மெமரியில் குமரியை தனி சிறைபிடித்தேன்… ஏஐ காதலிகளுடன் பேச முடியாமல் தவிக்கும் வாலிபர்கள்… சோசியல் மீடியாவில் துக்கம் அனுசரிப்பு..!!
தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) மனித உணர்வுகளுக்குப் போட்டியாக வளர்ந்து வரும் நிலையில், சீனாவில் ஏற்பட்டுள்ள ஒரு தொழில்நுட்பக் கோளாறு அந்நாட்டு இளைஞர்களிடையே பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ செயலிகளின் சர்வர் திடீரென முடங்கியதால், தங்களின் ‘டிஜிட்டல்’ காதலர்களுடன் உரையாட…
Read more