SI தேர்வுக்கு இன்று முதல் இலவச ஆன்லைன் பயிற்சி…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!

தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பல நேர்முக பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதாவது அரசு நிறுவனங்கள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்காக இந்த கல்லூரி தனது AIM TN…

Read more

“டியூஷன் போகல வீட்லயே தான் படிச்சேன்” தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த…. நந்தினியின் சென்டம் சீக்ரெட்…!!!

+2 பொதுத்தேர்வில் 600/600 மார்க் எடுத்த மாணவி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.  அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார். பானு பிரியா-சரவணக்குமார் தம்பதியின் மகளான அண்ணாமலையார் பள்ளி மாணவி நந்தினி,…

Read more

SSC CHSL தேர்வு: ஜூன்-8 வரை விண்ணப்பிக்கலாம்… அறிவிப்பு வெளியானது…!!!

இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் அலுவலகங்களுக்கு உயர்நிலைக் கல்வி கொண்ட விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்காக பணியாளர் தேர்வாணையம் SSC CHSL என்ற வருடாந்திர தேசிய அளவிலான அரசாங்கத் தேர்வை நடத்துகிறது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான மத்திய அரசின் +2 கல்வி தகுதிக்கான…

Read more

கோவை வழியாக செல்லும் ரயில் சேவையில் நாளை முதல் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!

மதுக்கரை ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மே 11ஆம் தேதி முதல் மே 17ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவையிலிருந்து தினம் தோறும் பாலக்காடுக்கு மாலை 6 மணிக்கு…

Read more

மாணவி நந்தினிக்கு தங்கப் பேனா பரிசு தேடி வருகிறது…. கவிஞர் வைரமுத்து வெளியிட்ட தகவல்…!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை…

Read more

ஒரு டைம் டெபாசிட் செய்தால் போதும்…. மாதந்தோறும் வருமானம்…. SBI-ன் சூப்பர் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!!

SBI தன் வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர வைப்பு திட்டத்தினை வழங்குகிறது. SBI வழங்கக்கூடிய இந்த திட்டத்தில் நீங்கள் மொத்த பணத்தையும் முதலீடு செய்யவேண்டும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருமுறை மொத்த பணத்தையும் நீங்கள் முதலீடு செய்த பின் ஒவ்வொரு மாதமும் வட்டியை பெற்றுக்கொள்ளலாம்.…

Read more

தமிழகத்தில் 6 – 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில் ஏப்ரல் மாதம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து 11…

Read more

தமிழ்நாட்டில் இன்று(10.5.23) இங்கெல்லாம் மின்தடை…. வெளியான மொத்த லிஸ்ட்…. மக்களே தெரிஞ்சிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காகஇன்று (10.5.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மதுரை தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன்…

Read more

ஆதார் கார்டில் ஏதாவது அப்டேட் பண்ணனுமா?…. அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்…. உடனே பாருங்க….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தனிப்பட்ட…

Read more

+2 துணைத் தேர்வு நாளை முதல் விண்ணபிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

+2 துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் நாளை(மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த திங்கட் கிழமை வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மே 31ஆம் தேதிக்குள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் க்யூ…

Read more

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் நேற்று முன்தினம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இதில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தோல்வி அடைந்தோர் மற்றும் தேர்வை எழுதாத மாணவர்களுக்காக துணை தேர்வை ஜூன் மாதம் 27ஆம் தேதி நடைபெறும்…

Read more

Breaking: அமைச்சர் சேகர் மருமகன் கைது….!!!

பெண்ணை மிரட்டியதாக எழுந்த புகாரில் அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் சதீஷை போலீஸார் கைது செய்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக பெண் ஒருவர் சதீஷ் மீது புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், சதீஷ்…

Read more

சென்னை ஐஐடியில் 4 ஆண்டு B.Sc படிப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

சென்னை ஐஐடி பிரதர் 2020 ஆம் ஆண்டு இணையவலி நிரலாக்கல் மற்றும் தர அறிவியலுக்கான நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை அறிமுகம் செய்தது. இதில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்கள் சேரலாம். இதன் தொடர்ச்சியாக…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் 15 நாட்களுக்கு சம்பத்துடன் கூடிய விடுமுறை…. அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை தற்போது அளிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படவில்லை. இதனால் கோடை விடுமுறை விட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கை மற்றும் கோடைகால வெப்பத்தை…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக…

Read more

எம்எஸ்எம்இ தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான 2023 ஆம் ஆண்டு விருதுகள் பெறுவதற்கு மே 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய குழு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களின்…

Read more

ஊழியர்களுக்கு இன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை… கோவா அரசு அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில்  மே 10ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்…

Read more

இனிப்பான செய்தி…! இன்று(மே 10) முதல் 15 நாட்கள் இவர்களுக்கு விடுமுறை…. தமிழக அரசு அதிரடி…!!!

கோடை விடுமுறையாக தமிழக அரசு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் அறிவித்துள்ளது. அதன்படி, மே 10(இன்று) முதல் 24ஆம் தேதி வரை அவர்களுக்கு கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளைப்போல் தங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என கடந்த மாதத்தில், அங்கன்வாடி ஊழியர்கள்,…

Read more

“இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை” அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். 224 சட்டமன்ற தொகுதிகளில் 2,613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான தீவிர வாக்கு சேகரிக்கும் பணியானது நேற்றோடு முடிவடைந்து விட்டது.…

Read more

மக்களே தெரிஞ்சிக்கோங்க…!! ஆதார் எண் வைத்து வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியுமா….? UIDAI விளக்கம்…!!!

ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கில் இருந்து…

Read more

“நாளை ஒருநாள் மட்டும்” ஊதியத்துடன் விடுமுறை….. அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு….!!!

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். 224 சட்டமன்ற தொகுதிகளில் 2,613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான தீவிர வாக்கு சேகரிக்கும் பணியானது நேற்றோடு முடிவடைந்து விட்டது.…

Read more

“தனியே வெளியே வர வேண்டாம்” கேரளாவை அதிரவைத்த குறுஞ்செய்தி…. படக்குழுவினர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு…!!!

கேரள பெண்களை கட்டாயமாக மதமாற்றம் செய்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விடுவதாக உள்ள கதை களத்தில் தயாராகியுள்ளது தி கேரளா ஸ்டோரி திரைப்படம். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பழமொழிகளிலும் வெளியானது. இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

100க்கு 138 மதிப்பெண்….. +2 தேர்வு முடிவில் குளறுபடி…? கடும் வேதனையில் மாணவி…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும்,…

Read more

மாணவர்களுக்கு உடனே சான்றிதழ்…. அனைத்து மாவட்ட ஆட்சியர்க்ளுக்கு முதல்வர் உத்தரவு..!!!..

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும்,…

Read more

மாணவர்களுக்கு உடனே சான்றிதழ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாணவ மாணவிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். சான்றிதழ்கள்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 19 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுது…. அலெர்ட்…!!!

தமிழகத்தில் இந்த வருடம் வழக்கத்தை விட முன்னதாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதேசமயம் இந்த வருடம் அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு…

Read more

காளை மேல் அமர்ந்து சவாரி செய்த போதை ஆசாமி…. வெளியான வீடியோ…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் தபோவனம் பகுதியில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு வாலிபர் காளை ஒன்றின் மீது அமர்ந்தபடி சாலை வழியே இரவில் பயணம் மேற்கொள்கிறார். வீடியோவை வைரலாக்குவதற்காக அவர் இப்படி செய்துள்ளார். எனினும்…

Read more

“தி கேரளா ஸ்டோரி” படம்…. திரையரங்குகளில் பாதுகாப்பு வழங்க கோரி வழக்கு…..!!!!!

தி கேரளா ஸ்டோரி படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் இத்திரைப்படம் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இருப்பினும் போதிய வரவேற்பு இல்லாதது மற்றும் சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு கேரளா ஸ்டோரி படம் திரையிடுவதை…

Read more

ஆவினில் இன்று முதல் புதிய பால் பாக்கெட் அறிமுகம்….. விலை எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்…!!!

ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி ஆவினில் பால், வெண்ணெய், நெய், பால்கோவா,…

Read more

வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது…. இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் கொடூரமாக வெயில் கொளுத்தி மக்களை வாட்டிவதைத்து கொண்டிருந்த நிலையில் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக…

Read more

இம்ரான் கான் கைது எதிரொலி: அதிகரிக்கும் பதற்றம்…. 144 தடை உத்தரவு அமல்…!!!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும்…

Read more

12th பொதுத்தேர்வு: துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும்,…

Read more

திருமணத்துக்காக சிறுமி 2 முறை விற்பனை…. விசாரணையில் வெளியான பகீர் தகவல்…..!!!!

மத்தியப்பிரதேசம் கட்னியில் வசித்து வரும் 17 வயது சிறுமி 5 மாதங்களுக்கு முன் கடத்தி செல்லப்பட்டார். திருமணத்துக்காக சிறுமி 2 முறை விற்பனை செய்யபட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அச்சிறுமி, பிறகு தன் 2-வது கணவரின் வீட்டில் இருந்து…

Read more

“தி கேரளா ஸ்டோரி” படத்திற்கு வரி விலக்கு…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

விபுல்ஷா தயாரிப்பில் டைரக்டர் சுதிப்டோ சென் இயக்கத்தில் சென்ற மே 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “தி கேரளா ஸ்டோரி”. இந்த படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி…

Read more

அவர் காங்கிரசை அவமானப்படுத்துகிறார்?…. சச்சின் பைலட் ஆவேச பேச்சு…..!!!!~

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. கடந்த 2020ம் வருடம் ஜூலை மாதம் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக  துணை முதல்-மந்திரியாக…

Read more

“VRS ஓய்வு திட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு”…. ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு…!!!

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனியார் நிறுவனமான டாடா குழுமத்துக்கு கை மாறியது. கடன் பிரச்சனை காரணமாக ஏர் இந்தியா நிறுவனம் தனியார் வசமாகப்பட்ட நிலையில் ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறியானது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது…

Read more

“கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு”…. கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு…!!

கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதாவது பிரச்சாரம் முடிந்த கையோடு இந்தியா டிவி நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில் காங்கிரஸ் கட்சி 105 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும் மதசார்பற்ற…

Read more

“வங்கியில் கேட்பாரற்றுக் கிடக்கும் ரூ. 35,000 கோடி”… சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை…!!

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் கேட்பாரற்று குவிந்து கிடக்கும் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்காக நிதிநிலைத் தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் ஒரு சிறப்பு பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறது. இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில்…

Read more

Breaking: 2023 சட்டசபை தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 4.5 மடங்கு அதிகரிப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட…

Read more

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

திருத்துறைப்பூண்டி அருகில் வாய்க்காலில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது 30-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில்…

Read more

“எந்த உதவினாலும் செய்ய தயார்”…. முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற மாணவி நந்தினி….!!!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த…

Read more

அடடே!…. ரயிலில் குழந்தை பிறக்கும் வசதி…. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!

ரயிலில் குழந்தைகளின் பயணம் குறித்து இந்திய ரயில்வேயானது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது,  ரயில் பயணத்தை ஈஸியாகவும் வசதியாகவும் மாற்றி முன்பை விட பாதுகாப்பானதாக மாறி உள்ளது. நீங்களும் உங்களது குழந்தைகளுடன் ரயிலில் பயணம் மேற்கொள்ள போகிறீர்கள் எனில், இம்மாற்றத்தை…

Read more

சென்னையில் வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல்… இனி 5 வருஷம் ஜெயில்… ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை…!!

இந்தியாவில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து ரயில்களில் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை-மைசூர் மற்றும் சென்னை- கோவை இடையே இரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. கடந்த…

Read more

“இனி வீட்டு கடனில் மோசடி செய்ய முடியாது”…. 34 புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்…. வங்கி நிர்வாகம் அதிரடி…!!

தேசிய வீட்டு வசதி வங்கி ஆள் மாறாட்டம், போலி ஆவணங்கள் மற்றும் போலிப் பெயர்களில் மோசடி செய்து வீட்டுக் கடன்கள் பெறுவதை தடுக்க 34 புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் வீட்டு கடனுக்கு விண்ணப்பித்தால் கண்டிப்பாக…

Read more

தமிழகத்தில் இணையவழி குற்றங்களை தடுக்க விரைவில் சைபர் அலர்ட் செயலி அறிமுகம்…!!

தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் சைபர் அலர்ட் என்ற செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண மோசடி என்பது அதிகரித்துவிட்ட நிலையில்,…

Read more

“மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர்”…. ரூ. 10 லட்சம் வட்டியில்லா கடன்…. காங்கிரஸ் வாக்குறுதி…!!!

கர்நாடகாவில் மே 10-ம் தேதி அதாவது நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பாஜக கட்சி தினமும்…

Read more

“தென்காசி காதல் திருமண விவகாரம்”… தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!!

தென்காசி மாவட்டம் கொட்டா குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். குஜராத்தை பூர்விகமாகக் கொண்ட குருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல் மர அறுவை மில் வைத்து நடத்தி வருகிறார்.…

Read more

இனி 8 இல்ல 6 மணி நேரத்தில் போகலாம்…. பாட்னா – ராஞ்சி இடையே வந்தே பாரத் ரயில்…. சூப்பர் அறிவிப்பு….!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு இந்த மாதம் இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மாநிலங்களின் தலைநகரையும் இணைக்கும் விதமாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் அதே சமயம் இரண்டு…

Read more

தமிழக அமைச்சரவையில் மாற்றம்… இவர்களுக்கு துணை முதல்வர் பதவி…. வானதி சீனிவாசன் கோரிக்கை….!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்திற்கு அரசு தயாராகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வருகின்ற மே 23ஆம் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் அதிரடி…

Read more

Other Story