மகனிடம் பேசிவிட்டு குளிக்க சென்ற தாய்… திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!!
கனடாவில் இருக்கும் மகனிடம் பேசிவிட்டு குளிக்கச் சென்ற தாய் குளித்துவிட்டு திரும்பி வந்த போது தனது மகன் உயிருடன் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தரைன்லால் என்ற இளைஞர் காரில்…
Read more