500 வினாடிகளில் இஸ்ரேல் காலி..! பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த ஈரான்… ரேடாருக்கே சவால் விடும் வேகம்.. பரபரப்பில் உலக நாடுகள்..!!!

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது ஆயுதக் கிடங்கில் உள்ள மிக ஆபத்தான ‘செஜில்’ (Sejil) ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை முதன்முறையாகப் போர்க்களத்தில் இறக்கியுள்ளது. இந்த நடவடிக்கையினால் மத்திய கிழக்கு…

Read more

டிரம்ப் பணியும் வரை விடமாட்டோம்… இஸ்ரேலை துளைக்கும் ஈரான்… இந்த முறை டார்கெட் ரொம்ப பெருசு… பறந்தது பாலிஸ்டிக் ஏவுகணைகள்… பரபரப்பு வீடியோ..!!!

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில், மோதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் முதல்முறையாக அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

திருமண மேடையில் மணமகனுக்கு முத்தம் கொடுத்த முன்னாள் காதலி..! ஆத்திரத்தில் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளிய மணமகள்… வைரலாகும் வீடியோ..!!

ஒருவரது வாழ்வின் மிக முக்கியமான நாளான திருமணத்தன்று, எதிர்பாராத விருந்தினரின் வருகையால் மணமேடையே போர்க்களமாக மாறிய சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது. மணமகனின் முன்னாள் காதலி மேடையில் செய்த சில்மிஷத்தால், மணப்பெண் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி…

Read more

இஸ்ரேல் பிரதமர் கொல்லப்பட்டாரா? AI வீடியோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு.. வைரலாகும் “ஆறு விரல்” ரகசியம்.. உலகம் முழுவதும் தீயாய் பரவும் காட்சி..!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக வெளியான ஒரு வீடியோவில் அவருக்கு ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சிகள் இருந்ததால், அவர்…

Read more

மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி.. இப்படியொரு ஒழுக்கமா? சிக்னல் இல்லை, போலீஸ் இல்லை.. ஆனாலும் நின்ற வாகனங்கள்.. பின்னணியில் இருக்கும் நெகிழ்ச்சி.. ஏன் தெரியுமா?

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, சாலைப் பாதுகாப்பு மற்றும் குடிமை உணர்வு குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பள்ளிப் பேருந்து குழந்தைகளை இறக்கிவிடுவதற்காகச் சாலையோரம் நிற்கிறது. பொதுவாக இதுபோன்ற சமயங்களில் பின்னால் வரும் வாகன…

Read more

அதிர்ச்சித் தகவல்.. 2,300 ஆண்டுகால மர்மம் உடைந்தது.. மாவீரன் அலெக்சாண்டரின் ‘தொலைந்து போன’ நகரம் கண்டுபிடிப்பு.. ஈராக்கில் சிக்கிய அதிசயம்.. வியப்பில் ஆராய்ச்சியாளர்கள்..!!

ஈராக்கின் தெற்குப் பகுதியில் பாயும் டைக்ரிஸ் நதிக்கரையில், மாவீரன் அலெக்சாண்டரால் உருவாக்கப்பட்ட ‘டைக்ரிஸ் நதியில் அலெக்ஸாண்ட்ரியா’ என்ற பழங்கால நகரம் சுமார் 2,300 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெசபடோமியாவையும் பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய வணிகத் துறைமுகமாகத் திகழ்ந்த இந்த…

Read more

விஞ்ஞான உலகமே வியந்த அதிசயம்.. 40 அடி தூரம் கார் ஓட்டிய மீன்.. கின்னஸ் சாதனை படைத்த ‘ப்ளாப்’ – இது எப்படி சாத்தியம்?

நெதர்லாந்தைச் சேர்ந்த தாமஸ் டி. வுல்ஃப் என்ற பொறியாளர், தனது செல்லப் பிராணி தங்கமீனான ‘ப்ளாப்’ மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த மீன் ஒரு நிமிடத்தில் மனிதத் தலையீடின்றி ஒரு வாகனத்தை ஓட்டி அதிக…

Read more

10 நிமிட மரணம்.. நேரில் பார்த்த சொர்க்கம்.. உயிர்த்தெழுந்த பெண்ணுக்கு நடந்த மிராக்கிள்.. விஞ்ஞானத்தையே மிஞ்சிய உண்மை.. புற்றுநோய் எங்கே போனது?

அமெரிக்காவைச் சேர்ந்த ரோஸ்மேரி தோர்ன்டன் என்ற பெண், தான் 10 நிமிடங்கள் இறந்து மீண்டும் உயிர்பெற்றதாகக் கூறி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது, கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது இதயம் துடிப்பதை…

Read more

தொடங்கும் ட்ரோன் போர்.. உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஈரானுக்கு உரிமை இருக்கா? ஐநா விதியை கையில் எடுத்த ஈரான்.. பின்னணியில் ரஷ்யாவா? அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் இப்போது ஐரோப்பா வரை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடான உக்ரைன், இஸ்ரேலுக்கு ட்ரோன்  தொழில்நுட்ப உதவிகளை வழங்கி ஈரானுக்கு எதிராகச் செயல்படுவதாக ஈரான் குற்றம்…

Read more

அதிர்ச்சித் திருப்பம்.. அமெரிக்காவிற்கு செக் வைத்த சீனா.. தைவானைச் சூழ்ந்த போர்க்கப்பல்கள்.. சீனாவின் புதிய முடிவு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 16 நாட்களாகக் கடுமையான போர் நீடித்து வருகிறது. பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போரில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி…

Read more

பயத்தில் மக்கள்.. யுஏஇ தளங்களை அமெரிக்கா பயன்படுத்தியதா? ஆதாரமின்றி ஈரான் நடத்தும் ஏவுகணை மழை.. மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்.. அடுத்தது என்ன?

ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடங்க அமெரிக்கா ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தளங்களைப் பயன்படுத்தியதாக ஈரான் குற்றம்…

Read more

குண்டுவீச்சு ஒருபுறம்.. நச்சு மழை மறுபுறம்.. ஈரானை சிதைக்கும் இஸ்ரேல் தாக்குதல்.. தெஹ்ரான் மக்களை அச்சுறுத்தும் விசித்திர நிகழ்வு.. அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆபத்தா? வெளிவந்த பகீர் உண்மைகள்..!!

ஈரான்-இஸ்ரேல் போரின் பாதிப்புகள் தற்போது மக்களின் ஆரோக்கியத்திலும் சுற்றுச்சூழலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த மார்ச் 8-ம் தேதி தெஹ்ரான் அருகே உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட கரும்புகை, மழை மேகங்களுடன் கலந்து ‘கருப்பு மழையாக’ பெய்துள்ளது.…

Read more

மரண பயத்தை காட்டிய கடல்.. ஆபத்தான பகுதியில் இன்னும் 20 இந்திய கப்பல்கள்.. நடுக்கடலில் சிக்கிய ‘ஜக் லட்கி’ பாதுகாப்பாக மீட்கப்பட்டது எப்படி? திக் திக் நிமிடங்கள்..!!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 80,800 டன் கச்சா எண்ணெயுடன் புறப்பட்ட ‘ஜக் லட்கி’ என்ற இந்தியக் கப்பல், ஆபத்தான கடல் பகுதியைத் தாண்டி இந்திய துறைமுகம் நோக்கிப் பாதுகாப்பாக வந்து…

Read more

யாராவது பக்கத்துல வந்தா யோசிக்காம போடுங்க..! “மகளுடன் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா அதிபர்”… அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கையா..?

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வடகொரியா சனிக்கிழமையன்று அதிநவீன பல்குழல் ஏவுகணை அமைப்புகளை சோதித்துப் பார்த்தது. இந்தச் சோதனையை அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் நேரில் ஆய்வு செய்தார் இந்தச் சோதனையில் 600…

Read more

பயங்கரவாதத்தை அழிப்பதால் பயமா…? ஆப்கான் விவகாரத்தில் இந்தியா பேசுவது வேடிக்கையா இருக்கு… கொந்தளித்த பாகிஸ்தான்… வெடித்தது வார்த்தை மோதல்…!!!

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதற்குப் பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கருத்துக்கள் “தேவையற்றவை மற்றும் வேடிக்கையானவை” எனப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. புனித ரமலான் மாதத்தில்,…

Read more

அழகுக்காக இப்படியா..? மார்பகங்களை நசுக்கும் தாய்மார்கள்..! பிறப்புறுப்பை சிதைத்து கட்டாய பாலியல் வன்கொடுமை… அழகு என்ற பெயரில் அரங்கேறும் சித்திரவதை..!!!

காலங்காலமாக உலகம் முழுவதும் பல்வேறு கலாச்சார மற்றும் சமூக நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இவற்றில் பல ‘அடையாளம்’ மற்றும் ‘கௌரவம்’ என்ற பெயரில் பெண்களின் உடல்நலத்தையும், மனநலத்தையும் சிதைப்பதாகவே அமைந்துள்ளன. இன்றும் உலகின் சில பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் இத்தகைய…

Read more

ஒரே நேரத்தில் 2 போர்..! ஈரானுக்கு ஆதரவாக களத்தில் குதித்த சீனா… அமெரிக்காவை மடக்க தைவானுக்கு மரண பயத்தை காட்டும் சீனா… புது வியூகத்தால் அதிரும் உலக நாடுகள்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இஸ்ரேல், ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்துள்ளது. இன்று 16-வது நாளை எட்டியுள்ள இந்தப் போரினால் உலக நாடுகள் இரண்டு அணிகளாகப்…

Read more

  • March 15, 2026
“6 நாட்களாக நோ போஸ்ட்…. போன் சுவிட்ச் ஆஃப்?” ஈரான் தாக்குதலில் நெதன்யாகு பலியானாரா….? யாயிரின் மௌனத்திற்கு காரணம் என்ன….?

ஈரான் நடத்திய அதிரடித் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டதாக உலகமெங்கும் வதந்திகள் பரவி வரும் நிலையில், அவரது மகன் யாயிர் நெதன்யாகு (Yair Netanyahu) சமூக வலைதளங்களில் இருந்து திடீரென மாயமாகியுள்ளது இந்தச் சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. இஸ்ரேல்…

Read more

பெட்ரோல் விலை ரூ.200-ஐத் தொடுமா?…. கடல்வழிப் பாதைகளை மூடும் ஈரான் மற்றும் ஹவுதிகள்…. உலகமே அச்சப்படும் அந்த ஒரு முடிவு…!!!

ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாப் எல்-மண்டேப் ஜலசந்தியை மூடப்போவதாக அச்சுறுத்தியுள்ளனர். ஏற்கனவே ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்…

Read more

“பாதுகாப்பான நகரம் என்ற பெயர் காலி?”… துபாயை குறிவைக்கும் ஈரான் ட்ரோன்கள்.. கதிகலங்கும் மக்கள்..!!

மத்திய கிழக்கில் இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்த மோதலில் நேரடியாகப் பங்கு பெறாத துபாய் நகரம் தற்போது மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. போர் தொடங்கி 16 நாட்களை எட்டியுள்ள சூழலில், துபாயை…

Read more

“அவர் நலமாக இருக்கிறார்”… AI செய்த சதி… பிரதமர் நெதன்யாகுவின் படுகொலை செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், நெதன்யாகு காயமடைந்து இடிபாடுகளுக்கு இடையே இருப்பது…

Read more

“விருப்பமுள்ள நாடுகள் எங்களுடன் இணைந்து செயல்படலாம்”… நீங்க எங்க ஆளா? இல்ல எதிரியா? – ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் புதிய ‘பாஸ்போர்ட்’ விதிமுறை…!!!

உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்திற்கு மிக முக்கிய நீர்ச்சந்தியாக விளங்கும் ஹார்முஸ் பகுதியில், தங்களுக்குப் போட்டியான ‘எதிரி நாடுகளுக்கு’ மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றம்…

Read more

  • March 15, 2026
“செத்தது எப்ஸ்டீன் இல்லையா?” ஹாயாக கார் ஓட்டிச் செல்லும் மர்ம நபர்…. உலகையே அதிர வைக்கும் வைரல் வீடியோ….!!

சர்வதேச அளவில் பெரும் செல்வாக்கு படைத்தவராகவும், பல முக்கிய ஆளுமைகளுடன் தொடர்பில் இருந்தவராகவும் அறியப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ம் ஆண்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ (Epstein Files) என்ற பெயரில் பல ரகசிய…

Read more

“உயிரோடு இருந்தால் துரத்தித் துரத்திக் கொல்லுவோம்” நெதன்யாகுவுக்கு ஈரான் கொடுத்த மரண பயம்…. மிரளும் இஸ்ரேல்….!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டதாக உலகமெங்கும் காட்டுத்தீயாய் வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த மறுப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), நெதன்யாகுவுக்கு எதிராக…

Read more

எரிபொருள் தட்டுப்பாட்டால் வந்த வினை… அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30% கட், கதறும் குடும்பங்கள்… பாகிஸ்தானில் மாத சம்பளத்தில் கைவைத்த அரசாங்கம்..!!!

பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டு அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 சதவீதம் வரை குறைக்க பாகிஸ்தான் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதாலும், சர்வதேச நிதியத்திடமிருந்து கடன்…

Read more

​”நேபாளத்தில் நேர்ந்த கோர விபத்து…. பலியான 7 தமிழர்கள்” – சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த துயரம்….!!

நேபாள நாட்டுக்குச் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் பயணம் செய்த பேருந்து, எதிர்பாராத விதமாக மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சோகமான சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பொள்ளாச்சி மற்றும் தேவகோட்டையைச்…

Read more

“நேரம் கடந்து கொண்டே செல்கிறது, எனது தாயை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும்”… போர் பதற்றத்தால் முடங்கிய மீட்பு.. துபாயில் சிக்கிய இந்திய குடும்பத்தின் பரிதாபம்…!!!

துபாயில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த திலக்குமார் – ஷாமினி தம்பதியினர், தனது தாயின் உயிரைக் காக்கப் போராடி வரும் சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. திலக்குமாரைப் பார்ப்பதற்காக துபாய் சென்ற அவரது தாயார், எதிர்பாராத விதமாகத் தீவிர பாக்டீரியா தொற்றுக்கு…

Read more

​”நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?” இஸ்ரேல் பிரதமருக்கு என்ன ஆனது….? ஒரு வீடியோவால் பல சந்தேகங்கள்….!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு குறித்து உலக அளவில் மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் காட்டுத்தீயாய் பரவிய நிலையில்,…

Read more

கருணையால் ஈரானை வென்ற இந்தியா…! ஹார்மூஸ் ஜலசந்தியில் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் ஏன் அனுமதி கொடுக்கப்பட்டது தெரியுமா..? டெல்லியின் ரகசிய டீல்..!!!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானால் முடக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னால் இந்தியா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற ஒரு முக்கியமான ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகத்…

Read more

போர்க்கப்பல்களை அனுப்புங்க… டிரம்ப் போட்ட ஆர்டர்…! நோ சொன்ன சீனா… ஹார்மூஸ் ஜல சந்தியில் வெடிக்கும் புதிய பதற்றம்… ட்ரம்புக்கு செக் வைத்த ஜி ஜின்பிங்..!!!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, முக்கிய கடல் வழிப்பாதையான ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கையைச்…

Read more

  • March 15, 2026
தாக்குதல் பயம், வணிகம் அழிந்தது… ஈரானிய ஏவுகணைகளால் நிமிடத்திற்கு ரூ.9 கோடி நஷ்டம்.. நடுங்கும் துபாய் ? – இந்திய முதலீட்டாளர்களுக்குப் பலத்த அடி..!!

அதிநவீன கட்டிடங்களுக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் பெயர்பெற்ற துபாய் நகரம், தற்போது ஈரான் – அமெரிக்கா இடையிலான போரினால் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது.   போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை சுமார் 294 ஏவுகணைகள் துபாயைக் குறிவைத்து வீசப்பட்டுள்ளன. பாதுகாப்பான இடமாகக் கருதப்பட்ட…

Read more

இஸ்ரேலை கைகழுவுகிறதா அமெரிக்கா? ஈரானின் ‘மாஸ்டர் பிளான்’.. சிக்கலில் சிக்கிய வல்லரசு.. ஏவுகணைகள் தீர்ந்ததால் போர்க்களத்தில் நேர்ந்த பெரும் திருப்பம்..!!

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா கடுமையான ஆயுதப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக ‘பைனான்சியல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் நீண்ட தூர ஏவுகணைகளைத் தடுக்க டொமாஹாக், தாட்மற்றும் பேட்ரியாட் போன்ற அதிநவீன பாதுகாப்பு ஏவுகணைகளை…

Read more

  • March 15, 2026
“அவர் உயிருடன் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை” ஆனால் இதை செய்தால் புத்திசாலித்தனம்… டிரம்ப் எச்சரிக்கை..!!

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் உலகளவில் வலுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஈரானிய ராணுவத்தின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா…

Read more

“நம்ப வைத்து கழுத்தை அறுத்த புதின்?” வளைகுடா போர் சூழலை பயன்படுத்தி இந்தியாவிடம் கல்லா கட்டும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்..!!

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், அமெரிக்காவின் தடையில் இருந்து 30 நாட்கள் விலக்கு பெற்ற பிறகு இந்தியா மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளது.…

Read more

அமெரிக்கா – ஈரான் போர்.. “ஹார்முஸ் ஜலசந்தியை அதிரடியாக கடந்த இந்திய கப்பல்கள்!” – முடங்கிய நாடுகள்.. கெத்து காட்டும் இந்தியா..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகின்றன. இருப்பினும், இந்தச் சூழலில் இந்தியாவிற்கு சாதகமான 7 முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் இரண்டு பெரிய எண்ணெய் கப்பல்களான ‘சிவாலிக்’…

Read more

“ஈரான் ராணுவம் காலி!” உலக நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த பகீர் அழைப்பு.. ஹார்முஸ் ஜலசந்தியில் அடுத்த அதிரடி என்ன?

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் மாற்றப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் இராணுவத் திறனை அமெரிக்கா ஏற்கனவே பெருமளவு அழித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் ட்ரோன்கள், கடல்…

Read more

“யுத்தம் எங்கள் கையில்!” பணிந்தது அமெரிக்கா? ஈரான் போட்ட அதிரடி 2 நிபந்தனைகள்.. டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன? பதற்றத்தில் இஸ்ரேல்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 15-வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளதால் இந்தியா உட்பட பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.…

Read more

ஈரான் – இஸ்ரேல் போரால் வந்த வினை.. பெட்ரோல் விலையால் நிலைகுலைந்த பாகிஸ்தான்.. ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்த அரசு.. கவலையில் மக்கள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் உலக நாடுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், ஆசிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மற்றும்…

Read more

  • March 15, 2026
“ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஈரான்” அமெரிக்காவின் பெருமை வாய்ந்த ரடார்கள் தவுடுபொடி…. சீனா கொடுத்த அந்த ‘சீக்ரெட்’ ஆயுதம்….!!

மத்திய கிழக்கு போரில் ஈரானின் உச்சக்கட்ட தளபதிகள் கொல்லப்பட்ட பிறகு, ஈரான் அப்படியே முடங்கிப்போகும் என்று அமெரிக்கா கணக்கு போட்டது. ஆனால், பலம் வாய்ந்த அமெரிக்காவின் ‘THAAD’ வான் பாதுகாப்பு அமைப்பையும், பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ரடார்களையும் ஈரான் துவம்சம்…

Read more

  • March 15, 2026
“பலிக்கு பலி வாங்குவோம்” அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த ‘பகீர்’ எச்சரிக்கை…. 112 டிரோன்கள் வீழ்த்தப்பட்டதால் உச்சக்கட்ட பதற்றம்….!!

இஸ்ரேல் மீது சரமாரி தாக்குதல்: 112 டிரோன்களை வீழ்த்தி ஈரான் அதிரடி – “ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பழிவாங்குவோம்” என ராணுவம் எச்சரிக்கை! ​ மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தணியாத நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து…

Read more

  • March 15, 2026
“அமெரிக்க டாலருக்கு சாவுமணி?” ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் போட்ட ‘சீனா’ கண்டிஷன்…. உலக சந்தையில் அதிரும் யுவான்….!!

உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் முதுகெலும்பாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz), தற்போது ஈரானின் புதிய கட்டுப்பாடுகளால் உலக நாடுகளைத் தலைசுற்ற வைத்துள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய…

Read more

“ஃப்ரிட்ஜ் இல்ல…. கரண்ட் இல்ல…. ஆனாலும் பழம் பிரஷ்ஷா இருக்கும்” ஆயிரம் வருஷத்து வித்தையை இறக்கிய ஆப்கான் மக்கள்….!!

ஆயிரம் காலத்து அதிசயம்: ஃப்ரிட்ஜ் இல்லாமலேயே 6 மாதங்கள் பழங்களைப் பாதுகாக்கும் ‘மண்’ ரகசியம்! ​ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் வசிக்கும் மக்கள், நவீனத் தொழில்நுட்பங்கள் தோன்றுவதற்கு முன்பே, பழங்களைப் பல மாதங்கள் கெடாமல் பாதுகாக்கும் ஒரு விந்தையான கலையைக் கையாண்டு வருகின்றனர்.…

Read more

  • March 15, 2026
“அவரை பிடிச்சுக் கொடுத்தா ரூ.800000000 பரிசு” அமெரிக்கா விரித்த வலை…. மொஜ்தபா கமேனியைச் பாதுகாக்கும் ‘நோபோ’ படை வீரர்கள்….!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி எங்கே இருக்கிறார் என்பது இப்போது உலக நாடுகளிடையே மிகப்பெரிய மர்மமாக மாறியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து ‘கோமா’ நிலையில்…

Read more

“இனி டீக்கடைக்கும் மின் கட்டணம் குறையும்!”.. யூனிட்டுக்கு ரூ.2 தள்ளுபடி.. தமிழக அரசின் அதிரடி மானியம்! ஹோட்டல் உரிமையாளர்கள் உற்சாகம்…!!!

ஈரான் போர் பதற்றம் காரணமாக வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளைச் சமாளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளார். அதன்படி, சிலிண்டர் தட்டுப்பாடு நீங்கும் வரை ஹோட்டல்கள் மின்சார…

Read more

“டெக் உலகையே அதிர வைக்கும் இந்தியர்!”… எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு… மிரண்டு போன கூகுள், மைக்ரோசாஃப்ட்..!!!

டெஸ்லா மற்றும் எக்ஸ் (X) தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவுத் துறையில் புரட்சியை ஏற்படுத்த ‘xAI’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி உலக நாடுகளுக்குச் சவால் விட்டு வருகிறார். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் விதமாக, தேவேந்திர சிங் சாப்லோட்…

Read more

உலகையே மிரளவைத்த வடகொரியா..! ஜப்பானை நோக்கி பறந்த 10 ஏவுகணைகள்… அமெரிக்காவுக்கு சைலன்ட் எச்சரிக்கையா…? பீதியில் ஜப்பான், தென்கொரியா..!!!

மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் பகுதிகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, வடகொரியா ஒரே நேரத்தில் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியா அளித்துள்ள தகவலின்படி, வடகொரியாவின்…

Read more

பாவம் அன்று மிரட்டல், இன்று கெஞ்சல்… ரஷ்யாவுக்காக ஸ்பெஷல் அனுமதி… இந்தியாவிடம் கெஞ்சும் அமெரிக்கா… ட்ரம்பை கலாய்த்த ஈரான் அமைச்சர்..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சி வருவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அர்கசி கிண்டலாக விமர்சித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையே…

Read more

ஈரான் புதிய உச்ச தலைவர் தலைக்கு ரூ.92 கோடி விலை..! “காட்டிக்கொடுத்தால் பண மழையாக பரிசு குவியும்”… அமெரிக்காவின் அறிவிப்பால் அதிரும் உலக நாடுகள்..!!!

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி மற்றும் அந்த நாட்டின் முக்கிய ராணுவ அதிகாரிகள் குறித்த ரகசியத் தகவல்களைத் தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 92.54 கோடி) வரை வெகுமதி அளிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.…

Read more

வெறும் 1 நிமிஷம் தான்..! கண்மூடி திறப்பதற்குள் ரூ.16 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை… பதற்றத்தில் இந்திய வம்சாவளியினர்… பரபரப்பு வீடியோ..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்திய வம்சாவளி குடும்பத்திற்குச் சொந்தமான நகைக்கடையில், ஒரு நிமிடத்தில் ரூ.16 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் ஃபிரிமாண்ட் (Fremont) பகுதியில் ‘குமார்…

Read more

“அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த ‘மாஸ்’ செக்!”… ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் போட்ட புது ரூல்ஸ்… கலக்கத்தில் உலக நாடுகள்..!!!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான இடமாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில், ஈரான் அரசு ஒரு அதிரடித் திட்டத்தைப் பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் அந்த வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி…

Read more

Other Story