மகனிடம் பேசிவிட்டு குளிக்க சென்ற தாய்… திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!!

கனடாவில் இருக்கும் மகனிடம் பேசிவிட்டு குளிக்கச் சென்ற தாய் குளித்துவிட்டு திரும்பி வந்த போது தனது மகன் உயிருடன் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தரைன்லால் என்ற இளைஞர் காரில்…

Read more

சீனாவில் திடீரென்று குறைந்த மக்கள் தொகை… விநோதக் காரணம்..!!!

சீனாவில் மக்கள் தொகை குறைவிற்கு பொருளாதாரம் தான் காரணம் என சீன மக்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் தொகை குறைந்துள்ளது. 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவில் பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது…

Read more

பாகிஸ்தானின் பயங்கரவாதியாக அப்துல் ரஹ்மான் மக்கி … ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு…!!!!!

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா பாதுகாப்பு  கவுன்சில் அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்துல் ஏற்கனவே இந்தியா மற்றும் அமெரிக்காவும் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.…

Read more

தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்… பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு… வெளியான தகவல்…!!!!!

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலாத்தலமான பொக்காராவிற்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று முன்தினம் காலை 10:33 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதில் மொத்தம் 72 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பொக்காரா விமான நிலையத்தில் அந்த விமானம் நேற்று…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்… பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு… அதிகாரிகள் தகவல்…!!!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் பத்து மாதங்களை தாண்டி இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து ரஷ்யா…

Read more

இனி இவர் சர்வதேச பயங்கரவாதி! ஐநா அறிவிப்பால் இந்தியா மகிழ்ச்சி..!!!

பாகிஸ்தானின் அப்துல் ரகுமான் மக்கியை ஐநா பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. 2013 நவம்பர் 26 இல் நடைபெற்ற மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாத அமைப்பு ஆள் சேர்ப்பு, நிதி திரட்டுவது, இளைஞர்கள் மத்தியில்…

Read more

விமான விபத்துகள்: முதலில் கணவர்(2006)…. அடுத்து மனைவி(2023)…. யாரும் எதிர்பாராத சோக சம்பவம்….!!!!

நேபாளம் தலைநகரான காத்மண்டூவிலிருந்து, பொகாரா நகருக்கு கிளம்பிய விமானமானது கடந்த 15-ம் தேதி தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 68 பயணிகள், 4 விமான பணியாளர்கள் பயணம் மேற்கொண்டனர். அத்துடன் 5…

Read more

கொடூரச் சம்பவம்… ஆப்கானிஸ்தானில் EX பெண் அமைச்சர் சுட்டுக்கொலை..!!!

ஆப்கானிஸ்தானில் முன்னாள் பெண் அமைச்சர் முர்ஷல்நபிஷாதா சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு காபூல் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட முர்ஷல்நபிஷாதா…

Read more

அடக்கடவுளே… பாகிஸ்தானில் ஏற்பட்ட உணவு நெருக்கடி… கோதுமை லாரியின் பின்னால் ஓடும் மக்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

பாகிஸ்தானில் கடந்த வருடம் பெய்த கன மழையால் கோடிக்கணக்கிலான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்தது சுமார் 80 சதவீதம் வரை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானில் கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசு…

Read more

வரி ஏய்ப்பு புகார்… ரூ.136 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு… சங்கடத்தில் அதிபர் டிரம்ப்…!!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இவர் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றார். இந்நிலையில் டிரம்ப்பின் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வரும்…

Read more

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் கடும் உணவு பஞ்சம்…. அவதியில் பொதுமக்கள்…!!!

பாகிஸ்தான் நாட்டின் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த உணவு பற்றாக்குறையால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பாகிஸ்தானில் ஒரு கிலோ கோதுமையின் விலை ரூ. 3,100…

Read more

“அணுசக்தி நாடு கடன் கேட்பது வெட்கக்கேடானது”…. மிகவும் சங்கடமாக இருக்கிறது….. வருத்தத்தில் பாகிஸ்தான் பிரதமர்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்கு கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் நிர்வாக சேவையின் தகுதிக்கான அதிகாரிகளின்…

Read more

இலங்கையில் அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… திகைத்து நின்ற போலீசார்…!!!!

பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிக்கு இலங்கை அதிபர் அனில் விக்ரமசிங்கே பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களை தடுப்பதற்காக போலீசார்  பொதுமக்கள் மீது கண்ணீர்…

Read more

2023- ன் பிரபஞ்ச அழகி பட்டம்… வெற்றி பெற்ற அமெரிக்க அழகி ஆர்போனி கேப்ரியல்…!!!!

அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71-ஆவது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 2023-ன் பிரபஞ்ச அழகி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில்  பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்கோனி கேப்ரியல்…

Read more

“பொது இடங்களில் புகைபிடிக்க வலுக்கும் தடை”… மெக்சிகோ அரசின் முடிவை பாராட்டும் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன்…!!!!

புகைப் பொருட்களுக்கு தடையை அமல்படுத்தும் மெக்சிகோ அரசின் முடிவை பான் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன் பாராட்டி உள்ளது. மெக்சிகோ அரசு உணவகங்கள் மற்றும் பணியிடங்களில் புகை இல்லாத பகுதிகளை நிறுவியுள்ளது. அந்தவகையில் 2008 விதியின் படி  தற்போது அனைத்து பொது பகுதிகளிலும்…

Read more

உகாண்டாவின் எல்லையில் தீவிரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல்…5 பேர் பலி… வெளியான தகவல்…!!!!!

உகாண்டாவின் எல்லையில் கிழக்கு காங்கோ நகரமான காசிண்டியில் உள்ள தேவாலயத்தில் தீவிரவாதிகள் திடீர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில்  ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்த நாட்டு ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து…

Read more

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… அதிர்ச்சியில் மக்கள்…!!!!

பரந்த தீவுக் கூட்டமான இந்தோனேசியாவில் 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். பசுபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இருப்பதன் காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.…

Read more

“பிரபஞ்ச அழகி 2023″…. பட்டத்தை வென்ற அமெரிக்கா அழகி…. குவியும் பாராட்டு….!!!

அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் நியூ ஆர்லியன்ஸ் நகர் அமைந்துள்ளது. இங்கு பிரபஞ்ச அழகு 2023 (மிஸ் யுனிவர்ஸ் போட்டி) போட்டி நடைபெற்ற நிலையில் 86 பெண்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் பிரபஞ்ச அழகி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ஆர்போனி கேப்ரியல்…

Read more

கொண்டாடவே கொரோனா.! வித்தியாசமாக சிந்திக்கும் சீனர்கள்!!

சீனர்கள் கொரோனா தொற்றை விரும்பி வரவழைத்து கொள்ள தொடங்கியுள்ளனர். இதற்கான காரணம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. கொரோனாவை உலகிற்கு பரிசளித்த சீனாவை கோவிட் 19 வைரஸ் தற்போது அலை அலையாய் தாக்க தொடங்கியுள்ளது. முன்பு போல கடும் கட்டுப்பாடுகளை விதிக்க சீன…

Read more

வேற லெவல்..! விமானத்தில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞர்..!!!

விமானத்தில் வருங்கால மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞரின் செயல் இணையதள வாசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வருகின்றது. இது தொடர்பாக ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற ஒரு வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகின்றது. ஜனவரி 2ஆம் தேதி லண்டனிலிருந்து…

Read more

1 கிலோ வெங்காயம் ₹887… கோழி இறைச்சியைவிட 3 மடங்கு அதிகரித்த விலையால் விழிபிதுங்கும் மக்கள்…!!!

பிலிப்பைன்ஸில் இறைச்சியை விட வெங்காயத்தின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால் மக்கள் விழி பிதுங்கி செய்வதறியாமல் திகைத்துப் போய் நிற்கின்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவுகளில் வெங்காயம் அத்தியாவசியமான இடத்தை பிடித்துள்ளது. பிலிப்பைன்ஸில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் டன்…

Read more

மது அருந்தியவர்கள் செல்வதற்கு தனிச் சாலை… குழம்பாமல் செல்வார்களா..??

மது போதையில் வாகனம் ஓட்டி செல்பவர்களுக்காக பிரத்தியேகமான சாலை வழிகள் இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு குறியீடு லண்டனில் உள்ள லிவ்டன் கடற்கரை சாலையில் வரையப்பட்டு இருக்கின்றது. இந்த சாலை மக்களிடையே குழப்பத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அந்தச் சாலையில்…

Read more

ஜப்பானும், அமெரிக்காவும் சிக்கலான சூழலை எதிர்கொள்கிறது… ஜப்பான் பிரதமர் பேச்சு..!!!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்கா அதிபர் ஜோபைடனை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று நேரில் சந்தித்து பேசி உள்ளார். இது குறித்து அதிபர் ஜோபேடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவின் செய்தி தெளிவாக உள்ளது. அமெரிக்கா, ஜப்பான் இடையேயான …

Read more

அமெரிக்காவை உலுக்கி எடுத்த மழை, புயல்கள்… இன்னும் 2 புயல்கள் தாக்கத் தயாராகிறது..!!!

கூடுதலாக இன்னும் இரண்டு புயல்கள் கலிபோர்னியாவை பாதிக்க கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை கடந்த சில நாட்களாக பனிபுயல்கள் புரட்டிப் போட்ட நிலையில் தற்போது மழையும் புயலும் வாட்டி வதைத்து வருகின்றது. கடுமையான பனிப்பொழிவு மற்றும்…

Read more

31 வயதில் 57 பிள்ளைகளுக்கு தந்தை…. அமெரிக்க இளைஞரின் மனக்குறை…!!!

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் 57 பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்தும் தற்போது வரை பாலியல் வாழ்க்கையை நான் அனுபவிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 31 வயதுடைய கைலே கோர்டி என்ற இளைஞர் விந்தணு…

Read more

மன்னர் சார்லஸ் மீது முட்டையை தூக்கி எறிந்த நபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!!

இங்கிலாந்து மன்னரான சார்லஸின் மீது முட்டையை தூக்கி எறிந்த நபருக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த வருடம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் தன் மனைவியான  ராணி கமிலாவுடன் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்து மக்களை…

Read more

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு… முன்னாள் அதிபருக்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இலங்கை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்த இந்த தாக்குதலில் 270 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

உலக சுகாதார அமைப்பு… கொரோனா தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!!!

உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை  வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டால்…

Read more

இத மட்டும் பண்ணா போதும் உங்களுக்கு வேலை CONFIRM.. ஆனா கவனம் முக்கியம்..!!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நபர் செரோ என்ற சாஃப்ட்வேர் கம்பெனியில்யின் முதலாளியாக இருந்து வருகின்றார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது தன்னுடைய வித்தியாசமான பணியாளர்களை தேர்வு செய்த முறையை பற்றிய ரகசியங்களை பகிர்ந்துள்ளார். ஒருவர் காபி கப் மூலம்…

Read more

பல்லாயிரம் ஆண்டுக்குப் பின் வானில் அதிசயம்.. பிப்ரவரி 1, 2ல் பாருங்க..!!!

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கும் பச்சைவால் நட்சத்திரம் பூமியிலிருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த…

Read more

அதிரடித் திருப்பம்… ரஷ்ய வீரர்களை வேட்டையாடி வரும் உக்ரைன் ராணுவம்..!!!

உக்ரைன் போரில் தன்னை தக்க வைத்துக் கொள்ள பல யுக்திகளை கையாண்டு போரிட்டு வருகின்றது. அதன்படி கூடுதல் வழியாக ஊடுருவி தாக்க முயலும் ரஷ்ய ராணுவ வீரர்களை உக்கிரைன் வீரர்கள் நைட் விஷன் கேமரா மற்றும் தெர்மல் கேமரா மூலம் சுட்டு…

Read more

”அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை ஜோ பைடன் திருடினாரா?”.. விசாரணைக்கு உத்தரவு..!!!

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோபைடன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதுகுறித்து விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் ஜோபைடன் அமெரிக்காவின் துணை அதிபராக…

Read more

“இது ஆபத்தான நாய்”… போக்குவரத்து போலீசார் பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!!

லண்டனில் உள்ள Berkshire உள்ள ரயில் நிலையத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இளம் பெண் ஒருவரை நாய் கடித்தது. இந்நிலையில் அடுத்த சில மாதங்கள் கழித்து அக்டோபர் 27-ஆம் தேதி ரயில்வே ஊழியரை நோக்கி வந்த அதே நாய் அவரின்…

Read more

1 இல்ல 2 இல்ல… 50 ஆயிரம் வருஷத்துக்கு பின்…. பூமியை நெருங்கும் பச்சை வால் நட்சத்திரம்….!!!!

மிகவும் அரிதான பச்சைநிற வால் நட்சத்திரமானது 50 ஆயிரம் வருடங்களுக்கு பின் முதன் முறையாக பூமிக்கு மிக அருகே வர இருக்கிறது. இந்த நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதாக விண்வெளி ஆய்வாளர்கள் சென்ற வருடம் மார்ச்சில் கண்டுபிடித்தனர். கடந்த 2022ம் வருடம்…

Read more

அதிபர் பதவி விலக போராட்டம்…. பெரு நாட்டில் வெடித்த பயங்கர வன்முறை… 47 நபர்கள் உயிரிழப்பு….!!!

பெரு என்னும் தென் அமெரிக்க நாட்டில் அரசாங்கத்தை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் தற்போது வரை 47 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநாட்டின் முன்னாள் அதிபரான பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் சிக்கி, கடந்த மாதத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு கைதானார். அதன் பிறகு,…

Read more

உண்மையான கொரோனா தகவல்களைத் தர WHO வேண்டுகோள்… பதறும் சீனா..!!!

அனைத்து நாடுகளும் கொரோனா தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா நோயாளிகள் சேர்க்கை மற்றும் இறப்புகள் பற்றிய விரிவான மற்றும்…

Read more

லண்டனில் ஒரு லட்சம் பணியாளர்கள் வேலை நிறுத்தம்…. எப்போது தெரியுமா?…

லண்டனில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி அன்று ஒரு லட்சம் பணியாளர்கள் பணி நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருக்கும் பொது மற்றும் வர்த்தக சேவை அமைப்பானது, பணி நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. அந்த…

Read more

ஆப்கானிஸ்தானில் 5 நபர்கள் உயிரிழந்த சம்பவம்… ஐஎஸ் அமைப்பினர் பொறுப்பேற்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து நபர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் அருகில் கடந்த புதன்கிழமை அன்று குண்டுவெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 5 நபர்கள் உயிரிழந்தனர்.…

Read more

பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்… 14 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் மத்திய பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் முகாமிட்டு தங்கி வழக்கமான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முகாமில் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

Read more

அடுத்த மூன்று வாரங்களில் திவாலாகும் பாகிஸ்தான்… பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை…!!!!

கடந்த வருடம் பெய்த வரலாறு காணாத மழையால் பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அதன் காரணமாக கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை…

Read more

அதிபர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அரசின் ரகசிய ஆவணங்கள்… பெரும் பரபரப்பு… விசாரணைக்கு உத்தரவு…!!!!!

அமெரிக்காவின் அதிபர் ஜோபைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள்  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய…

Read more

விமான நிலையத்திற்கு யுரேனியம் கலந்த சரக்கு அனுப்பப்பட்டதா…? ஊடகங்களின் அறிக்கைகள் உண்மையல்ல… பாகிஸ்தான் மறுப்பு…!!!!

கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி லண்டனில் உள்ள ஹுத்ரோ விமான நிலையத்தில் ஓமன் பயணிகள் விமானத்தில் வந்த சரக்கு பெட்டகம் ஒன்றில் அணுமின் தாதுவான யுரோனியம் கலந்த கம்பி வடங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது லண்டனில் இயங்கும் ஈரான் நிறுவனத்திற்கு, பாகிஸ்தானின்…

Read more

ஆடின ஆட்டம் என்ன? எலான் மஸ்கின் பரிதாபமான நிலை..!!!

உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்த எலான் மஸ்க் 13 மாதங்களில் 15 லட்சம் கோடியை இழந்து மோசமான கின்னஸ் சாதனையை படைத்திருப்பது தெரிய வந்துள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர், ட்விட்டரை விலக்கி வாங்கியவர் டெஸ்லா நிறுவன உரிமையாளர்…

Read more

சீனாவை 2-வது இடத்துக்குத் தள்ளிய இந்தியா..!!!

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு இந்த வருடம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பொதுவாக வெளிநாட்டில் வாழும் மக்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படும் பணம் ரெமிட்டன்ஸ் என அழைக்கப்படும். ஒவ்வொரு வருடமும் எந்த நாடு அதிக ரெமிட்டன்ஸ் தொகையை பெறுகின்றது என கணக்கெடுப்பு…

Read more

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில்… ஜப்பான் முதலிடம்… இந்தியாவுக்கு…???

2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. என்டிஎன் பார்ட்னர்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களுக்கான பட்டியலை வெளியிட்டு வருகின்றது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஜப்பான் நாடு…

Read more

”நெருப்போடு விளையாடாதீர்”.. சீனா எச்சரிக்கை..!!

நெருப்போடு விளையாடாதீர்கள் என தைவானுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளுக்கு சீன பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன.…

Read more

50,000 ஆண்டுகளுக்கு பிறகு… பூமியை நெருங்கி வரும் வால் நட்சத்திரம்..!!

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்கும் பச்சைவால் நட்சத்திரம் பூமியிலிருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த…

Read more

உக்ரைனில் பரிதாபம்… 5 டாக்டர்கள் மட்டுமே இருக்குறாங்க…!!!

உக்ரைன் கிழக்கு பகுதியான பாக்முத் நகரில் வெறும் 5 மருத்துவர்கள் மட்டுமே தற்போது உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போர் காரணமாக உக்ரைனில் பல முக்கிய நகரங்கள் சின்னப்பின்னமாகியுள்ளன. குறிப்பாக தலைநகர் கியூவில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் அந்நகரமே…

Read more

மறுபடியும் அச்சத்தில் உலக நாடுகள்.. உகாண்டா நாட்டில் மீண்டும் எபோலோ வைரஸ்..!!!

பல வருடங்களுக்கு உலகை உலுக்கிய எபோலோ வைரஸ் உகாண்டாவில் மீண்டும் பரவி வருகின்றது. உகாண்டாவில் மீண்டும் எபோலோ வைரஸ் பாதிப்பிற்கு 55 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் கடந்த 2020…

Read more

விமானத்தில் வெடித்த போன் சார்ஜர்! கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு..!!!

தைவான் நாட்டில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீரென மொபைல் போன் சார்ஜர் வெடித்து தீ பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தைவான் நாட்டில் இருந்து விமான சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த நிலையில் விமானத்தில் பயணி ஒருவர்…

Read more

Other Story