“தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்குப் புதிய கலெக்டர்கள் அதிரடி நியமனம்!”… ஆளுநரின் முதன்மை செயலருக்கும் ட்ரான்ஸ்பர்… தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு..!!!

தமிழ்நாட்டில் நிர்வாக நலன் கருதி சென்னை, அரியலூர், ராமநாதபுரம், பெரம்பலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 முக்கிய மாவட்டங்களுக்குப் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்களை (Collectors) நியமித்துத் தமிழக அரசு அதிரடியான மெகா உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட புதிய…

Read more

“திருவிழாவுக்குப் போன நேரத்தில் இப்படியா?”… ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 13 சவரன் தங்கம் மெகா கொள்ளை… அணைக்கட்டு அருகே அரங்கேறிய பரபரப்பு…!!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த சுமார் 13 சவரன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற மெகா விபரீதச் சம்பவம் அந்தப் பகுதியில் மாபெரும் அதிர்ச்சியையும்…

Read more

“கல்யாண ஆசையில் கம்பி எண்ணப் போகும் மாப்பிள்ளை!”… ஆபீசிலேயே கைவரிசையைக் காட்டிய நிதி நிறுவன ஊழியர்… சிவகாசியில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்…!!!

தனது சொந்த திருமண செலவுக்காகப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், தான் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்திலேயே (Finance Company) சக ஊழியரின் இருசக்கர வாகனம் மற்றும் 2 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைத் திருடிக்கொண்டு எஸ்கேப் ஆன ஊழியர்…

Read more

“திருவள்ளுவர் திருநாளில் கிளம்பிய புதுப் பஞ்சாயத்து!”… நெற்றியில் பட்டை, காவி நிறத்தில் வள்ளுவர்… வைரலாகும் ஆளுநர் மாளிகை பேனர்..!!!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ‘மக்கள் மாளிகை’யில் (லோக் பவன்) வைகாசி அனுஷத்தையொட்டி நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில், திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடையும், நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் இருப்பது போன்ற பேனர் வடிவமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில்…

Read more

“உதவி செஞ்சா அடிதான் பரிசா?”… காதல் திருமண விவகாரத்தில் வெடித்த வன்முறை… தூத்துக்குடியை உலுக்கிய காதல் மேரேஜ் பஞ்சாயத்து…!!!

தங்கள் வீட்டு மகளின் காதல் திருமணத்திற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ததாகக் கூறி, ஆத்திரமடைந்த பெண் வீட்டார் சுமார் 10 பேருடன் திரண்டு சென்று அண்டை வீட்டிற்குள் புகுந்து சமையல் பாத்திரங்களை வளைத்து வளைத்துக் கொண்டு கொடூரமாகத் தாக்கிய மெகா விபரீதச்…

Read more

ஹிட் விக்கெட்..! என் வாழ்நாளில் ஒரு நாள் கூட நான் இப்படி அவுட் ஆனதில்ல… சாய் சுதர்சனை வெளுத்து வாங்கிய சேவாக்.. ஒருமுறை செஞ்ச தப்பை மறுபடியும் செய்வதா..?

நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பல்வேறு விமர்சனங்களைத் தகர்த்து எறிந்து குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. அந்த அணியின் நட்சத்திரத் தொடக்க வீரர் சாய் சுதர்சன் இந்த சீசனில் அசாத்தியமாக விளையாடி, அதிக ரன்கள் குவித்தோருக்கான…

Read more

பால் பாக்கெட் வேண்டாம் தான் பண்ணையில் வாங்குறாங்க..! அப்ப கூட தூய்மையான பசும்பால்னு சொல்லிட்டு இப்படி பண்றிங்களே… உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய வீடியோ..!

இன்றைய காலகட்டத்தில் சந்தையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் மத்தியில் தொடர் கேள்விகளும் அச்சமும் எழுந்து வருகின்றன. நாளுக்கு நாள் வெளியாகும் உணவு கலப்படச் செய்திகள் பொதுமக்களைக் கவலையடையச் செய்துள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு வீட்டிற்கும்…

Read more

வயசான காலத்துல இது தேவையா தாத்தா..! நடு ரோட்டில் வாகனங்களுக்கு நடுவே பறவை போல சைக்கிளில் பறந்த முதியவர்.. கொஞ்சம் ரிஸ்க் தான்.. ஆனாலும் துணிச்சல்தான்.!

சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வரும் வேளையில், சில வீடியோக்கள் மட்டுமே பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பதுடன், வியப்பிலும் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு சுவாரசியமான வீடியோவில், முதியவர் ஒருவர்…

Read more

அமெரிக்காவில் மிகப்பெரிய சம்பளத்துடன் கனவு வேலை..! இந்தியாவுக்காக நிராகரித்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரியான அனுகிர்தி சர்மா… சாதித்து காட்டிய சிங்கப்பெண்..

இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வை ஒருமுறை தேர்ச்சி பெறுவதே பலருக்குப் பெரும் சவாலாக இருக்கும் வேளையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அனுகிருதி சர்மா என்ற பெண், அத்தேர்வை இரண்டு முறை வென்று சாதனை…

Read more

“15 வருஷ கோபம்”… நடு ரோட்டில் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மீது முட்டை வீசி தாக்குதல்… மல்லு கட்டிய பொதுமக்கள்… மேற்கு வங்கத்தில் புதிய பரபரப்பு..!

மேற்கு வங்க மாநிலம் சோனார்பூரின் காமராபாத் பகுதியில், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி சனிக்கிழமை மாலை சென்றிருந்தார்.…

Read more

நடுரோட்டில் 2 ஆண்களை வெளுத்தெடுத்த பெண்..! சீருடையில் இருந்தும் கைகட்டி வேடிக்கை பார்த்த போலீஸ்… பொதுமக்கள் தடுத்தும் அவர் கண்டுக்கல.. வெடித்த சர்ச்சை..!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், சாலையில் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளைப் பெண் ஒருவர் சரமாரியாகத் தாக்கியதும், அங்கு நின்றிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அதைத் தடுக்காமல் சம்பவ இடத்திலிருந்து நழுவ முயன்றதுமான அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில்…

Read more

“மொபைலை வச்சு இப்படி ஒரு அட்ராசிட்டியா?”.. அண்டை வீட்டாரின் அந்தரங்கத்தை திருடிய முதியவர்… குடியிருப்பாளர்களை உலுக்கிய பகீர் வீடியோ..!!!

ஹவுசிங் காம்ப்ளக்ஸ் (Housing Complex) குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் முதியவர் ஒருவர், தனது அண்டை வீட்டுக்காரர்களின் அனுமதியோ சம்மதமோ இல்லாமல், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைத் திருட்டுத்தனமாகத் தனது மொபைலில் வீடியோ பதிவு செய்த  அதிர்ச்சியூட்டும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று சோசியல்…

Read more

“இனி ஆட்டோ பயணமும் குளு குளு தான்!”… எலக்ட்ரிக் ஆட்டோவில் ஏசி மாட்டி அசத்திய ஓட்டுநர்… வைரலாகும் வீடியோ…!!

இந்தியாவின் பல பகுதிகளில் கோடைகாலம் தொடங்கி வெயில் சதமடித்து வரும் நிலையில், மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கப் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் (Gurugram) ஓடும் ஆட்டோ ரிக்ஷா ஒன்றின் வீடியோ சமூக வலைத்தளங்களில்…

Read more

ஆண்கள் போனா ரூமை பூட்றாங்க..! பெண்கள் போனால் கதவை திறக்குறாங்க… நாங்க ஒன்னும் குழந்தை இல்ல.. கொந்தளித்த பெண் ஊழியர்… பதிலடி கொடுக்கும் நெட்டிசன்ஸ்..!

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் புதிய விவாதம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனைச் சேர்ந்த ‘லீகல் யுகே’ என்ற எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் பெண் ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ள…

Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ்…! இனி 7 நாட்களில் கள ஆய்வு 27 நாட்களில் அனுமதி… சென்னை மாநகராட்சியில் புதிய ஆணை.. அசத்தல் உத்தரவு.!

சென்னையில் வீடு மற்றும் வணிகக் கட்டிடங்கள் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்கும் செயல்முறையை மேலும் எளிமையாக்கவும், விரைவுபடுத்தவும் சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனை…

Read more

Breaking: “அமைச்சர் நிர்மல் குமார் ஆக்‌ஷன்!”… முறைகேடு புகாரில் வழக்கு தொடர்பு இயக்குனர் கிருஷ்ணராஜா அதிரடி பணிநீக்கம்…தமிழக அரசில் பரபரப்பு..!!

தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றங்களும், அதிரடி நடவடிக்கைகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், தற்போது வழக்கு தொடர்பு இயக்குனராகப் பணிபுரிந்து வந்த கிருஷ்ணராஜா, துறை சார்ந்த பணிகளில் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி அதிரடியாகப் பணிநீக்கம் (Dismiss) செய்யப்பட்டுள்ளார்.…

Read more

கிரிக்கெட் உலகமே வியந்து போச்சு…! “ஒரே ஐபிஎல்-ல் 72 சிக்ஸர்கள்”.. ஆனா இன்னும் குழந்தை தானே… அவசரப்படாதீங்க.. எச்சரிக்கும் கபில்தேவ்..!!

நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயதே ஆன இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அசாத்திய திறமையால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். முல்லாப்பூரில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு…

Read more

“96 ரன்கள் அடிச்சும் தோத்துட்டோமே!”.. நடு மைதானத்தில் கண்ணீர் விட்ட வைபவ்.. ஐபிஎல் நாக்-அவுட்டில் நெஞ்சை உருக்கிய வீடியோ…!!!

ஐபிஎல் 2026 தொடரின் 2-வது தகுதிச் சுற்று (Qualifier 2) போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. இந்தத் தோல்வியால் ராஜஸ்தான் அணியின் 15 வயதே ஆன இளம் அதிரடி பேட்ஸ்மேன்…

Read more

“விசா இல்லைன்னா என்ன?”… கூகுளின் ரூ.2.8 கோடி வேலையை தூக்கி எறிந்த வாலிபர்.. சொந்தமாக நிறுவனம் தொடங்கி கிரீன் கார்டு வென்ற கதை…!!!!

அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா கிடைக்காததால் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த பிரதீக் கார்கி என்ற இளைஞர், இன்று தனது விடாமுயற்சியால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.2.8 கோடி…

Read more

நான் ஒரு டாக்டர்..! ஆனா குத்துச்சண்டை போட்டியில் நுழைந்தது இப்படிதான் .. இந்திய வீராங்கனையை வீழ்த்தி சீன வீராங்கனை சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிய ரசிகர்கள்..!!

சீனாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ரோடு டு யுஎஃப்சி’ (Road to UFC – Season 5) தற்காப்புக் கலைப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பூஜா தோமரை, சீனாவின் ஷி மிங் முதல் சுற்றிலேயே வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.…

Read more

“காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தள்ளுமுள்ளு!”… ஒருவரையொருவர் சட்டை பிடித்துத் தாக்கிய தொண்டர்கள்.. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் திடீரென பெரும் பரபரப்பும் பதற்றமும் தொற்றிக் கொண்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, கோஷ்டி மோதல் காரணமாக உட்கட்சி பூசல் வெடித்ததாகக்…

Read more

ஒரு காலத்துல புகழின் உச்சியில் இருந்தவங்க… இப்ப நடுத்தெருவில் பிச்சை எடுக்குறாங்க… பிரபல நடிகையின் பரிதாப நிலை… அடக்கடவுளே இப்படி ஒரு அவலமா..?

சினிமா உலகம் என்பது வெளிச்சமும் ஆடம்பரமும் நிறைந்தது மட்டுமல்ல, பலருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் விசித்திரமான இடமும் கூட. டெல்லியைச் சேர்ந்த மிதாலி சர்மா என்ற இளம் பெண், தனது குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, நடிகையாக வேண்டும் என்ற பெரும்…

Read more

“தடுக்கத் தவறிய அரசு!”.. தென் மாவட்ட வன்முறைக்கு எதிராக பொங்கி எழுந்த அன்புமணி.. தமிழக அரசுக்குக் கடும் கண்டனம்!

தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் வன்முறைச் சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் குறித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்குத் தனது கடுமையான கண்டனங்களைப்…

Read more

“உஷார்!… குருக்குரே சாப்பிட்ட போது நேர்ந்த கொடூரம்!”… மூச்சுக்குழாயில் சிக்கிய துண்டு.. 28 வயது வாலிபர் பரிதாப மரணம்…!!!!!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட வாலிபர் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சோலன் மாவட்டத்தின் அர்கி பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஹேமந்த் சர்மா என்ற வாலிபர், கசௌலியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலை…

Read more

மீண்டும் பயங்கரம்…! நள்ளிரவில் நடந்த கொடூரம்… நண்பனை நடு இரவில் துடிக்க துடிக்க கொன்ற தொழிலாளி… தூத்துக்குடியில் பரபரப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கட்டிடத் தொழிலாளி ஒருவரை அவரது நண்பரே மரக்கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தப்பியோடிய நண்பரை போலீசார் சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். நாசரேத்…

Read more

  • May 30, 2026
“திமுக-கூட்டணின்னு சொன்னதும் குமறிட்டாங்க” ஜெயக்குமார் திடீர் ராஜினாமா பின்னணி…. உண்மையை போட்டுடைத்த அமைச்சர் கே.ஏ.எஸ்….!!

அதிமுகவின் முன்னணி தலைவர்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைவது குறித்து தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் அதிரடியான ரகசியங்களை உடைத்துப் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்றைக்கு எங்களைப் பொறுத்தவரையிலும், ஜெயகுமாரைப் போன்றவர்கள் மற்றும் கட்சியில் இருக்கின்ற பிற முன்னணி…

Read more

“பகலிலேயே சூழ்ந்த கும்மிருட்டு!”…மிரட்டிய ராட்சத புழுதிப் புயல்.. நடுரோட்டில் ஸ்தம்பித்த வாகனங்கள்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான புழுதிப் புயல் வீசியுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பிகானீர் மாவட்டத்தில் ஆக்ரோஷமாகச் சுழன்றடித்த இந்தப் புழுதிப் புயலின் காரணமாக, அப்பகுதியே பார்ப்பதற்குக் கொடூரமான காட்சி அளித்தது. காற்றில்…

Read more

“4 மணி நேர நரக சித்திரவதை!”… கத்தியைக் காட்டி மிரட்டிய கணவன்.. ஓடிய மனைவியை வீடு புகுந்து குத்திய கொடூரம்… பகீர் சம்பவம்…!!!!

மும்பையில் கணவனால் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த 25 வயதான அர்பாஸ் சையத் என்ற நபருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அர்பாஸ்,…

Read more

“சிறைக்குள் நடந்த “அதிர்ச்சி” சம்பவம்!”… கோவை 10 வயது சிறுமியைச் சீரழித்த கார்த்தி மீது சக கைதிகள் பயங்கர தாக்குதல்…!!!!

கோவையை அடுத்த சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டதாக அந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்தி மற்றும்…

Read more

“செத்துட்டதா நினைச்ச பொண்ணு நேர்ல வந்தாச்சு!”.. அப்போ அந்த சடலம் யார்?.. போலீசாரை அதிரவைத்த சம்பவம்..!!!!

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஜல்கான் ஜாமோத் பகுதியில், ஷிவானி என்ற இளம்பெண் திடீரென வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை பாபுராம் கலாமேக்கரும், அவரது சகோதரரும் குடும்ப அவமானத்தை தாங்க முடியாமல் ஒரு விபரீத முடிவை…

Read more

“அய்யோ! கண் முன்னே பள்ளத்தில் விழுந்த லாரி”… உயிரைப் பணயம் வைத்து குதித்த ஓட்டுநர் – இணையத்தையே அதிரவைக்கும் வீடியோ…!!!

ஜோஜிலா கணவாய் பாதையில் நிகழ்ந்த ஒரு திகிலூட்டும் விபத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பனிமூட்டமும், குறுகிய வளைவுகளும் நிறைந்த அந்த ஆபத்தான மலைப்பாதையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று பள்ளத்தை நோக்கி சரிந்து நழுவியது. மேலும் லாரி…

Read more

“இன்ஸ்டா ‘லைக்’கால் சீரழிந்த வாழ்க்கை”… 40 வயது பெண்ணின் வலையில் சிக்கிய 14 வயது சிறுவன்… இறுதியில் நடந்த பகீர் சம்பவம்..!!!

சமூக வலைதளங்களின் ஊடுருவல் இன்றைய இளைய தலைமுறையினரை எத்தகைய சூழலுக்குத் தள்ளுகிறது என்பதற்கு, 40 வயது பெண்ணுக்கும் 14 வயது சிறுவனுக்கும் இடையே மலர்ந்த இந்த விசித்திரமான மற்றும் சர்ச்சைக்குரிய காதல் ஒரு சிறந்த உதாரணம். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுக்கு இடப்பட்ட ‘லைக்குகளில்’…

Read more

  • May 30, 2026
இதற்குப் பெயர்தான் பண்பாடு ..! – “சதத்தை இழந்த வேதனையிலும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வைபவ் சூர்யவன்ஷி செய்த அந்த காரியம்.. நெகிழ வைத்த வீடியோ..!!

“தோற்றாலும் மக்களின் இதயங்களை வென்ற தங்கமகன்.. மைதானத்தில் அரங்கேறிய அந்த உன்னதமான நெகிழ்ச்சித் தருணம்!” — தகுதிச்சுற்று 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பரிதாபமாக வெளியேறிய போதிலும், அந்த அணியின் 15 வயது இளம் புயல்…

Read more

  • May 30, 2026
​”அம்மாவை ஜெயில்ல போட்டவங்களோட கூட்டணியா?” ஈபிஎஸ் முகத்திரையை கிழித்த அமைச்சர் கே.ஏ.எஸ்….!!

ஈபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) மீதான குதிரைப்பேரப் புகார் குறித்துத் தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பிப் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டின் வரலாற்றில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா இருக்கும் வரை… அம்மாவின்…

Read more

ஆசை ஆசையாய் கேட்ட மாம்பழம்… விதியின் விளையாட்டால் பாதியில் நின்ற உயிர்… கதறித் துடிக்கும் குடும்பத்தினர்…!!!

மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் மரம் ஏற முயன்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்குப் பிடித்த மாம்பழத்திற்காக ஆசைப்பட்டு, தனது வாழ்வை இழந்த அந்தச் சிறுவனின்…

Read more

  • May 30, 2026
​”முதலமைச்சர் ஆக ஆசைப்பட்டு திமுகவிடம் போனது யார்?” கொதித்தெழுந்த அமைச்சர் கே.ஏ.எஸ்…. அரசியல் களத்தில் பரபரப்பு….!!

தவெக மீது குதிரைப்பேரப் புகார் கூறப்பட்டு வரும் நிலையில், அதற்குத் தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இங்கே குதிரைப்பேரம் நடைபெறுகிறது என்று சொல்பவர்களுக்கு நானும், அன்புச் சகோதரர் விஜய் பாலாஜியும் இணைந்து…

Read more

“அந்தத் திருமண வாழ்க்கையே எனக்கு நரகம்”… கணவரைப் பிரிந்த 74 வயது பெண்ணின் மனதைத் தொடும் வைரல் பதிவு..!!

74 வயதான பெண்மணி ஒருவர் தனது விவாகரத்திற்குப் பிறகு, தான் தனிமையாகவும் குழந்தை இல்லாமலும் வாழ்வதைப் பற்றி மிக உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். திருமண வாழ்க்கையில் இருந்ததை விட, தற்போது ஒற்றையாக வாழும் இந்த வாழ்க்கையில் தான் அதிக அமைதியையும் நிம்மதியையும் உணர்வதாக…

Read more

  • May 30, 2026
தமிழகத்திற்கு அலர்ட்…. இன்று 16 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை…. லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா….?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், தற்பொழுது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் வானிலை தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மொத்தம் 16 மாவட்டங்களில்…

Read more

“போரை நிறுத்தினால் ஆதரவு கிடையாது”… டிரம்ப்பை மிரட்டும் இஸ்ரேலிய கோடீஸ்வரர்கள்.. அரசியல் களத்தில் பரபரப்பான திருப்பம்..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது மத்திய கிழக்கு விவகாரத்தில் ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொள்வதாக முன்னாள் அமெரிக்க ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர் தெரிவித்துள்ளார். பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் போரை உடனடியாக நிறுத்த டிரம்ப் விரும்பினாலும், அமெரிக்காவில் உள்ள செல்வாக்குமிக்க…

Read more

உஷார் மக்களே… “அவள் அனுப்பிய அந்த ஒரு ரிக்வெஸ்ட்… பெண்ணின் வீட்டுக்குச் சென்ற வாலிபரை மிரட்டி பணம் பறித்த கும்பல்…!!!

சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் அறிமுகமில்லாத நபர்களிடம் பழகும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு, பீகாரில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எச்சரிக்கையாக அமைந்துள்ளது. அழகிய பெண்ணின் நட்பு கோரிக்கையை ஏற்று, அவருடன் அரட்டை அடித்து, பின்னர் அவரைச் சந்திக்கச்…

Read more

  • May 30, 2026
“நாம் ஒரு பேரழிவிற்காகக் காத்திருக்கிறோமா?” ஏதாவது தப்பா நடந்தா யார் பொறுப்பு?… வதந்திகளை நம்பாதீங்க! கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மேற்கு ரயில்வே..!!

“நாம் ஒரு மாபெரும் பேரழிவிற்காகக் காத்திருக்கிறோமா? லட்சக்கணக்கான பயணிகள் நடமாடும் இடத்தில் இப்படியா?” — மும்பை மேற்கு ரயில் பாதையில் உள்ள மிகவும் பரபரப்பான போரிவலி ரயில் நிலைய நடை மேம்பாலத்தின்  அடியில், பயங்கர விரிசல்களும் சேதமடைந்த பகுதிகளும் தெரிவது போன்ற…

Read more

  • May 30, 2026
“ஒரு எக்ஸாம் கூட ஒழுங்கா நடத்த துப்பில்லை” நீட், சிபிஎஸ்இ-யை தொடர்ந்து CUET குளறுபடி…. பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்….!!

மத்திய பா.ஜ.க அரசின் கீழ் நாட்டில் நடத்தப்படும் பல்வேறு தேசிய அளவிலான பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகள் நடந்து வருவதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடியின் கல்விப் பொதுக் கொள்கையை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார்.…

Read more

  • May 30, 2026
CUET-UG தேர்வில் பெரும் சர்ச்சை…. தொழில்நுட்பக் கோளாறால் தேர்வு தாமதம்…. பகிரங்கமாக தப்பை ஒப்புக்கொண்ட TCS நிறுவனம்….!!

இந்தியா முழுவதும் இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான CUET-UG நுழைவுத் தேர்வு இன்று நடத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தேர்வு தொடங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்வினை முன்னின்று நடத்தும்…

Read more

அடுத்த சச்சின் இவர்தானா?… ஐபிஎல் நாயகன் வைபவ் சூர்யவன்ஷிக்கு காத்திருக்கும் இந்திய அணியின் கதவு… சங்ககாராவின் அதிரடிப் பேச்சு..!!!

ஐபிஎல் 2026 தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணியில் இடம் பெறத் தகுதியானவர் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்ககாரா பாராட்டியுள்ளார். உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்ட…

Read more

  • May 30, 2026
செல்ஃபி வீடியோ எடுத்தீங்க.. அதோட விட்டுருக்கலாம்..! “கிரிக்கெட் பிளேயர்ஸ் பேரை ஒழுங்கா தெரிஞ்சு வச்சுக்கோங்கப்பா!” ரோவ்மன் பவலுக்கு நேர்ந்த விசித்திர அவமானம்.. ரசிகர் கொடுத்த ஷாக்..!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி நட்சத்திர வீரர் ரோவ்மன் பவலை, ரசிகர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து முற்றிலும் வேறொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் என்று தவறாக அடையாளம் கண்டுகொண்ட வேடிக்கையான சம்பவம் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி…

Read more

  • May 30, 2026
“தவறு செஞ்சா தண்டிப்போம்…. உங்களுக்கு ஏன் பதறுது?” அனிதா ராதாகிருஷ்ணனை வறுத்தெடுத்த தவெக அமைச்சர் ரமேஷ்….!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு நடத்திய தவெக (தமிழக வெற்றி கழக) அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அங்குள்ள அர்ச்சகர்களை இழிவுபடுத்திவிட்டதாக திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு அமைச்சர் ரமேஷ் தற்பொழுது மிகக் கடுமையான முறையில்…

Read more

“ஹோட்டல் அறை வாடகையை குறைக்கச் சொன்ன சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்”… பாலியல் வலைவிரித்த இந்திய ஊழியர் கைது – போலீஸ் அதிரடி…!!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், ஹோட்டல் அறை வாடகையை குறைத்துக் தருவதாகக் கூறி, பதின்ம வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்…

Read more

  • May 30, 2026
மின்கசிவால் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து…. ஸ்ரீபெரும்புதூரில் பதற்றம்…. வைரலாகும் வீடியோ….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டையில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலை ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக…

Read more

தூங்கிக் கொண்டிருக்கும் இந்தியா… எல்லை அருகே சீனா காட்டும் மிரட்டல் – அமெரிக்கா கொடுத்த எச்சரிக்கை என்ன…?

சீனாவின் பாலைவனப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அணுசக்தி தளம் குறித்த செய்திகள் உலக நாடுகளிடையே, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் வெளிவந்துள்ள இந்த தகவல்கள், சீனா தனது அணு ஆயுத…

Read more

  • May 30, 2026
நெல்லை, தென்காசியில் பைக் கேங் அராஜகம்…. ரோட்டில் போனோரை எல்லாம் வெட்டிய வெறிக்கும்பல்…. 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் அதிரடி கைது….!!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில், பைக்கில் வந்த மர்மக் கும்பல் ஒன்று அடுத்தடுத்து நடத்திய தொடர் தாக்குதல் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. பிரம்மதேசம், வாகைகுளம், மற்றும் நெட்டூர் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து வழிப்போக்கர்கள் 6…

Read more

Other Story