அரசு முறை பயணமாக சென்னை வந்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொழி இன்று நேரில் சந்திக்க உள்ளார். துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை அமைப்பது, சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநரின் நடவடிக்கை தமிழக அரசை எரிச்சல் அடைய செய்துள்ளது. இந்த நிலையில் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து அமைச்சர் பொன்முடி புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசுத் தலைவரை சந்திக்கும் அமைச்சர் பொன்முடி?…. வெளியான தகவல்….!!!
Related Posts
மாணவர்களே… கல்லூரியில் சேர்வதற்கு முன்பு இதை விசாரிங்க…. முக்கிய அறிவிப்பு…!!!
கல்லூரிகளில் சேர்வதற்கு முன்பு அவற்றின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிக்க ஆர்வம் காட்டும்…
Read moreBREAKING: பூண்டு விலை கிடு கிடுவென உயர்ந்தது… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!
அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான பூண்டு விலை உயர்ந்து கொண்டே வருவது இல்ல தரிசிகளை கலக்கமடைய செய்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்பே கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையான பூண்டு தற்போது 160 முதல் 360 ரூபாயாக…
Read more