இஸ்ரேலின் தூக்கத்தைக் கெடுத்த ஈரான்… களத்தில் இறங்கும் மிக ஆபத்தான தலைவர்… லாரிஜானி படுகொலைக்கு பிறகு பெரும் திருப்பம்…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரான் தேசத்திற்கும் இடையே போர் மூண்டுள்ள சூழலில் உலக அளவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு சமையல் எரிவாயு உருளைகளின் விலையும் கணிசமாக உயர்ந்து விநியோகத்திலும் சிக்கல்…

Read more

  • March 18, 2026
அமெரிக்காவிலிருந்து வெளியேறினால் ₹2.4 லட்சம் பணம்…. டிக்கெட் கூட இலவசம்…. இந்தியர்களுக்கு டிரம்ப் கொடுத்த ஆஃபர்….!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தாமாக முன்வந்து தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பினால், அவர்களுக்குப் பணமும் இலவச விமான டிக்கெட்டும் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. “புராஜெக்ட் ஹோம் கமிங்” (Project…

Read more

ஈரான் தாக்கும்… சரமாரியான ஏவுகணைத் தாக்குதலுக்கு பயந்து அமெரிக்காவின் இந்த 2 கப்பல்கள் எங்கே ஓடின? – நடுநடுங்கிய அமெரிக்கா…!!

ஈரானின் சரமாரியான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அஞ்சி, அமெரிக்காவின் இரண்டு முக்கியப் போர்க்கப்பல்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடித் தப்பியோடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான போர்ச் சூழலில், ஈரானின் தாக்குதல் திறன் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது…

Read more

ஹார்முஸ் ஜலசந்தியின் கதவுகள் திறக்கப்படும்… ஈரான் ஏவுகணை கிடங்கில் அமெரிக்கா வீசிய 23 குவின்டால் வெடிகுண்டு, ஆட்டத்தை மாற்றிய டிரம்ப்…!!!

ஹார்முஸ் நீரிணையில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஈரானின் ஏவுகணை நிலைகளை இலக்கு வைத்து அமெரிக்கா நடத்திய அதிரடித் தாக்குதல் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த இந்தத் திட்டத்தின்படி, ஈரானின் கடலோரப் பகுதியில்…

Read more

  • March 18, 2026
ஜனநாயகப் படுகொலையா….? 99.93% வாக்குகளுடன் கிம் மீண்டும் வெற்றி…. சர்வாதிகாரியை எதிர்த்து ஓட்டு போட்ட 18,000 பேர் யார்….?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 99.93% வாக்குகளைப் பெற்று மீண்டும் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளார். 1957-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, வடகொரிய அரசு ஊடகங்களே கிம் ஜாங் உன்னின் வேட்பாளர்களுக்கு எதிராக 0.07% வாக்குகள்…

Read more

நடுவானில் பறந்த விமானம்… பணிப் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இந்திய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆகாஷ் திவாரி என்ற முப்பத்தைந்து வயது இந்திய வாலிபர் பயணம் செய்துள்ளார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அங்கு பணியாற்றிய விமானப் பணிப்பெண் பயணிகளுக்கு உணவு மற்றும்…

Read more

  • March 18, 2026
ஈரான் 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் இருந்திருந்தால், டிரம்பின் சதி தோல்வியடைந்திருக்கும்; இந்தியாவின் கையை உதறியதால் வந்த வினை..!!

ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2020-ஆம் ஆண்டு இந்தியாவுடனான முக்கியமான ரயில்வே ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்தது அந்நாட்டிற்கு தற்போது பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. 2016-ல் கையெழுத்தான சாபஹார் – ஜாஹெதான் இடையிலான…

Read more

ஒரு தொகுதிக்கு ஒருத்தர் தான்…! வடகொரிய தேர்தலில் கிம் ஜாங் உன் அமோக வெற்றி… ஆனால் ஒரு டுவிஸ்ட்… 1957-க்கு பின் முதல்முறையாக எதிர்ப்பு வாக்குகள் பதிவு…!!!

வடகொரியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான கொரிய தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 99.97 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. (KCNA) தெரிவித்துள்ளது. 15-வது…

Read more

ஃபர்ஸ்ட் 300.. இப்ப வெறும் 20 தான்…. ஒருவாட்டி அடிச்சா மறுபடியும் எந்திரிக்கவே கூடாது… போரின் போக்கையே மாற்றிய தந்திரம்… ஈரானின் மாஸ்டர் மைண்ட்…!!!

ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் நடத்தி வரும் தொடர் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது அமீரகத்தின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் ஒரு திட்டமிட்ட ‘யுத்த தந்திரம்’ என்பது தற்போதைய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.…

Read more

அதே ஷாப் அதே காபி..! “நெதன்யாகு காஃபி குடித்த அதே கடையில் காமேனி”… ஒண்ணுமே புரியல அப்பா… இது நிஜமா நிழலா..? வீடியோ வைரல்…!!!

சமூக வலைதளங்களில் தற்போது உலகத் தலைவர்களின் விசித்திரமான மற்றும் வேடிக்கையான ‘ஏஐ’ (Artificial Intelligence) வீடியோக்கள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. உண்மையான வீடியோ எது, போலியானது எது என்று கண்டறிய முடியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ள நிலையில், இந்த ‘டீப்ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தின்…

Read more

தலையில் அடித்துக் கொண்ட டிரம்ப்.. மொத்தமாக கைகழுவிய நோட்டோ நாடுகள்… சொந்த நாட்டிலேயே வலுக்கும் எதிர்ப்பு… ஈரான் போரில் அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவு..!!!

ஈரான் உடனான போரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச நாடுகளின் ஆதரவின்றித் தனித்து விடப்பட்டுள்ளார். உக்ரைன் – ரஷ்யா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நின்ற நாடுகள் கூட, ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு உதவ முன்வராதது வெள்ளை மாளிகையைப் பெரும் அதிர்ச்சியில்…

Read more

இஸ்ரேலின் சதிவலையில் சிக்கிய அமெரிக்கா…! ஈரான் போர் தேவையில்லாதது… “பதவியை தூக்கி எறிந்த அமெரிக்கா உயர் அதிகாரி.. டிரம்ப் காட்டமான விமர்சனம்..!!!

ஈரான் மீதான போர் விவகாரத்தில் அமெரிக்க அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோசப் கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்குப்…

Read more

நான் காபி குடிக்கிறேன்..! என் விரல்களை எண்ணி பார்க்கணுமா…? ஈரான் முக்கிய தலைவர் மரணத்தை கலாய்த்த நெதன்யாகு… வைரலாகும் வீடியோ…!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மரணமடைந்து விட்டதாகவும், அவருக்குப் பதிலாக ‘ஏஐ’ (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட உருவம் உலா வருவதாகவும் பரவிய வதந்திகளுக்கு, நெதன்யாகு அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நெதன்யாகுவின் உடல்நிலை குறித்து…

Read more

டேய் நீ மட்டும் தான் சண்டை போடுவியா..? “இன்னைக்கு நீயா நானான்னு பார்த்திடலாம்”.. ஹோட்டலில் ரகளையில் ஈடுபட்ட ரோபோ… கோபத்தை பார்த்தீங்களா… வீடியோ வைரல்..!!

இயந்திரங்கள் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படும் நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ரோபோ ஒன்று தட்டு முட்டுகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சான் ஜோஸ் நகரில் உள்ள…

Read more

சாணக்கியர்…! காமேனிக்கு அடுத்து இவர்தான் எல்லாமே… மகளைப் பார்க்கப் போன இடத்தில் முக்கிய தலைவர் மரணம்… ஈரானுக்கு பலத்த பின்னடைவு..!!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் மூத்த தலைவரும் அந்நாட்டின் பாதுகாப்புப் படைத் தலைவருமான அலி லாரிஜானி (வயது 67) இஸ்ரேல் நடத்திய துல்லியமான வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அண்மையில்…

Read more

மண்டியிட மாட்டோம்…! பழிக்கு பழி தான்… அமெரிக்காவை கழட்டிவிட்ட நோட்டோ நாடுகள்… வெறுப்பில் ட்ரம்ப்… சமயம் பார்த்து அடித்த ஈரான்… பறந்தது கிளாஸ்டர் குண்டுகள்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 20-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் அதிபயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. அமெரிக்க தூதரகம் இலக்கு வைக்கப்பட்டது மற்றும் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களால் மத்திய கிழக்கில் போர்…

Read more

போரில் களமிறங்கியது டிராகன்…! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக களத்தில் குதிக்கும் சீனா… நேரடியாக நுழையும் சீன ராணுவம்… வெடிக்கும் 3-ம் உலகப் போர்…!!!

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 19-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் பின்வாங்கப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளன. இந்தச் சூழலில், ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள சீனா, தற்போது லெபனானுக்கும் உதவி செய்ய முன்வந்துள்ளதால் சர்வதேச…

Read more

பகீர் செய்தி.. வீடியோ காலில் பேசிய அடுத்த நாளே நேர்ந்த கொடூரம்.. கட்டுமானத் தளத்தின் மீது விழுந்த ட்ரோன்.. குடும்பத்தின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. ஈரான் போரில் பறிபோன விக்ரமின் உயிர்..!!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் விக்ரம் வர்மா, ஓமானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வேலைக்காக ஓமான் சென்ற விக்ரம், ஒரு கட்டுமான நிறுவனத்தில் சாலைப்…

Read more

“சமாதானம் கிடையாது.. சாவே வந்தாலும் பழிவாங்குவோம்!” – ஈரான் புதிய தலைவரின் ரத்த வெறி சபதம்.. இஸ்ரேலுக்கு விடுத்துள்ள முதல் கடுமையான எச்சரிக்கை.. பதற்றத்தின் உச்சியில் உலக நாடுகள்..!!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அதிரடியாக நிராகரித்துள்ளார். தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில், “சமாதானத்திற்கு இடமே இல்லை; சிந்தப்பட்ட இரத்தத்திற்குப் பழிவாங்குவதே எங்கள் நோக்கம்” என்று அவர் சூளுரைத்துள்ளார். இஸ்ரேல் மற்றும்…

Read more

டிரம்பிற்குத் துரோகம் செய்த சொந்த நாட்டு அதிகாரி? பதவி விலகிய போது சொன்ன ‘பகீர்’ உண்மை.. ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கிய அமெரிக்கா.. போர்க்களத்தில் திடீர் திருப்பம்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ஈரானின் இரண்டாவது முக்கியத் தலைவரான அலி லாரிஜானியை வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது, ஆனால் இதனை ஈரான் மறுத்துள்ளது.…

Read more

அமெரிக்காவும் இல்லை, ஈரானும் இல்லை… மத்திய கிழக்கு போரின் உண்மையான வெற்றியாளர் ரஷ்யா ஏன்? புதின் போட்ட மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான 17 நாள் போரில் ரஷ்யா மிகப்பெரிய லாபமடைபவராக உருவெடுத்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெயை வாங்குகின்றன.…

Read more

பகீர் செய்தி.. “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை மண்டியிட வைப்போம்; மஜ்தபா காமெனி திட்டவட்டம் – அமைதிக்கான காலம் முடிந்துவிட்டது, இனி பழிவாங்கல் மட்டுமே!”

ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமெனி, அமெரிக்காவும் இஸ்ரேலும் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு இழப்பீடு வழங்கினால் மட்டுமே அமைதி ஏற்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். சமீபத்திய தாக்குதல்களில் அவர் பலத்த காயமடைந்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறியிருந்த…

Read more

நேட்டோ பாணியில் போட்ட டீல்.. ஆபத்து வந்தபோது கையை விரித்த பாகிஸ்தான்.. சவுதி அரேபியாவுக்கு நேர்ந்த பெரும் துரோகம்? கடுப்பில் இளவரசர் முகமது பின் சல்மான்.. நடந்தது என்ன?

பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே கடந்த 2025 செப்டம்பரில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம், தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது மற்றொரு…

Read more

நிப்பாட்டுங்க போரை.. அமெரிக்கா – ஈரான் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் இந்தியா? பின்லாந்து அதிபர் போட்ட ‘பகீர்’ கோரிக்கை.. மோடி கையில் உலக நாடுகளின் அமைதி?

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்று பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். உடனடி போர்…

Read more

“மண்டியிட்டு சரணடைந்தால் மட்டுமே போர் நிற்கும்!” ரகசிய இடத்தில் இருந்து மொஜ்தபா கமெனி போட்ட முதல் அதிரடி உத்தரவு.. நடுங்கும் அமெரிக்கா..!!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்காவும் இஸ்ரேலும் நிபந்தனையற்ற முறையில் சரணடைந்து இழப்பீடு வழங்கினால் மட்டுமே போர் நிறுத்தப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். தனது தந்தை அலி கமெனிக்குப் பிறகு பதவியேற்றுள்ள அவர், பல்வேறு நாடுகள் முன்வைத்த…

Read more

  • March 18, 2026
“எதுக்குங்க இந்த தேவையில்லாத போர்?” இஸ்ரேல் பேச்சை கேட்டு தான் ட்ரம்ப் ஆடுறாரு…. புட்டு புட்டு வைத்த நேஷனல் செக்யூரிட்டி டைரக்டர்….!!

ஈரானுடன் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (National Counter Terrorism Center) இயக்குநர் ஜோ கென்ட் செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவி விலகியதுடன்…

Read more

“பழி தீர்த்ததா இஸ்ரேல்?”… ஈரானின் 2-வது பவர்ஃபுல் தலைவர் பலி.. நிலைகுலைந்த டெஹ்ரான்…!!!!

ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்து அந்த நாடு மீள்வதற்குள்ளாகவே, அந்நாட்டின் இரண்டாவது சக்திவாய்ந்த தலைவராகக் கருதப்படும் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காமேனியின் மறைவுக்குப்…

Read more

“பதவி முக்கியமல்ல.. மனசாட்சி தான் முக்கியம்!”… ஈரான் போரால் அதிருப்தி… அதிரடி முடிவெடுத்த அமெரிக்க அதிகாரி..!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் திட்டத்திற்கு தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து, அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) இயக்குநர்…

Read more

“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்”.. ஈரான் பற்றி முதன்முறையாக ஓப்பனாக பேசிய ட்ரம்ப்.. ‘ஷாக்’ ஸ்டேட்மென்ட்..!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் ராணுவ பலம் மற்றும் அவர்களின் நகர்வுகள் குறித்து இதுவரை கணிக்கப்பட்ட…

Read more

“ஈரானுக்கு பேரிடி.. மாஸ்டர் மைண்ட் காலி!”… ஈரானின் அணுசக்தி நாயகன் உயிரிழப்பு… இஸ்ரேலின் பயங்கர ஸ்கெட்ச்..!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரானின் மிக முக்கியமான அரசியல் தந்திரவாதியும், அணுசக்தி திட்டத்தின் மூளையாக செயல்பட்டவருமான அலி லாரிஜானி, இஸ்ரேல் நடத்திய அதிரடித் தாக்குதலில்…

Read more

“மோடி கிளம்பியதும் ஏன் ஈரானில் தாக்குதல்”..? இஸ்ரேல் கொடுத்த அதிரடி விளக்கம்.. அம்பலமான உண்மைகள்..!!

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய இஸ்ரேல் பயணத்தை முடித்து அவர் இந்தியா திரும்பிய உடனே, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் விவாதங்களை எழுப்பியுள்ளது. பிரதமர் மோடியின் வருகைக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற யூகங்கள் பரவிய நிலையில்,…

Read more

ஒன்னு இல்ல 115…! செலவு ரொம்ப கம்மி… அமெரிக்காவுக்கு தண்ணி காட்டும் ஈரான்… இதுதான் அவர்களின் மிகப்பெரிய பலம்… காலியாகும் ட்ரம்பின் வியூகம்.. இப்படி ஒரு தந்திரமா..?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் போர், உலக நாடுகளுக்கு ஒரு புதிய பாடத்தைக் கற்பித்து வருகிறது. அதிநவீன போர் விமானங்கள் மற்றும் விலையுயர்ந்த ஏவுகணைகளைக் காட்டிலும், ஈரானின் மலிவு விலை ‘ட்ரோன்’ (ஆளில்லா விமானங்கள்)…

Read more

OMG..! இஸ்ரேல் இல்லனா காலி…! அமெரிக்க ஆடும் பயங்கர அரசியல் ஆட்டம்… நோட்டோவில் இல்ல ஆனாலும் உதவி… ராஜதந்திர வியூகம்… இப்படி ஒரு சீக்ரெட்-ஆ..?

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், உலக அரங்கில் ஒரு கேள்வி உரக்க எழுப்பப்படுகிறது. ‘நேட்டோ’ (NATO) அமைப்பில் உறுப்பினராக இல்லாத போதிலும், அமெரிக்கா ஏன் இஸ்ரேலுக்கு இவ்வளவு பெரிய ராணுவ…

Read more

உலகையே நடுங்க வைத்த புதிய உச்ச தலைவரின் அறிவிப்பு…! இனிமேல் அந்த பேச்சுக்கு இடமில்லை… அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டும் ஈரான்… பரபரப்பில் உலக நாடுகள்..!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் எவ்வித போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி…

Read more

எங்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை!… நேட்டோ நாடுகளைத் தூக்கியெறிந்த அமெரிக்கா… ஜலசந்தி விவகாரத்தில் டிரம்பின் ஆவேசப் பேச்சு…!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால் சர்வதேச அளவில் வணிகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஹார்முஸ் ஜலசந்திக்கு உலக நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி…

Read more

பாகிஸ்தானும் இஸ்ரேலும் ஒன்னு தான்…! “ரமலான் மாதத்தில் ஓடும் ரத்த ஆறு”… கொந்தளித்த கிரிக்கெட் வீரர்கள்… கடும் கண்டனம்…!!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக், பாகிஸ்தான் அரசை இஸ்ரேலுடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை…

Read more

Breaking: ஈரான் சுப்ரீம் லீடரை தொடர்ந்து அதிகாரமிக்க முக்கிய தலைவரை படுகொலை செய்தது இஸ்ரேல்… உலக அளவில் பெரும் பதற்றம்…!!!

ஈரானின் மிக உயரிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் நெருங்கிய ஆதரவாளரும், அந்நாட்டின் தேசிய பாதுகாப்புப் படை முன்னாள் தலைவருமான அலி லாரிஜானி, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை…

Read more

“மனிதாபிமானமற்ற தாக்குதல்..!”.. ஈரானின் செயலால் கொதித்தெழுந்த 5 நாடுகள்.. போர் சூழலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம்..!!!!

மத்திய கிழக்கு போரில் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் மட்டுமே களத்தில் இருந்த நிலையில், தற்போது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன், குவைத் மற்றும்…

Read more

“இந்தியா நினைத்தால் போர் உடனே நிற்கும்!”.. மோடிக்கு பின்லாந்து அதிபர் விடுத்த முக்கிய கோரிக்கை.. என்ன தெரியுமா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 18 நாட்களாகத் தீவிரமடைந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாகப் பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ‘ரைசினா டயலாக்’ (Raisina Dialogue 2026)…

Read more

“இது கோழைத்தனமான செயல்!”… காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்.. 400 பேர் பலி.. இந்தியா கடும் கண்டனம்..!!!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ‘ஓமிட்’ போதை ஒழிப்பு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது. திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில், சுமார் 400 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும்…

Read more

“இனி பேச்சுவார்த்தை கிடையாது, பழிவாங்கல் மட்டுமே!”… பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பிறகு தலிபான் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!!

பாகிஸ்தான் மற்றும் தலிபான் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, தலிபான் அமைப்பு மிகவும் ஆக்ரோஷமான நிலையை எடுத்துள்ளது. மேலும் “இனிமேல் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த…

Read more

“என் மகளைக் கொன்றாலும் அவன் நல்லவன் தான்!”.. ! 16 ஆண்டுகளுக்குப் பின் தாய் எழுதிய உருக்கமான கடிதம்.. உருகவைக்கும் பின்னணி..!!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு தனது 19 வயது மகளைக் கொன்ற காதலனை, அவளது தாயார் பெருந்தன்மையுடன் மன்னித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேட் கிராஸ்மேர் என்பவரின் மகள் ஆன், தனது காதலன் கோனர் மெக்பிரைடுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்…

Read more

“இதற்கு ஒரு முடிவு இல்லையா?”… சொந்த நாட்டு மக்களின் உயிரிழப்பால் உடைந்து போன ரஷித் கான்… ஐநா-விடம் ஆக்ரோஷமான கேள்வி…!!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத்…

Read more

“3 நாள் கைக்குழந்தை என்ன பண்ணுச்சு!”… தரைமட்டமாகும் ஈரான் நகரங்கள்.. தரைவழியாக நுழையும் இஸ்ரேல் படை.. மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம்..!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் 18-வது நாளை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள முக்கிய நகரங்கள் தரைமட்டமாகி வருகின்றன. ஈரானின் அராக் நகரில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பிறந்த சில நாட்களேயான ஒரு ஆண் குழந்தையும்,…

Read more

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இஸ்ரேல் பிரதமர்.. சிரித்த முகத்துடன் மக்களிடையே உலா… வைரல் வீடியோ…!!!

மேற்காசியப் பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதலில் காயமடைந்தார் அல்லது கொல்லப்பட்டார் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது. இடிபாடுகளுக்கு இடையே காயங்களுடன் நெதன்யாகு இருப்பது போன்ற…

Read more

வேறொருவருடன் கள்ளத்தொடர்பு… காதலிக்கே கணவனை வாடகைக்கு விட்ட மனைவி… மாதம் ரூ. 85,000 டீல்…. கிரீன் சிக்னல் காட்டிய பெண்…!!!

தாய்லாந்து நாட்டில் திருமண உறவில் துரோகம் செய்த கணவனை அவரது காதலிக்கே மாத வாடகையின அடிப்படையில் விட்டுக்கொடுக்க முன்வந்த மனைவியின் செயல் உலக அளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குவான் என்ற அந்தப் பெண் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் தனது கணவர் வேறொரு…

Read more

2 இந்திய கப்பல்கள் மீட்பு… பதிலுக்கு ஈரான் வைத்த அதிரடி டீல்…. பிடிபட்ட 3 கப்பல்களை விடுவிக்க இந்தியாவிடம் கோரிக்கை…!!!

மேற்காசியப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஈரானை ஒட்டிய ஹார்மூஸ் ஜலசந்தியைப் பன்னாட்டுச் சரக்குக் கப்பல்கள் கடப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் இந்தப் கடல்வழிப் பாதையை மூடியுள்ளதால் அந்த…

Read more

தண்ணீர், கரண்ட் வரிசையில் இனி AI… உலகைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ‘மீட்டர்’ கட்டண முறை… ஓபன் ஏஐ அதிகாரி சாம் ஆல்ட்மேன் கணிப்பு…!!!

செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பமானது வருங்காலத்தில் மின்சாரம் மற்றும் குடிநீரைப் போல ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறும் என்றும், அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கும் ‘மீட்டர்’ முறை அமலுக்கு வரும் என்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி…

Read more

ட்ரோன் மூலம் குறிவைக்கப்பட்ட அமீரகம்!… எண்ணெய் கிடங்கு டார்கெட்… ஃபுஜைராவில் அடுத்தடுத்து தாக்குதல் – கதிகலங்கிப் போன வளைகுடா நாடுகள்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா எண்ணெய் தொழில் மண்டலத்தில், ஈரானின் ட்ரோன் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் பாகங்கள் விழுந்ததில் இந்தத் தீ பரவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும்…

Read more

ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்… கைவிட்ட நட்பு நாடுகள்!… நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் கொடுத்த பதிலடி… வைரலாகும் அறிக்கை..!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய உறுப்பு நாடுகள் முன்வராதது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இப்பகுதியில் நிலவும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேட்டோ…

Read more

Other Story