“தென்காசி காதல் திருமண விவகாரம்”… தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!!

தென்காசி மாவட்டம் கொட்டா குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினித். இவர் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். குஜராத்தை பூர்விகமாகக் கொண்ட குருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல் மர அறுவை மில் வைத்து நடத்தி வருகிறார்.…

Read more

Other Story