“இதற்கு ஒரு முடிவு இல்லையா?”… சொந்த நாட்டு மக்களின் உயிரிழப்பால் உடைந்து போன ரஷித் கான்… ஐநா-விடம் ஆக்ரோஷமான கேள்வி…!!!
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய கொடூரத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத்…
Read more