மும்பையை சேர்ந்த ஜெயஸ் நம்தேவ் கோட் என்பவர் தனது வீட்டில் இரவு உணவுக்காக காத்திருந்தார். ஆனால் அவரது தாய் சங்குனா உணவை தாமதமாக கொடுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ஜெயஸ் தனது தாயை கடுமையாக தாக்கியதோடு தீ வைத்து எரித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வழக்கு பதிவு செய்து ஜெயஸ் நம்தேவை கைது செய்தனர்.