“தமிழகத்தில் தொடர் மின்வெட்டு!”.. மக்கள் போராட்டம் தீவிரம்… அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் அவசர கோரிக்கை..!!!!
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின் தடையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பல இடங்களில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு தீவிரப் போராட்டத்தில்…
Read more


