மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் 36 வயதுடைய பட்டதாரி பெண் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை அந்த பெண் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய…

Read more

சாலையை கடக்க முயன்ற போது…. தாய் கண்முன்னே 4-ஆம் வகுப்பு மாணவி பலி…. கதறும் பெற்றோர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சீதாபுரம் கிராமத்தில் சிலம்பரசன்-பொன்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகள் பிரதீபா கனகம்மாசத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை பொன்மணி தனது…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. மெக்கானிக் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேனம்பாக்கம் பகுதியில் ஆனந்தன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் நத்தப்பேட்டை பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ஆற்பாக்கம் பகுதியில் ஒரு லாரி பழுதாகி நின்றது. அதனை பழுது பார்க்க ஆனந்தன் தன்னுடன் வேலை பார்க்கும்…

Read more

கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு…. வாலிபர் கைது…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள செதுவாலையில் அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் ஷு கம்பெனி நடத்தி வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு மர்ம நபர் அனில் குமார் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. பெண் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நந்தனார் தெரு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் இருக்கும் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.…

Read more

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரக்கண்டநல்லூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த புண்ணியமூர்த்தி, கோபால், சுரேஷ், செல்வம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 3 மோட்டார் சைக்கிள்களை…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கரிக்கல் கிராமத்தில் ஹரிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமலதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இல்லையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.…

Read more

வீட்டு சமையல் அறைக்குள் நுழைந்த கரடி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அத்திகுன்னா கேகே நகர் தொகுதிக்குள் நேற்று முன்தினம் கரடி நுழைந்தது. பின்னர் கரடி கார்த்திக் என்பவரது வீட்டிற்கு பின்புறமாக சென்று சமையல் அறைக்குள் நுழைந்தது. இதனையடுத்து சமையலறையில் இருந்த எண்ணெய் மற்றும் பொருட்களை தின்று விட்டு அங்கேயே…

Read more

செல்போன் பயன்படுத்திய சிறுவன்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரத்தில் நேற்று இரவு 13 வயது சிறுவன் சாலையோரமாக நின்று செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் சிறுவனின் கையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து விட்டு…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி காரைக்குடி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் சண்முகம் உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் முழுவதும்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் சிலர் சட்டவிரதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து…

Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயி…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பு நாயக்கன்பாளையம் பகுதியில் விவசாயியான முத்துராஜர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு முத்துராஜா வாழக்குட்டப்பட்டி பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. செல்போனை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் மனோ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆலமரத்துக் காடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த வாலிபர் மனோஜை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மனோஜ் காவல்…

Read more

பணியில் இருந்த சிறை ஏட்டு…. மது போதையில் இருந்ததாக சான்றிதழ்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சேலம் சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் சிறையில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்தார். அப்போது ஏழாவது பிளாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏட்டு தனசேகரன் என்பவரை அழைத்து கைதிகளுக்கு உணவு சரியாக வழங்கப்பட்டதா? என்பது குறித்து விவரம் கேட்டார்.…

Read more

இதற்கு அனுமதி இல்லை…. சோதனையில் சிக்கிய லாரி டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம் சத்திரம் பகுதியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் 3 யூனிட் தரும் கற்கள் இருந்தது தெரியவந்தது. ஆனால் லாரி டிரைவரிடம்…

Read more

கடன் பிரச்சனையால் அவதி…. தற்கொலைக்கு முயன்ற தம்பதி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என் பாளையம் கடம்பூர் சாலையில் இருக்கும் பெரியசாமி கோவில் அருகில் இருக்கும் பாறை மீது ஒரு ஆணும், பெண்ணும் மயங்கி கிடந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை…

Read more

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதுபேயனபள்ளி கிராமத்தில் விவசாயியான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 10 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. மேலும் 5 ஆடுகள் உயிருக்கு…

Read more

உடல் நலக்குறைவால் அவதி…. காவலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தலகுறிச்சி பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு செல்லமா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால்…

Read more

பூனைகளின் இறைச்சியை ஒரு வாரம் பதப்படுத்தி விற்பனை… காரணம் கேட்டு அதிர்ந்து போன விலங்கு நல ஆர்வலர்கள்…!!

சீனாவில் இறைச்சிக்கு பயன்படுத்த லாரிகளில் சுமார் 1000 பூனைகள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜங்ஜியாகங்க் மாகாணத்தில் இறைச்சிக்காக பூனைகள் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் விலங்கு நல ஆர்வலர்கள் கடந்த சில நாட்களாக ஆய்வு நடத்தி…

Read more

காதலுக்கு கண்கள் இல்லை மானே…. காதலனுக்காக எல்லை தாண்டி வந்த காதலி..!!

பங்களாதேஷ் பெண் ஒருவர் தனது காதலனை திருமணம் செய்வதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். திரிபுராவின் தர்மநகர் உட்பிரிவில் உள்ள ஃபுல்பாரியில் வசிக்கும் நூர் ஜலால் என்பவர் ஆயுர்வேத பயிற்சி செய்கிறார். இவர் பங்களாதேசத்தில் உள்ள மவுல்வி பஜாருக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.…

Read more

10 மாத சம்பள பாக்கி…. கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நடுப்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 18-ஆம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்ற சிவலிங்கம் விஷம் தின்று…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. பெண்ணிடம் பணம் மோசடி…. 2 பேர் அதிரடி கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ கடை நடத்தி வருகிறார். இவருக்கு தேனாம்பேட்டை சேர்ந்த ஹேமாவதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இந்நிலையில் ஹேமாவதி சுந்தரியிடம்…

Read more

பால் பாக்கெட்டுகளை திருடி ரூ.10-க்கு விற்பனை செய்த சிறுவன்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரபாளையம் சில்வர் பீச் மெயின் ரோட்டில் ஆவின் பால் கடை அமைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மணிக்கு ஆட்டோவில் வந்த ஒருவர் கடைக்கு வெளியே வைத்திருந்த பால் பாக்கெட் எந்த வித பதற்றமும்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. நேற்று பரங்கிப்பேட்டை பகுதியில் வசிக்கும் 14 மாணவர்கள் ஏற்றி கொண்டு பள்ளி பேருந்து பி.முட்லூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து தீர்த்தம்பாளையம் பகுதியில் சென்ற போது திடீரென முன்பகுதியில்…

Read more

தொழிலாளி மீது தாக்குதல்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைபாக்கம் காலனியில் கூலி வேலை பார்க்கும் விஜயபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவருக்கும் வாலிபால் கம்பத்தை உடைத்து தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கணேசன் உள்ளிட்ட…

Read more

ஆடு மேய்க்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெத்தனூர் கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். நேற்று மாலை ஆடு மேய்க்க சென்ற சிலம்பரசன் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிலம்பரசனை…

Read more

காதல் திருமணம் செய்த 7 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேல் எண்ட பள்ளி கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் அபிநயா பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். அவர் தன்னுடன் படிக்கும் ரங்கசாமி…

Read more

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர்…. நடுரோட்டில் விழுந்து காயம்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருந்து எழும்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் வண்ணாரப்பேட்டையில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும் பேருந்தில் ஏறினர். இதனால் மாணவர்கள் இரண்டு பக்க படிக்கட்டுகளிலும்…

Read more

தி.மு.க பிரமுகரின் மகன் வெட்டி கொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் பூம்புகார் நகர் பகுதியில் விவேகானந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுகவில் ஐந்தாவது வார்டு வட்ட பிரதிநிதியாக இருக்கிறார். இவரது மகன் காமராஜ் இன்ஜினியரிங் பட்டதாரி. அரசு ஒப்பந்ததாரர்களான தந்தையும், மகனும் ஆர்வி…

Read more

கைக்குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்…. திடீரென வந்து முட்டிய மாடு…. பீதியில் பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் பூந்தமல்லி பார்ன்ஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. சேரஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகளை தெருக்களில் மேய விடுவதாக தெரிகிறது. நேற்று பூந்தமல்லி பார்ன்ஸ் குடியிருப்பு பகுதியில் நடந்த பசுமாடு வீட்டு வாசலில்…

Read more

எந்த முன்னேற்றமும் இல்லை…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியக்காபாளையத்தில் கன்னியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சர்க்கரை நோய் மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட கன்னியம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கன்னியம்மாள் தனது…

Read more

ஆபாச படம் பார்ப்பவர்களை குறி வைத்த கல்லூரி மாணவர்…. போலீஸ் என கூறி பணம் பறிப்பு…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செல்போன்களில் ஆபாச படம் பார்க்கும் நபர்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் செல்போனில் ஆபாச படம் பார்க்கும் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம…

Read more

இந்த வகை மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலியாக whatsapp உள்ளது. Whatsapp தன்னுடைய பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது இனி வாட்ஸ் அப் பழைய மொபைல்களில் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு…

Read more

சாப்பாடு தர லேட் ஆச்சு…. தாயை கொளுத்திய மகன்….!!

மும்பையை சேர்ந்த ஜெயஸ் நம்தேவ் கோட் என்பவர் தனது வீட்டில் இரவு உணவுக்காக காத்திருந்தார். ஆனால் அவரது தாய் சங்குனா உணவை தாமதமாக கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ஜெயஸ் தனது தாயை கடுமையாக தாக்கியதோடு தீ வைத்து எரித்துள்ளார். இது குறித்து…

Read more

SBI வங்கி பயனர்களுக்கு GOOD NEWS…. உடனே முந்துங்க….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தசரா மற்றும் தீபாவளி போன்ற விழாக்களை முன்னிட்டு வங்கியில்…

Read more

நடிகை பாபிலோனாவின் சகோதரர் மர்ம மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!!

சென்னை சாலிகிராமம் புஷ்பா காலணியை சேர்ந்த பிரபல நடிகை பாபிலோனாவின் தம்பி தான் விக்னேஷ் குமார். 40 வயதாகும் விக்னேஷ் குமார் மீது போலீஸ் ஐ தாக்கியது உட்பட பல குற்ற வழக்குகள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. தசரதபுரம்…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்…. 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியான அறிவிப்பு…..!!!

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு அக்டோபர் 28 நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஐப்பசி மாத பௌர்ணமி நாளை அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடையும். இந்த நேரத்தில்…

Read more

எந்த குற்ற செயலிலும் திமுக ஈடுபடாது…. அமைச்சர் மனோ தங்கராஜ்….!!!!

தொட்டிலை ஆட்டுவதும் பிள்ளையை கிள்ளுவதும் பாஜக மற்றும் அதிமுகவினர்தான் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அரசு விருந்தினர் மாளிகையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஆளுநர் சென்னா ரெட்டி மீது அதிமுகவினரே முட்டை…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% விமான கட்டண சலுகை…. சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயண சலுகையில் விமான டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளை மத்திய அரசு தற்போது மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி BLCL, ATT மற்றும் ஐ ஆர் சி டி சி இணையதள பக்கத்தின் மூலமாக சென்று முன்…

Read more

ஆளுநரை மாற்ற வேண்டாம்… கேலியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்….!!!

தேர்தல் நடைபெறும் வரை தமிழக ஆளுநரை மாற்றி விட வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் கேலியாக பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், திமுக அரசுக்கு ஆளுநர்…

Read more

அழகு ராணி போட்டிக்கு வேற லெவலில் போஸ் கொடுத்து அசத்திய நாய்…. வியக்க வைக்கும் வைரல் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகளின் வீடியோக்கள் அதிக அளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளில்…

Read more

ஆசிரியையின் கேவலமான செயல்…. மாணவனுக்கு அனுப்பிய புகைப்படங்கள்…. கைது செய்த போலீஸ்….!!

அமெரிக்காவின் மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியை ரிக்கி லின் லாப்லின். இவர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் இவரது நிர்வாண படங்களை அதே பள்ளியில் பயின்று வந்த 16 வயது மாணவனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த…

Read more

APPLY NOW: UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 28 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக UGC NET தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுகள் டிசம்பர் ஆறு முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை…

Read more

நீட் விலக்கு மசோதா ஒப்புதல் அளித்திடுக: ஜனாதிபதியிடம் முதலமைச்சர் நேரில் வலியுறுத்தல்….!!

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு மேலும் தாமதம் இன்றி உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழ்நாடு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும் என்று முதலமைச்சர் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார். இரண்டு…

Read more

நெல்லை மாநகரின் 45வது காவல் ஆணையராக… ச.மகேஸ்வரி ஐபிஎஸ் பொறுப்பேற்பு….!!!!

நெல்லை மாநகரின் 45ஆவது காவல் ஆணையராக மகேஸ்வரி ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அவர் வேலூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர்தான் நெல்லை மாநகரத்தின் முதல்…

Read more

தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம் – நாதக அழைப்பு….!!!!

சென்னை சோளிங்கநல்லூரில் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழர்களுக்கு தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்டு தனி பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர்…

Read more

குடியரசுத் தலைவரை சந்திக்கும் அமைச்சர் பொன்முடி?…. வெளியான தகவல்….!!!

அரசு முறை பயணமாக சென்னை வந்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொழி இன்று நேரில் சந்திக்க உள்ளார். துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை அமைப்பது, சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான…

Read more

சென்னையில் திமுக பிரமுகரின் மகன் படுகொலை… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை திருவொற்றியூரில் திமுக பிரமுகரின் மகனை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக வட்ட பிரதிநிதி விவேகானந்தர் என்பவரின் மகன் காமராஜ். 35 வயதாகும் இவர் நேற்று அலுவலகத்தில் தனியாக இருந்தபோது…

Read more

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான அறிவிப்பு….!!!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி தென் மாவட்டங்களில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு…

Read more

வாக்காளர் அடையாள அட்டை….. 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்: சத்யபிரதா சாகு….!!!

தமிழகத்தில் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் 18…

Read more

Other Story