அன்பு தம்பி தங்கைகளே…! 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்…!!

நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த…

Read more

என்னை தண்ணீர் பாட்டிலால் தாக்கினார்கள்…. ஓபிஎஸ் பகீர் குற்றசாட்டு…!!

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேத்தலில் நாமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். இதனையடுத்து பேசிய அவர், கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோது எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை தட்டிக்கேட்டேன். ஆனால்…

Read more

விடிய விடிய பேசிட்டு விடிஞ்சதும் ஆட்டுகுட்டிய கூப்ட்டாங்க…. கடும் கோபத்தில் சி.வி சண்முகம்…!!!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவரையொயருவர் மாறிமாறி விமர்சனமும் செய்து வருகிறார்கள். அந்தவகையில்  மக்களவைத் தேர்தலில் பாமக, அதிமுக – பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் பாஜகவுடன்…

Read more

திமுகவை அழிக்க எந்த கொம்பனும் பிறக்கவில்லை…. சாடிய அமைச்சர் துரைமுருகன்….!!!

வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டதில் பங்கேற்றார் திமுக அமைச்சர் துரைமுருகன். அதில் பேசிய அவர், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவை சுக்கு நூறாக உடைப்பேன் என பிரதமர் மோடி பேசுகிறார். ஒரு தலைவர் இப்படியா பேசுவது.…

Read more

மூட்டை மூட்டையாக தமிழகம் வந்த பாஜக கொடிகள்…. அதிரடியில் இறங்கிய தேர்தல் பறக்கும் படை…!!

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை ஹரியானாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் தேர்தலுக்காக பாஜகவின் கொடிகள் மற்றும் தொப்பிகள் உள்ளிட்டவை லாரியில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய அனுமதியின்றி கொடிகள்…

Read more

மேலும் ஒரு கட்சி இணைந்தது…. ஓங்கும் பாஜகவின் கை…. பரபரக்கும் அரசியல்…!!!

பாஜகவில் மேலும் ஒரு அரசியல் கட்சி இணைந்தது. பாஜகவில் இருந்து விலகி கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா எனும் கட்சியை ஜனார்த்தன ரெட்டி நடத்தி வந்தார். இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த தலைவர்கள் எடியூரப்பா, விஜயேந்திரா முன்னிலையில் தனது கட்சியை…

Read more

400 ஆ 272 தான் மெஜாரிட்டி…. பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி…? சுப்பிரமணியசாமி நக்கல்…!!

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என கேட்டதிற்கு, அதன் முழு விவரம் என்னிடம் இல்லை, ஆனால் நைனார் நாகேந்திரன் வெற்றி பெறுவார்…

Read more

எனக்கெதிரா சதி நடக்குது…. எல்லாம் காலச் சூழ்நிலை…. OPS ஆதங்கம்…!!!

பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடவுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதற்கான வேட்புமனுவை இன்று ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் முன்பு எனக்காக வேலை பார்த்தவர்கள் இப்போது எனக்கு எதிராக வேலைப்…

Read more

அண்ணாமலையின் வலது கையை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய EPS…. சூடுபிடிக்கும் அரசியல் களம்…!!

பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர், கோவை பெருங்கோட்ட பொறுப்பாளர் (கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர்) செல்வபிரபு, பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்து கொண்டார். அண்ணாமலைக்கு வலது கையாக செயல்பட்டு, அவருக்கு ஆதரவாக 12…

Read more

சொந்த தொகுதியை விட்டு…. ஏன் அண்ணாமலை கோவையில் போட்டி…? காரணத்தை சொன்ன ஜோதிமணி…!!

தமிழகத்தில் தனது தலைமையில் பாஜக வளர்ந்திருக்கிறது என்றால் அண்ணாமலை சொந்த தொகுதியில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுவது ஏன் என கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேசிய அவர், “கரூரில் போட்டியிட்டால், டெபாசிட் கிடைக்காதென…

Read more

Pregabalin மாத்திரை அதிகம் எடுத்தால் மரணிக்கும் ஆபத்து…. எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!

வலிப்பு, நரம்பு வலி, பதற்றம் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படும் ப்ரீகாபலின் மாத்திரையால் (Pregabalin) மரணிக்கும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த மாத்திரையை அதிக அளவில் எடுத்துக் கொண்ட பலர் மரணத்தை சந்தித்துள்ளதாக எச்சரித்துள்ள இங்கிலாந்து மருத்துவர்கள், இதை எடுத்துக்கொண்ட பிறகு மது அருந்தக்…

Read more

மார்பில் மனைவி…. கையில் கள்ளக்காதலி…. டாட்டூவால் கடைசியில் நடந்த பயங்கர சம்பவம்…!!

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் சூட்கேஸில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது குறித்த விசாரணையின்போது, அந்த பெண் கணவரை பிரிந்து கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்த சுபலட்சுமி (33) என்பதும், இவருக்கும் கத்தாரில் வேலை…

Read more

சீமான் கேட்கும் புதிய சின்னம்…. தேர்தல் ஆணையத்தில் முறையீடு….!!

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய் மர படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் சீமான் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், வேறு சின்னம் கேட்டு தேர்தல்…

Read more

கிரெடிட் கார்டு ‘DUE’ தேதியை மாற்ற முடியாமல் இருக்கீங்களா…? வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி…!!

பணம் இருக்கும்போது கிரெடிட் கார்டு பில்லை கட்ட முடியவில்லையே என வருந்தும் வாடிக்கையாளர்களின் சிரமங்களை உணர்ந்து, மார்ச் 7 ஆம் தேதியன்று புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பணத்தை செலுத்தும் கடைசி DUE தேதியை, குறைந்தபட்சம் ஒருமுறை…

Read more

நைட்டு போன் பாக்குறீங்களா…? ஆபத்து இருக்கு…. வெளியான அதிர்ச்சி அறிக்கை…!!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மொபைல், லேப்டாப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது இன்றியமையாதது. காலை விழித்தது முதல் இரவு தூங்கும்போது கூட செல்போன் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இப்படி  தொடர்ந்து இவற்றை பயன்படுத்தும் கண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.   இந்நிலையில் இரவு தூங்குவதற்கு முன்…

Read more

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு…. அடுத்த இன்னிங்சை தொடங்க சசிகலா பிளான்…!!

மக்களவைத் தேர்தலைப் பற்றி கவலைப்படாமல், சசிகலா ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாராம். தேர்தல் வந்தால் பாஜக மேலிடம் தொடங்கி TTV தினகரன் வரை அனைவரும் தன்னைத் தேடிவருவார்கள் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏற்கெனவே அரசியல் ரீதியாக புறக்கணிப்புக்கு ஆளான…

Read more

இவரை சந்திக்க 1 மணி நேரத்திற்கு ரூ.5 லட்சமாம்…. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…!!

இமைக்கா நொடிகள் பட நடிகர் அனுராக் காஷ்யப் தனது ரசிகர்களுக்கு கட்டணம் நிர்ணயித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “ரசிகர்கள் என்னை சந்திக்க விரும்பினால் 30 நிமிடங்களுக்கு ரூ.2 லட்சமும், 1 மணி நேரத்திற்கு ரூ.5 லட்சமும் கட்டணம்…

Read more

400 இடங்களில் வெற்றி… தில்லுமுல்லு நடவடிக்கையில் பாஜக ஈடுபடும்…. அடிச்சி சொல்லும் திருமா….!!

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை நம்பித்தான் நாடு முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறுவோமென பாஜக பரப்புரை செய்துவருவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ஆட்சியைப் பிடிக்க பாஜக தில்லுமுல்லு நடவடிக்கையில் ஈடுபடும். மின்னணு வாக்குப் பதிவு…

Read more

தாமரைக்கும் உதயசூரியனுக்கும் மட்டும் தான் போட்டி…. ஜான் பாண்டியன்…!!

மக்களவை தேர்தலில் தென்காசி தொகுதியில், தாமரைக்கும் உதயசூரியனுக்கும் இடையே மட்டும் தான் போட்டி நிலவுவதாக தமமுக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “யார் என்னைப் பற்றி என்ன கூறினாலும், அவர்களுக்கு பதில் சொல்ல மாட்டேன். பிரதமர் மோடியின் சாதனைகளை…

Read more

தேர்தலில் ஓட்டு போட மாட்டோம்….. கிராம மக்கள் அறிவிப்பு…!!

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரி ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் பலவகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அடிப்படை ஐனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் சர்வாதிகாரமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பரந்தூர் புதிய…

Read more

அடுத்தடுத்து வேட்பாளர்கள் விலகல்….. நீளும் பட்டியல்…. கலக்கத்தில் பாஜக…!!!

மத்திய அமைச்சரும், காசியாபாத் எம்.பி.யுமான வி.கே.சிங் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். முன்னாள் ராணுவ ஜெனரலான இவர், புதிய வழிகளில் தேசத்திற்காக உழைக்க தனது ஆற்றலை பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளார். ஏற்கெனவே, கவுதம் கம்பீர், ஜெயந்த் சின்ஹா, பிகாஜி…

Read more

தங்கத்தின் விலையை திமுகவால் குறைக்க முடியுமா…? கேலிக்குள்ளான பிரேமலதா பேச்சு…!!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவரையொயருவர் மாறிமாறி விமர்சனமும் செய்து வருகிறார்கள். அந்தவகையில் “தங்கத்தின் விலையை குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா?” என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது இணையத்தில்…

Read more

துளசி வாசம் மாறலாம்… தவசி வார்த்தை மாறாது…. விஜயகாந்த் வசனம் பேசி பாமகவை சாடிய பிரேமலதா…!!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் திருச்சியில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பாமகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “இரண்டு நாள்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள்.…

Read more

இலவசம் மக்களே…! இன்று  காலை 10 மணி முதல்…. கால்நடை வளர்ப்போர் உடனே கிளம்புங்க…!!

தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மார்ச் 11, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில் கடைசி நாளான இன்று  நடைபெறவுள்ளது. கறவை மாடு வளர்ப்பு குறித்து மார்ச் 11ஆம் தேதியும், வெள்ளாடு…

Read more

கோவை வெப்பமாக மாற காரணம் திராவிட கட்சிகள்…. குளுகுளுனு மாற இதை செய்யுங்க – அண்ணாமலை…!!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவரையொயருவர் மாறிமாறி விமர்சனமும் செய்து வருகிறார்கள். அந்தவகையில் குளுகுளு என்று இருந்த கோவை மாநகரம் வெப்பமானதற்கு திராவிட அரசுகளே காரணம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை…

Read more

இப்படி பண்ணிட்டாரே…! இபிஎஸ் மீது தீராத மனவருத்தத்தில் முக்கிய புள்ளி….!!

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவுடனான கூட்டணியை முதலில் உறுதிசெய்த கட்சி புரட்சி பாரதம். பாமகவுடன் பேச்சுவார்த்தையில் இபிஎஸ் ஈடுபட்டபோதே, அவரை அழைத்து…

Read more

குடியரசுத் தலைவருக்கு எதிராக வழக்கு…. அதிரடியில் இறங்கிய கேரள அரசு..!!

கேரள அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த கேரள ஆளுநரை கண்டித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலுவையில் இருந்த மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து 3 மசோதாக்களுக்குக் கடந்த…

Read more

2026 சட்டமன்றத் தேர்தலிலும் இதே வெற்றி கூட்டணி தொடரும்….. பிரேமலதா அறிவிப்பு….!!!

திருச்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக போது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக – தேமுதிக கூட்டணி என்பது வெற்றி கூட்டணி. வருகின்ற…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஆரம்பம்…. பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு…!!

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு தேர்வு வருகின்ற மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நீட் நுழைவு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி…

Read more

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்பி…. நொடிக்கு நொடி திருப்பம்…!!

தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஹரியானா மாநில காங்கிரஸ் எம்பி நவீன் ஜிண்டால், காங்கிரசில் இருந்து விலகியுள்ளார். கட்சியில் இருந்து விலகிய சில நிமிடங்களில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் ஹரியானாவின் குருக்ஷேத்ரா தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எம்பியாக…

Read more

அட்ராசக்க..! பாஜக வேட்பாளராக களமிறங்கும் பாலிவுட் நடிகை…. உறுதிப்படுத்திய வேட்பாளர் பட்டியல்..!!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் மத்தியில் ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக ஏற்கனவே 4 கட்டமாக வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில் 5 ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில்…

Read more

அம்மாவுக்கு சீட்… மகனுக்கு மறுப்பு…. பாரபட்சம் காட்டிய பாஜக…. இதுதான் காரணமோ…??

5ஆது வேட்பாளர் பட்டியலை தேசிய பாஜக தலைமை சற்றுமுன் வெளியிட்டது. அதன்படி, உ.பி மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி களமிறங்கவுள்ளார். மேனகாவுக்கு சீட் கொடுத்துள்ள பாஜக தலைமை, அவரது மகன் வருண் காந்திக்கு சீட் தரவில்லையாம். அவர் சிட்டிங் எம்.பி.,யாக…

Read more

தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளலாம்…. CA தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…!!

மே 2024 CA தேர்வு எழுதுபவர்கள், தேர்வு எழுதும் மையத்தை மாற்றிக் கொள்ளலாம் என ICAI தெரிவித்துள்ளது. இடைநிலை, குரூப் 1, குருப் 2, சர்வதேச வரி மதிப்பீட்டுத் தேர்வுகள் வரும் மே மாதம் தொடங்குகிறது. தேர்வு எழுதுவோர் தேர்வு எழுதும்…

Read more

வெற்றி வாய்ப்பு பிரகாசம்…. குலதெய்வத்தை கும்பிட்ட ஓபிஎஸ்…!!

ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ளகுலதெய்வமான செண்பகத்தோப்பு வனப்பேச்சியம்மன் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் வழிபட்டுள்ளார். அத்துடன், மக்களவைத் தொகுதியில் வெற்றிப்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது பேசிய அவர், “ராமநாதபுரத்தில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சின்னம் குறித்து இன்னும்…

Read more

கட்டணம் உயர்வு..? ஏர்டெல், ஜியோ பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி….!!

5ஜி சேவை கட்டணத்தை உயர்த்த ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. 5ஜி மற்றும் 4ஜி சேவைகளுக்கு தற்போது ஒரே மாதிரியான கட்டணத்தை 2 நிறுவனங்களும் வசூலித்து வருகின்றன. இந்நிலையில் 5ஜி சேவைக்கு 5% முதல் 10% கட்டணம் உயர்த்தவும், 30%…

Read more

பயத்தில் பாஜக…. மொத்தமாக அழிக்க திட்டம் – பஞ்சாப் முதல்வர் பவந்த் மான்…!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கண்டு பாஜக அச்சமடைந்து உள்ளதாக பஞ்சாப் முதல்வர் பவந்த் மான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கெஜ்ரிவால் போன்ற பெரிய தலைவர் பிரச்சாரம் செய்வதை பாஜக விரும்பவில்லை. மக்களவைத் தேர்தலில் கெஜ்ரிவால் பிரசாரம் செய்வதை…

Read more

92 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்… நாளை சிறப்பான நாள் மக்களே…!!

பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட நன்னாளில், 92 ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகணமும் சேர்ந்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மார்ச் 25ஆம் தேதி, திருமணம் ஆகாதவர்கள் விளக்கு ஏற்றி வழிபட்டால் விரைவில்…

Read more

ஸ்தம்பித்து போன திருச்சி…. கெத்து காட்டிய எடப்பாடி பழனிசாமி…!!

திருச்சி பிரசாரப் பொதுக் கூட்டத்தில் அதிகப்படியான கூட்டத்தை கூட்டி மாஸ் காண்பித்திருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கூட்டத்தில் பேசிய அவர், “திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரியாவது கட்டப்பட்டிருக்கிறதா? மோடியையும், என்னையும் தான் ஸ்டாலின் விமர்சனம்…

Read more

வினோதமான நோய்….. ஒரு வாரம் தொடர்ந்து தூங்கும் மக்கள்…. வெளியான அதிரவைக்கும் காரணம்…!!

கஜகஸ்தான் நாட்டில் கலாச்சி கிராம மக்கள் வித்தியாசமான நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமத்தில் உள்ள அனைவருமே கும்பகர்ணனைப் போல தூங்குகின்றனர். இவர்கள் ஒருமுறை தூங்கினால் எழுந்திரிக்க ஒரு வாரம் ஆகிறது. இவர்கள் தூங்கினால் எழுப்புவதும் கடினம். அந்த கிராமத்தின் அருகே யுரேனிய…

Read more

வாக்காளர்களே உஷார்…. இதை செய்தால் உங்கள் மொத்த பணமும் காலி…!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்காளர்களை குறிவைத்து இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கலந்துகொண்டால் பரிசுகள் கிடைக்கும் என பொதுமக்களின் மொபைலுக்கு…

Read more

துண்ட காணோம், துணிய காணோம்னு ஓடிட்டாங்க…. பாமகவை மறைமுகமாக சாடிய பிரேமலதா…!!

திருச்சியில் நடைபெறும் அதிமுகவின் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர் பாமகவை மறைமுகமாக சாடினார். கூட்டணியில் இருக்கின்றோம், இருக்கின்றோம் என நாடகம் நடத்தியவர்கள் தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் ‘துண்ட காணோம், துணிய காணோம்’ என வேறு…

Read more

நாளை சந்திர கிரகணம்…. இந்தியாவில் பார்க்க முடியுமா…??

சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி ஒரே நேர் கோட்டில் வரும்போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இது அறிவியல் ரீதியிலான உண்மை ஆகும். அந்த வகையில் நாளை(மார்ச் 25), சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இது காலை 10.23 மணிக்கு தொடங்கி மாலை…

Read more

தேர்தல் விதியை மீறிய அமைச்சர் முருகன்…. சர்ச்சையாக மாறிய விவகாரம்…!!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை அவிநாசிலிங்கம் கோயிலுக்கு சென்ற அவர், பாஜக சின்னம் பொறித்த துண்டினை தோளில் அணிந்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரத்தில்…

Read more

பாஜக கூட்டணியில் வெடித்த மோதல்…. எச்சரிக்கை விடுத்த முக்கிய புள்ளி…!!

மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஆளும் பாஜக கூட்டணியில் மோதல் வெடித்துள்ளது. அக்கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிக்கு பாராமதி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே தொகுதியில் போட்டியிட பாஜக கூட்டணியைச் சேர்ந்த சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சியும்…

Read more

டிகிரி, 10th, ITI தேர்ச்சியா….? இதோ ECIL-இல் அருமையான வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம்: ECIL பணியிடம்: Technician, Deputy Manager காலியிடங்கள்: 44 கல்வித் தகுதி:…

Read more

தமிழகத்தில் மூன்று நாள்கள் தொடர் விடுமுறை…. ரெடியா இருங்க மக்களே…!!

இந்த வார இறுதியான 29ஆம் தேதி கிறிஸ்தவர்களின் முக்கிய நாளான ‘புனித வெள்ளி’ வருகிறது. அன்றைய தினம் தமிழக அரசின் பொது விடுமுறை என்பதால், அதனுடன் சனி, ஞாயிறு சேர்ந்து 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்க இருக்கிறது. இந்த நாள்களில்…

Read more

இன்னும் 2 மாதங்களில்…. 8 கோடி பேருக்கு குட் நியூஸ்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வெளி மாநிலங்களை சேர்ந்த பலரும் தொழில் ரீதியாக குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இவர்கள் ரேஷன் அட்டை வேண்டி இணையதளத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.…

Read more

மொபைல் வெடித்ததில் நான்கு குழந்தைகள் பலி…. பெரும் சோகம்…!!!

மொபைல் போன் வெடித்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம் மீரட்டில், வீட்டில் சார்ஜ் போட்டிருந்த மொபைல் போன், குறைந்த மின்னழுத்தம் காரணமாக வெடித்துள்ளது. உடனடியாக தீ வீடு முழுவதும் பரவியதில் கலு (6), கோலு (5), நிஹாரிகா…

Read more

ஒரே தொகுதியில் முதன்முறையாக மோதும் 2 முக்கிய புள்ளிகள்…. பரபரக்கும் தென்காசி…!!!

மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், தமமுக தலைவர் ஜான்பாண்டியனும் முதல்முறையாக நேருக்கு நேர் மோதுகின்றனர். பாஜக ஆதரவாளரான கிருஷ்ணசாமி இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும், ஜான்பாண்டியன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து களம் காண்கின்றனர். ஒரே…

Read more

கட்டணத்தை உயர்த்தியது SBI வங்கி…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!!

SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல்1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி, மற்ற வங்கியின் ATMகளில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். SBI வங்கி ATMகளில் 5 முறை இலவசமாக எடுக்கலாம். இதற்கு…

Read more

Other Story