ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்… கைவிட்ட நட்பு நாடுகள்!… நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் கொடுத்த பதிலடி… வைரலாகும் அறிக்கை..!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உறுப்பு நாடுகள் முன்வராதது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இப்பகுதியில் நிலவும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேட்டோ…

Read more

சுப்ரீம் லீடர் மறைந்தும் வீழாத ஈரான்…! 18 நாள் ஆகியும் அமெரிக்காவுக்கு சறுக்கல்… காமேனியின் சாம்ராஜ்யத்தை ஈசியா உடைக்க முடியாதாம்… அதிர வைக்கும் ரிப்போர்ட்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியிலும், ஈரானின் இஸ்லாமிய ஆட்சி முறை சிதையாமல் உறுதியுடன் இருப்பதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 18 நாட்களைக் கடந்தும் நீடிக்கும் இந்தப் போரில், அமெரிக்கா எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் திணறி வருவதாகக்…

Read more

நீங்க யார் பக்கம் இருக்கீங்க…? “உதவி செய்யாதர் முஸ்லீம்மே அல்ல”… நபிகள் வாக்கை மறந்துட்டீங்களா..?. இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் பரபரப்பு கடிதம்…!!!

அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தீவிர வான்வழித் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியமே போர்க்களமாக மாறியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், இஸ்லாமிய நாடுகளின் மௌனத்தைக் கண்டித்தும், ஆதரவு கோரியும் ஈரான் தேசிய…

Read more

ஈரான் கதை முடிந்தது..! 7000 இடங்கள் சோலி முடிஞ்சு… எழுந்திருக்கவே முடியாதபடி அடிச்சிட்டோம்… ட்ரம்ப் அறிவிப்பால் பெரும் பதற்றம்…!!

அணு ஆயுத விவகாரத்தால் பற்றி எரிந்து வரும் ஈரான் – அமெரிக்கா இடையிலான போரில், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்…

Read more

வல்லரசு நாடுன்னு ஈரான் நிரூபிச்சுட்டு..! வளைகுடா மீதான தாக்குதல்கள் குறித்து புகழ்ந்து பேசிய அமெரிக்கா… திடீர்னு பல்டி அடித்த டிரம்ப்… பரபரப்பு வீடியோ..!!!

அணுசக்தி விவகாரம் தொடர்பாக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்குப்…

Read more

எப்ஸ்டீன் கோப்பில் என் பெயரா?… கொதித்தெழுந்த மத்திய அமைச்சரின் மகள்… அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக 10 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு…!!

அமெரிக்கக் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் தனது பெயர் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் மகள் ஹிமாயனி புரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி…

Read more

மெமரியில் குமரியை தனி சிறைபிடித்தேன்… ஏஐ காதலிகளுடன் பேச முடியாமல் தவிக்கும் வாலிபர்கள்… சோசியல் மீடியாவில் துக்கம் அனுசரிப்பு..!!

தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) மனித உணர்வுகளுக்குப் போட்டியாக வளர்ந்து வரும் நிலையில், சீனாவில் ஏற்பட்டுள்ள ஒரு தொழில்நுட்பக் கோளாறு அந்நாட்டு இளைஞர்களிடையே பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ செயலிகளின் சர்வர் திடீரென முடங்கியதால், தங்களின் ‘டிஜிட்டல்’ காதலர்களுடன் உரையாட…

Read more

RSS அமைப்புக்கு தடை விதிக்கணும்…! தேச ஒற்றுமைக்கு இது ஒரு விஷம்… அமெரிக்காவின் ரிப்போர்ட்டால் திடீர் பரபரப்பு… மத்திய அரசுக்கு காங். முக்கிய கோரிக்கை..!!!

இந்தியாவில் மதச் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் ‘ரா’ அமைப்புகளுக்கு எதிராகத் தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவின் சர்வதேச…

Read more

வெனிசுலா, ஈரானைத் தொடர்ந்து கியூபாவை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா…! குட்டி தீவை இருளில் மூழ்கடித்த டிரம்ப்… திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!

ஈரான் மற்றும் வெனிசுலா விவகாரங்களில் அதிரடி காட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இப்போது அண்டை நாடான கியூபா மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். “கியூபாவை எவ்வகையிலாவது கைப்பற்றுவதை ஒரு கௌரவமாகக் கருதுகிறேன்” என அவர் கூறியுள்ளது சர்வதேச அளவில் பெரும்…

Read more

“வேற யாருமே சரிப்பட்டு வரமாட்டாங்க” அமெரிக்கா – ஈரானை அடக்க இந்தியாவுக்கு வந்த அழைப்பு…. மிரண்டு போய் பார்க்கும் மற்ற நாடுகள்….!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணித்து, அமைதியை நிலைநாட்ட இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என்று பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் (Alexander Stubb) பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். தற்போது நிலவும் போர்ச் சூழலில்…

Read more

இந்தியாவில் தான் அதிக முஸ்லீம்கள் வாழ்கிறாங்க…! ஐநாவில் பாகிஸ்தான் முகத்திரை கிழிப்பு… நடுங்கிப்போன பாக். பிரதிநிதி… பதில் சொல்ல முடியாமல் தவிப்பு..!!!

உலக அரங்கில் இஸ்லாமியர்களின் காவலன் என வேடமிடும் பாகிஸ்தானின் முகத்திரையை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கிழித்தெறிந்தது. இந்தியாவின் ஆக்ரோஷமான வாதங்களால் பாகிஸ்தான் பிரதிநிதிகள் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தனர். சர்வதேச மேடைகளில் இந்தியாவுக்கு எதிராக ‘இஸ்லாமோபோபியா’ (இஸ்லாமியர்களுக்கு எதிரான பயம்)…

Read more

“மத மோதல்கள்”… RAW , RSS மீது தடை விதிக்கணும்… பற்றி பகீர் கிளப்பிய அமெரிக்க ஆணையம்.. இந்தியாவின் தரமான பதிலடி..!!

இந்தியாவில் மத சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையம் (USCIRF) வெளியிட்டுள்ள அறிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்த அறிக்கை ஒருதலைப்பட்சமானது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் சாடியுள்ளது. அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கத்தின்…

Read more

இது எங்கள் போர் அல்ல…! அதிபர் ட்ரம்புக்கு நோ சொன்ன ஜி7 நாடுகள்… ஈரானின் ஒத்த அறிவிப்பால் கழட்டி விடப்பட்ட அமெரிக்கா…!!!

ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக நாடுகளுக்கு முக்கிய எரிசக்தி பாதையாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மீட்க அமெரிக்கா எடுத்து வரும் முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட ‘ஜி-7’ நாடுகள் முன்வர வேண்டும்…

Read more

ஒரே அவமானமா போச்சு…! “தீப்பிழம்பாய் மாறிய போர்க்கப்பல்”… ஹார்மூஸ் பக்கம் வந்ததும் சொன்னதை செஞ்ச ஈரான்… ட்ரம்புக்கு பேரிடி… தனித்து விடப்பட்ட அமெரிக்கா..!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடத்திய அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் போர் தொடங்கி 18 நாட்கள் நிறைவடைந்த நிலையிலும், இரு தரப்பும் பின்வாங்குவதாகத்…

Read more

படு பயங்கரம்..! ஆப்கான் அரசு மருத்துவமனை மீது குண்டை போட்ட பாகிஸ்தான்… ஒரே இரவில் 400 பேர் துடிதுடித்து பலி… 250 பேர் படுகாயம்.. எல்லையில் பெரும் பரபரப்பு..!!

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 20 நாட்களாக நீடித்து வரும் இந்த மோதலில், நேற்று இரவு பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல்…

Read more

  • March 17, 2026
“நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்!” – 400 பேர் பலி, 250 பேர் படுகாயம்.. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள்.. பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கத் துடிக்கும் ஆப்கானிஸ்தான்..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலி எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம்…

Read more

“என் புருஷன் வேணுமா? காசு கொடு!” – கள்ள உறவை கஜானாவாக மாற்றிய மனைவி.. உலகையே அதிர வைத்த வினோத சம்பவம்..!!

தாய்லாந்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த தனது கணவரைத் திருத்த முடியாத விரக்தியில், ஒரு மனைவி வினோதமான முடிவெடுத்துள்ளார். பலமுறை எச்சரித்தும் கணவர் தனது கள்ள உறவைக் கைவிடாததால், குன் என்ற அந்தப் பெண் தனது கணவரை விவாகரத்து செய்வதற்குப் பதிலாக,…

Read more

  • March 17, 2026
“400 உயிர்களைப் பலிவாங்கிய வான்வழித் தாக்குதல்!” – பாகிஸ்தான் செயலை எதிர்த்து ரஷித் கான் ஆவேசம்.. ஐநா சபைக்கு விடுத்த பகிரங்க கோரிக்கை..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரமலான் மாதத்தின் புனிதமான இரவில் (28-வது இரவு) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள்…

Read more

”தூங்கிக்கொண்டிருந்த 400 பேர் உடல் சிதறி பலி!” ஆப்கான் மருத்துவமனையை தாக்கிய பாகிஸ்தான்…. உச்சக்கட்ட அதிர்ச்சியில் உலக நாடுகள்….!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் மோதல், இப்போது பெரும் போராக உருவெடுத்துள்ளது. நேற்று இரவு காபூலில் உள்ள 2,000 படுக்கைகள் கொண்ட போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய கண்மூடித்தனமான வான்வழித்…

Read more

அழிவா அல்லது ஆதரவா? இஸ்ரேல் போர் விமானங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காகிதங்களை கொட்டியது ஏன்? பின்னணியில் உள்ள ரகசியம்.. கலக்கத்தில் மக்கள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனான் நாட்டில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ஒரு வினோதமான நடவடிக்கை உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல்,…

Read more

“கூப்பிட்ட குரலுக்கு வரலையே!” “அந்த ஒப்பந்தம்லாம் சும்மா பேச்சுக்குதான் தம்பி!” சவுதியை அம்போ என விட்ட பாகிஸ்தான்.. இதான் அந்த ‘பாதுகாப்பு’ லட்சணமா?

சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம், தற்போது ஈரான்-அமெரிக்கப் போர்ச் சூழலில் பெரும் சோதனைக்கு உள்ளாகியுள்ளது. “ஒரு நாட்டின் மீதான தாக்குதல் இரு நாடுகளின் மீதான தாக்குதலுக்குச் சமம்” என்ற நிபந்தனையுடன் 2025-ல் உருவான…

Read more

76 வயதில் இப்படியொரு சுறுசுறுப்பா? கிரிக்கெட் உலகையே ஆச்சரியப்படுத்தும் சுனில் கவாஸ்கரின் ‘பிட்னஸ்’ சீக்ரெட்.. சொத்து விபரங்கள் இதோ.. வைரலாகும் ரகசியம்..!!

76 வயதிலும் சுனில் கவாஸ்கர் காட்டி வரும் சுறுசுறுப்பு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மார்ச் 5-ம் தேதி காலை அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்தில் பங்கேற்ற அவர், அதே நாள் மாலை மும்பையில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில்…

Read more

ஒட்டுமொத்த ஐரோப்பாவும் பயப்படும் அந்த ஒரு விஷயம்.. டிரம்ப் கையில் எடுத்த புதிய ஆயுதம்.. சிதறுகிறதா நேட்டோ கூட்டணி? கலக்கத்தில் நட்பு நாடுகள்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஐரோப்பிய நாடுகள் உதவாவிட்டால் நேட்டோ அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் போரில் அமெரிக்கா உதவியதைச் சுட்டிக்காட்டிய அவர், பதிலுக்கு ஈரான் விவகாரத்தில் ஐரோப்பா ஒத்துழைக்க வேண்டும்…

Read more

ஈரான் ஏவுகணைகளின் துல்லியத்திற்கு பின்னால் இருப்பது ‘சீனாவா’? அமெரிக்காவை அதிர வைத்த அந்த ரகசிய தொழில்நுட்பம்.. கலக்கத்தில் இஸ்ரேல்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானிய ஏவுகணைகள் அமெரிக்க இராணுவத் தளங்களைத் துல்லியமாகத் தாக்குவது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்குப் பின்னால் சீனாவின் ‘பெய்டூ’ செயற்கைக்கோள் வழிசெலுத்தல் அமைப்பு இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.…

Read more

  • March 17, 2026
“700 கிலோ வெடிபொருள்…. 2000 கி.மீ பாய்ச்சல்” ஈரானின் அசுர வேகத்தில் பாயும் ‘செஜில் 2’…. அமெரிக்கா, இஸ்ரேல் அதிர்ச்சி….!!

“ஈரானின் வான் தாக்குதல் வலிமை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்த சில நாட்களிலேயே, ஈரான் தனது மிக சக்திவாய்ந்த ‘செஜில் 2′ (Sejjil-2) ஏவுகணையை ஏவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. பிப்ரவரி 28…

Read more

  • March 17, 2026
“நெதன்யாகுவுக்கு செக் வைத்த ஈரான்” – ஒரே பின்னணி…. ஒரே சீன்…. காபி ஷாப் வீடியோவால் உலக நாடுகளுக்கு ஏற்பட்ட திடீர் சந்தேகம்….!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் தான் இருக்கிறார் என்பதை உலகிற்கு நிரூபிக்க, இஸ்ரேல் வெளியிட்ட “காபி ஷாப்” வீடியோ இப்போது பெரும் சிரிப்பாய் மாறியுள்ளது. ஒரு வீடியோவில் நெதன்யாகுவின் கையில் 6 விரல்கள் இருந்தது அம்பலமான நிலையில், அவர் ஒரு…

Read more

“மத்திய கிழக்கில் பற்றி எரியும் போர்!”.. அமீரகத்தை குறிவைத்த ஈரான்… வளைகுடாவில் உச்சகட்ட பதற்றம்…!!!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் இன்னும் விலகாத நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் மீண்டும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் 6 ஏவுகணைகள் மற்றும் 21 ட்ரோன்கள் மூலம் ஈரான் நடத்திய தாக்குதலால் வளைகுடா நாடுகளில்…

Read more

“பாகிஸ்தானுக்கு “பிக் ஷாக்””.. இந்தியாவுக்கு ரகசியமாக வந்த வங்கதேச தூதர்.. திடீர் சந்திப்பால் பரபரப்பு…!!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்குப் பெரும் தலைவலியைத் தரும் விதமாக ஒரு ரகசியச் சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. வங்கதேசப் பிரதமருக்கு மிக நெருக்கமான ஒரு முக்கிய நபர், யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள தகவல்…

Read more

“இந்தியாவுக்கு சிக்கலா?”… ஈரானின் சபஹார் பகுதியில் அமெரிக்கா அதிரடி தாக்குதல்… உலக நாடுகளே உற்று நோக்கும் பதற்றம்..!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 3-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சபஹார் (Chabahar) வர்த்தக மண்டலம் அருகே அமெரிக்கப் போர் விமானங்கள் இன்று பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளன. சபஹார்…

Read more

“பாகிஸ்தானில் அமலானது கடும் கட்டுப்பாடு!”… அமைச்சர்கள் சம்பளம் கட்.. காருக்கு பெட்ரோல் இல்லை… போர் பாதிப்பால் ஸ்தம்பித்த தேசம்… !!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உலக நாடுகளை மட்டுமல்லாது, அண்டை நாடான பாகிஸ்தானை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாக ஹோமுஸ் ஜலசந்தி வழியாக வரும் எரிபொருள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தான் அரசு தற்போது மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அதிரடியாக…

Read more

ஈரானை நிலைகுலைய வைக்கப் போகும் 21 நாட்கள்… 1000 இடங்களை தகர்க்க இஸ்ரேல் சபதம்… நெதன்யாகு அரசின் அதிரடி போர் திட்டம்…!!!

ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்த சில வாரங்களுக்குத் தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அடுத்த இருபத்தியோரு நாட்களில் ஈரானின் ஆயிரம் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ள நிலையில் இதற்காக…

Read more

கோவிட் பாதிப்பை விட மோசமான சூழல்..! ஆபத்தின் விளிம்பில் உலகம்… கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படும் வளைகுடா நாடுகள்… ஆய்வில் வெளியான பகீர் தகவல்…!

ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகள் இடையே நீடித்து வரும் ராணுவ மோதல்கள், வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத சரிவை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, எரிசக்தி ஏற்றுமதியை மட்டுமே நம்பியுள்ள நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்…

Read more

பாம்பின் தலையை நசுக்கங்கள்…! ஈரானுக்கு எதிராக சவுதி எடுத்த முடிவு… அமெரிக்காவிடம் இளவரசர் சொன்ன அந்த ஒரு வார்த்தை… மத்திய கிழக்கில் வெடிக்கும் புது பதற்றம்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், “ஈரான் தற்போதைக்கு மறுப்பு தெரிவித்தாலும், இறுதியில் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தே தீர வேண்டும்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ…

Read more

கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயர்வு.. ஈரானின் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா போட்ட மாஸ்டர் பிளான்… அதிரும் சர்வதேசச் சந்தை…!!

ஈரான் நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் இந்தத் தீவின் மீது ஏற்கனவே அமெரிக்கப் படைகள் வான்வழித்…

Read more

சீனாவுக்கு நடுக்கம்..! பாகிஸ்தானுக்கு கலக்கம்… ரஷ்யா உடன் மெகா டீல்… ரகசிய குறியீடுகளுடன் களம் இறங்கும் ஏர் கிங்… இனி அசைக்க முடியாத கோட்டை… மாஸ் காட்டும் இந்தியா..!!!

இந்திய விமானப்படையின் (IAF) பலத்தை அதிகரிக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ‘சுக்கோய்-57’ (Su-57M1E) ரக ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. குறிப்பாக, இந்த விமானத்தின் மென்பொருள் ரகசிய குறியீடுகள் (Source Code) மற்றும் முழுமையான…

Read more

நடுக்கடலில் சிக்கும் அமெரிக்கா…! செக் வைத்த ஈரான்… இனி யார் ஆதரவு கொடுத்தாலும் விடமாடடோம்… மெகா போர் கப்பலை டார்கெட் செய்த ஈரான்…!!!

மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர். ஃபோர்டு’ (USS Gerald R. Ford) விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவுக்கு ஆதரவாகச் செயல்படும் தளவாட மற்றும் சேவை மையங்கள் ‘சட்டபூர்வமான ராணுவ இலக்குகளாகக்’ கருதப்படும் என்று…

Read more

“மேற்காசியப் போர் தீவிரமடையுமா?”… இஸ்ரேல்-ஈரான் போருக்கு மத்தியில் டிரம்ப்புக்கு சவூதி இளவரசர் வழங்கிய முக்கிய அறிவுரை..சொன்னது இதுதான்..!!!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் மூன்றாவது வாரமாக நீடித்து வரும் நிலையில், இந்தப் போரை நிறுத்தலாமா அல்லது தொடரலாமா என்ற குழப்பத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சவுதி அரேபியா…

Read more

“இந்தியா, சீனா எல்லாம் வேணாம்.. அந்த நாடே போதும்!”… போர் பதற்றத்தால் பாயும் கோடீஸ்வரர்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் தங்களது சொத்துக்களையும் பணத்தையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றத் தொடங்கியுள்ளனர். உலகளவில் இந்தியா, சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள்…

Read more

“இப்படியும் ஒரு பிசினஸா?”… தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த மனைவி… வைரலாகும் வினோத ஒப்பந்தம்…!!!

தாய்லாந்தில் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த மனைவி, அவரை அந்தப் பெண்ணிற்கே ‘வாடகைக்கு’ விட முன்வந்த வினோத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவான் என்ற அந்தப் பெண், தனது கணவர் ஒரு போலீஸ் அதிகாரி என்றும்,…

Read more

  • March 16, 2026
“உதவாதா நாடுகளை லிஸ்ட் எடுத்து வைப்பேன்” இனி எதிர்காலமே இல்லை…. ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்….!!

உலகப் பொருளாதாரத்தின் இதயத் துடிப்பான ஹார்முஸ் நீரிணையை ஈரானிடமிருந்து பாதுகாக்கத் தவறினால், ‘NATO’ அமைப்பின் எதிர்காலம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நட்பு நாடுகள்…

Read more

ஆஸ்கார் விருதுக்கு முன்பு பிரியங்கா சோப்ரா ஒரு பெரிய விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பினார், அவருடன் நிக் ஜோனாஸும் வந்தார்… வைரலாகும் வீடியோ..!!!

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற 98-வது அகாடமி விருதுகள் விழாவில், இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் ஆகியோர் ஒரு பெரும் விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பினர். இந்த விழாவில் சர்வதேசத் திரைப்படப் பிரிவில் விருதை அறிவிப்பதற்காக…

Read more

பகீர்: கணவனை வாடகைக்கு விட்ட மனைவி…. கள்ளக்காதலி கொடுத்த ஓகே, கணவன் எடுத்த யூ-டர்ன்… இணையத்தை அதிரவைக்கும் வினோத வழக்கு…

தாய்லாந்தில் திருமண உறவில் துரோகம் செய்த கணவனை, அவனது காதலிக்கே மாத வாடகைக்கு விட முன்வந்த மனைவியின் விசித்திரமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவான் என்ற அந்தப் பெண், தனது கணவர் ஒரு போலீஸ் அதிகாரி என்றும்,…

Read more

டாக்டர்களால் கைவிடப்பட்ட நாய்… புற்றுநோய் கட்டிகளைப் பாதியாகக் குறைத்த AI தொழில்நுட்பம்… மனிதர்களுக்கு முன்பே நாய்க்குத் தடுப்பூசி தயாரித்த ஆஸ்திரேலிய இளைஞர்…!!!

சமீபத்தில் ஒரு மென்பொருள் பொறியாளர், தனது செல்லப் பிராணியான நாய்க்கு ஏற்பட்ட புற்றுநோயைக் குணப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய விநோத நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது நாய்க்கு தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசியை’ உருவாக்க அவர் மற்றும் கூகுள் டீப்மைண்டின்…

Read more

  • March 16, 2026
“ஹார்முஸ் க்ளோஸ்…. அடுத்த ஜலசந்தியும் முடக்கம்?” போர்க்களத்தில் ஹவுதிகளின் அதிரடி எச்சரிக்கை…. பற்றி எரியும் வர்த்தகம்….!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர், உலக நாடுகளைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது. போர் தொடங்கிய 24 மணி நேரத்திலேயே ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட சம்பவம் உலகையே அதிர வைத்தது. இதற்குப் பதிலடியாக, உலகின்…

Read more

நகை வாங்க போறீங்களா….? கையில் காசு இருந்தா மட்டும் போதாது…. இது ரொம்ப முக்கியம்…. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடி….!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாகப் பணப் புழக்கத்திற்குப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக், “பொதுமக்கள் நகைகள் வாங்க அதிகப்படியான…

Read more

​”நான் செத்துட்டேன்…. ஆனா காபிக்காக” மரண வதந்திக்கு நெதன்யாகு கொடுத்த ‘மாஸ்’ ரிப்ளை…. வைரல் வீடியோ….!!

​ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவிய வதந்திகளுக்கு, அவர் ஒரு ‘கிரிஸ்பியான’ வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஒரு கஃபே-வில் அமர்ந்து காபி ஆர்டர் செய்தபடி பேசிய நெதன்யாகு, “நான் செத்துட்டேன்……

Read more

உறவை பலப்படுத்தும் சீனா மற்றும் வடகொரியா… 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் எல்லை… 30ம் தேதி முதல் விமான சேவை தொடக்கம்…!!!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் தனது நாட்டு எல்லைகளை மூடியிருந்த வடகொரியா தற்போது சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆறு ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சீனா மற்றும்…

Read more

அமெரிக்காவுக்கு பலத்த அடி..! ஒரு நாடு கூட ஹார்மூஸ் வரல… தைரியம் இருந்தா போர்க்கப்பலை கொண்டு வாங்க… டிரம்புக்கு ஈரான் நேரடி சவால்… அதிரும் உலக நாடுகள்..!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரானின் உயர்மட்டத் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் எடுத்துள்ள அதிரடி முடிவுகள் அமெரிக்காவிற்கு பெரும்…

Read more

500 வினாடிகளில் இஸ்ரேல் காலி..! பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த ஈரான்… ரேடாருக்கே சவால் விடும் வேகம்.. பரபரப்பில் உலக நாடுகள்..!!!

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது ஆயுதக் கிடங்கில் உள்ள மிக ஆபத்தான ‘செஜில்’ (Sejil) ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை முதன்முறையாகப் போர்க்களத்தில் இறக்கியுள்ளது. இந்த நடவடிக்கையினால் மத்திய கிழக்கு…

Read more

டிரம்ப் பணியும் வரை விடமாட்டோம்… இஸ்ரேலை துளைக்கும் ஈரான்… இந்த முறை டார்கெட் ரொம்ப பெருசு… பறந்தது பாலிஸ்டிக் ஏவுகணைகள்… பரபரப்பு வீடியோ..!!!

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 17-வது நாளை எட்டியுள்ள நிலையில், மோதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் முதல்முறையாக அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story