கோலிவுட் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமாகி பின் “ஜீவா” உள்ளிட்ட தரமான வெற்றி படங்களை டைரக்ட்டு செய்தவர் சுசீந்திரன். இதையடுத்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் கோவை தனியார் கல்லுாரியில் நடைபெற்ற தென்மாநில அளவிலான பதிவுகள் குறும்பட விழாவில் கலந்துகொண்டார். அந்த விழாவில் சுசீந்திரன் பேசியதாவது “என் முதல் குறும்படத்தை சென்ற 2003-ஆம் வருடம் இயக்கினேன். அப்படத்தை திரையிட எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும் இன்றைய மாணவர்கள் எடுக்கும் குறும்படங்களை திரையிட பல வாய்ப்புகள் கிடைக்கிறது. ஓடிடி தளம், இயக்குனர்களுக்கு புது களமாக மாறி இருக்கிறது” என அவர் பேசினார்
“ஓடிடி தளம் இயக்குனர்களுக்கு புது களமாக மாறி இருக்கு”…. சுசீந்திரன் பேச்சு….!!!!!
Related Posts
“கருமுட்டை விவகாரம்”… உடனே மன்னிப்பு கேளுங்க… நடிகை மெஹரின் திடீர் எச்சரிக்கை…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் சமீபத்தில் தன்னுடைய கரு முட்டையை உறைய வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவலை திரித்து சிலர் தவறான செய்தி பரப்பி வருவதாக நடிகை மெஹரின் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர்…
Read moreகாயத்தையும் பொருட்படுத்தாமல் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்…. வைரலாகும் புகைப்படம்….!!!
பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 20 வருடங்களாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்…
Read more