தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காகஇன்று (10.5.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்யா சாலை, சின்னக்கடை தெரு. மஞ்சணக்காரத் தெரு, சிங்கார தோப்பு, முகை தீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து,தென் னோலக்கார சந்து, முகம்மதியர் சந்து மகால் 1 – 7 தெரு, பால் மால் குறுக்குத் தெரு,ராணிபொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாட பிள்ளை சந்து, காளிஅம்மன் கோவில் தெரு, மேலத் தோப்பு பகுதிகள், புது மாகாளிபட்டி ரோடு மார்க்கெட் அருகில், புது மாகாளிபட்டி ரோடு வடக்குப்பகுதி, கிருதுமால் நதி ரோடு, திரவுபதி அம்மன் கோவில் பகுதி, பிள்ளையார் பாளையம் கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி, செட்டியூரணி, எப்.எப்., ரோடு, பாம்பன்ரோடு, சண்முகமணி நாடார் சந்து, விளக்குத்தூண் பகுதிகள், நவபத்கானா தெரு, பத்து தூண் பகுதிகள், பந்தடி 1-7 தெரு.

நல்ல முத்துப்பிள்ளை ரோடு, நாகுபிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர்புரம், அழகாபுரி எம்.எம்.சி காலனி, காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர்புரம், கே.ஆர். மில் ரோடு, கீரைத்துறை பகுதிகள், கீழவாசல், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில் மே 10 உயர் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்படுகிறது.

திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சாத்தாங்குடி, கண்டு குளம், காண்டை, பண்ணிக்குண்டு, தம்பிபட்டி, காசிபுரம், புளியங்குளம், கோபாலபுரம் உள்ளிட்ட அதைச் சார்ந்த பகுதிகளில் 10-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது