வரலாறு காணாத கனமழை…! கடுமையான வெள்ள பெருக்கால் 14 பேர் பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
தென்கொரியாவில் தற்போது பெய்து வரும் கனமழையால் அந்நாட்டில் உள்ள பல பகுதிகள் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில் கியோங்கி மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு, கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும்…
Read more