“காசு தராம ஐஸ்கிரீமும் பானிபூரியும் வாங்குனா எங்க நிலைமை!”… கடைக்காரர்கள் கொடுத்த புகாரால் சஸ்பெண்ட்… சிறு வியாபாரிகளுக்குக் கிடைத்த நீதி..!!!
காவல்துறையில் பணியாற்றும் ஒரு சிலர் செய்யும் தவறான காரியங்கள் ஒட்டுமொத்தத் துறைக்கும் கலங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதற்கு உதாரணமாக, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் சாலையோர வியாபாரிகளிடம் காசு தராமல் இலவசமாக ஐஸ்கிரீம் மற்றும் பானிபூரி கேட்டு மிரட்டிய காவலர் ஒருவர் தற்பொழுது…
Read more


