இஸ்ரேலின் தூக்கத்தைக் கெடுத்த ஈரான்… களத்தில் இறங்கும் மிக ஆபத்தான தலைவர்… லாரிஜானி படுகொலைக்கு பிறகு பெரும் திருப்பம்…!!!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரான் தேசத்திற்கும் இடையே போர் மூண்டுள்ள சூழலில் உலக அளவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு சமையல் எரிவாயு உருளைகளின் விலையும் கணிசமாக உயர்ந்து விநியோகத்திலும் சிக்கல்…
Read more