IAS அதிகாரிகளின் பிள்ளைகளுக்கா இடஒதுக்கீடு?… கோபத்துடன் நீதிபதிகள் கேட்ட அந்த ஒரு கேள்வி – பதறிப்போன அரசியல் கட்சிகள்…!!!

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக முன்னேறிய ‘கிரீமி லேயர்’ குடும்பங்களுக்கு ஏன் தொடர்ந்து இடஒதுக்கீடு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது, பெற்றோர்கள்…

Read more

Other Story