திருச்சியில் நடைபெறும் அதிமுகவின் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர் பாமகவை மறைமுகமாக சாடினார். கூட்டணியில் இருக்கின்றோம், இருக்கின்றோம் என நாடகம் நடத்தியவர்கள் தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் ‘துண்ட காணோம், துணிய காணோம்’ என வேறு இடத்திற்கு, கூடாரத்தை காலி செய்து போய்விட்டனர் தேமுதிக அப்படி கிடையாது; ஒரு வார்த்தை சொன்னால் உறுதியாக இருப்போம் என தெரிவித்தார்.
துண்ட காணோம், துணிய காணோம்னு ஓடிட்டாங்க…. பாமகவை மறைமுகமாக சாடிய பிரேமலதா…!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more