இம்ரான் கான் கைது எதிரொலி: அதிகரிக்கும் பதற்றம்…. 144 தடை உத்தரவு அமல்…!!!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும்…

Read more

Other Story