்த ஒன்பதாம் தேதி ஆளுநர் நடத்தையால் நடந்ததை மீண்டும் பேசி அரசியல் ஆக்க விரும்பவில்லை.…

Read more

பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவு… அமைச்சர் உதயநிதி தகவல்..!!!!

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் தொடங்கியவுடன் முதல் கேள்வியாக விளையாட்டுத்துறை தொடர்பான வினா எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சராக பொறுப்பேற்ற பின் எழுப்பப்பட்ட முதல் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதாவது திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க…

Read more

ஓபிஎஸ் ரெடியா இருக்காரு!…. வேலுமணி தான் அதற்கு செட் ஆவார்…. அ.தி.மு.க-வில் காத்திருக்கும் ட்விஸ்ட்…..!!!!

கோவை ராம்நகர் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது, “அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் முழுமையாக விசாரித்து உள்ளது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு தெளிவாக அனைத்து விஷயங்களையும் கேட்டுள்ளது. கண்டிப்பாக ஓபிஎஸ்-க்கு ஆதரவாக…

Read more

“13 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி”…. BJP தலைவர் அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!!

13 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி என்று BJP தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்த பின் எந்தெந்த துறைகளில் பின்னடைவை சந்தித்துள்ளது என்பதை பாருங்கள். தற்போது 13 அமைச்சர்கள் ஊழல் பட்டியல்…

Read more

“அந்த விஷயத்தில் தி.மு.க புது வரலாற்றை படைத்தது”…. முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு…..!!!!

தமிழக சட்டப் பேரவையில் கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, “சென்ற நவம்பர் மாதம் சர்வதேச மதிப்பில் விலையுயர்ந்த போதைப்பொருள் பிடிபட்டதாக கடலோர காவல்படை…

Read more

“ஒரு சென்ட் நிலத்தை கூட விட்டுத் தரமாட்டோம்”…. ராமச்சந்திரன் அதிரடி ஸ்பீச்….!!!!

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கியது. முதல்நாளில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறியது. இதையடுத்து 2வது நாளாக தமிழ்நாடு சட்டசபையானது நேற்று காலை 10 மணியளவில் கூடியது. அதன்பின் 3வது நாளாக இன்று…

Read more

“Stalin is more dangerous than Karunanidhi”… நான் அப்போவே சொன்னேன்!…. ஹெச். ராஜா பரபரப்பு பேச்சு….!!!!

சிவகங்கை கீழடியில் 18 சித்தர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு, மூத்த பா.ஜ.க நிர்வாகி ஹெச். ராஜா வருகை தந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, சட்டப் பேரவையில் ஆளுநர் உரை அன்று ஆளுநர் மட்டுமே பேச வேண்டும். இதற்கிடையில் முதல்வர்…

Read more

“ஸ்டாலின் பேசுவதை கேட்பதற்காக இங்கு வரவில்லை”…. எடப்பாடி பழனிச்சாமி ஸ்பீச்…..!!!!

தமிழக சட்டப் பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆளுநர் உரையாற்றிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ஆளுநர் அரசின் கொள்கைகளுக்கு மாறாக…

Read more

இந்தியர்கள் விரைவில் நிலவுக்கு செல்வார்கள்…. இஸ்ரோ முன்னாள் இயக்குனர் சொன்ன தகவல்….!!!!

திருப்பூா் பல்லடத்தில் தனியார் அறக்கட்டளை சாா்பாக தை மகளே வருக எனும் தலைப்பில் உழவு, உணவு, உணா்வுத் திருவிழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணா துரை, “விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.…

Read more

துணிச்சலான பல முடிவுகளை எடுப்பவர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை… நடிகை குஷ்பூ பேச்சு..!!!

கோவை மாவட்ட பா.ஜ.க சார்பாக வெள்ளலூரில் இன்று நம்ம ஊர் பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அங்கு அவர் பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார். மேலும் நாட்டுப்புற…

Read more

“நாட்டில் மருத்துவக் கல்வி முறையை உருவாக்கணும்”…. மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஸ்பீச்…..!!!!

குறைவான கட்டணம், நம்பகமான சிறந்த கல்விமுறை போன்றவற்றை உறுதி செய்யும் மருத்துவக் கல்வி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். இந்தியாவில் உள்ள 150 தனியாா் மருத்துவ கல்லூரிகளின் பிரதிநிதிகள் உடன் மத்திய அமைச்சா்…

Read more

தமிழ்நாடு இல்லை, தமிழகம் என்பதே சரியாக இருக்கும்!…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்…..!!!!

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசு தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது “பிரதமர் மோடியின் எண்ணத்தில் தோன்றியது தான் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வு. மிக…

Read more

அந்த வறுத்தம் இருக்கு!…. ஆனால் “2026-ல் பாமக ஆட்சிக்கு வரும்”…. அன்புமணி ராமதாஸ் உறுதி….!!!!

2026ல் உறுதியாக பாமக ஆட்சிக்கு வரும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார். இது தொடர்பாக மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது “திமுக தொடங்கி 18 வருடங்களில் ஆட்சிக்கு வந்தது. அதிமுக தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு…

Read more

கல்வியில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்…. அதற்கு திராவிட மாடலே காரணம்…. சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பெருமிதம்…..!!!!

நெல்லை கூடன்குளம் அணுமின் நிலையத்தின் சமூக நலத்திட்டத்தின் கீழ் கூடன்குளத்தில் நடமாடும் மருத்துவம மையம் தொடக்கவிழா, 10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை , அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா மாவட்ட…

Read more

“அவரின் அடுத்த இலக்கு CM பதவிதான்” முன்னாள் அமைச்சர் தங்கமணி ஸ்பீச்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…..!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரின் வாகனத்தை தாக்கி கரூர் நகராட்சி கவுன்சிலர் கடத்தப்பட்டதை கண்டிக்கும் அடிப்படையில், அ.தி.மு.க சார்பில் கண்டன பொதுக் கூட்டம் கரூரில் நடந்தது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று உரையாற்றினார். அ.தி.மு.க தொண்டர்கள் மீது…

Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி…. பா.ம.க EX எம்எல்ஏ அதிரடி பேச்சு….. நடந்தது என்ன?….!!!!!

சில நாட்களுக்கு முன்பு பா.ம.க சார்பாக நடத்தப்பட்ட புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பல அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசினார். அப்போது அன்புமணி ராமதாஸ் அதிமுக, திமுக கட்சிகளை…

Read more

“அப்படி பார்த்தால் மகளிருக்கு ரூ.22,000 கொடுத்திருக்கணும்”…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி ஸ்பீச்….!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து  பேசியதாவது “உலகமக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டி மீனாட்சி அம்மனை வேண்டினேன். அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. வரும் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு விரைவில் மாபெரும் மாநாடு நடத்துவது பற்றி ஆலோசிக்க…

Read more

தேமுதிகவில் அந்த பேச்சுக்கே இடமில்லை!…. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி ஸ்பீச்….!!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும்…

Read more

மாறிட்டே இருப்பது தான் திராவிட மாடலா?… திமுக-வை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்….!!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும்…

Read more

“இந்தியா இன்று வலிமையான பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது”…. வெளியுறவு துறை மந்திரி பேச்சு…!!!!!

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் சைப்ரஸ் வாழ்  இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியா இன்று வலிமையான பொருளாதாரமாக பார்க்கப்படுகிறது. …

Read more