உறவை பலப்படுத்தும் சீனா மற்றும் வடகொரியா… 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் எல்லை… 30ம் தேதி முதல் விமான சேவை தொடக்கம்…!!!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் தனது நாட்டு எல்லைகளை மூடியிருந்த வடகொரியா தற்போது சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆறு ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சீனா மற்றும்…

Read more

“இனி தென்கொரியா தான் எங்கள் எதிரி நாடு”… திடீரென அறிவித்த வடகொரியா… பின்னணி என்ன…? பரபரப்பு தகவல்..!!

ரஷ்யா மற்றும் சீனாவை போல வடகொரியாவும் மற்ற நாடுகளை விட்டு தனித்து இயங்கி வருகிறது. மற்ற நாடுகளை விட வடகொரியா அதிகமாகவே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. ஒரே நாடாக இருந்த கொரிய ராஜ்ஜியம் 1910 முதல் 1947 வரை ஜப்பானின் காலனியாக இருந்தது.…

Read more

“வடகொரியா எதிர்காலத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சி”… நிபுணர்கள் கருத்து…!!!!

வடகொரியா தன்னுடைய பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானில் நீண்ட காலமாக அணு ஆயுதங்களை கொண்டு அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மூன்று ஏவுகணைகளை சோதித்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அதிர வைத்துள்ளது.…

Read more

Other Story