“அமெரிக்காவுக்கே தண்ணி காட்டும் ஈரான்!” – 120% அதிகரித்த ஏவுகணைகள்.. உலக நாடுகளை அதிரவைத்த அந்த ஒரு அறிவிப்பு.. பதற்றத்தில் இஸ்ரேல்..!!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரு நாடுகளும் போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தாலும், சர்வதேச கடல் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ‘ஹார்முஸ் நீரிணை’ பகுதியில் பதற்றம் இன்னும் குறையவில்லை. போர் அச்சத்தால் ஈரான் இந்த நீரிணையை மூடியுள்ளதால்…
Read more