உறவை பலப்படுத்தும் சீனா மற்றும் வடகொரியா… 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் எல்லை… 30ம் தேதி முதல் விமான சேவை தொடக்கம்…!!!
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் தனது நாட்டு எல்லைகளை மூடியிருந்த வடகொரியா தற்போது சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆறு ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சீனா மற்றும்…
Read more