திருச்சியில் நடைபெறும் அதிமுகவின் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர் பாமகவை மறைமுகமாக சாடினார். கூட்டணியில் இருக்கின்றோம், இருக்கின்றோம் என நாடகம் நடத்தியவர்கள் தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் ‘துண்ட காணோம், துணிய காணோம்’ என வேறு இடத்திற்கு, கூடாரத்தை காலி செய்து போய்விட்டனர் தேமுதிக அப்படி கிடையாது; ஒரு வார்த்தை சொன்னால் உறுதியாக இருப்போம் என தெரிவித்தார்.
துண்ட காணோம், துணிய காணோம்னு ஓடிட்டாங்க…. பாமகவை மறைமுகமாக சாடிய பிரேமலதா…!!
Related Posts
“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…
Read moreஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் திட்டம்…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல நல்லத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடந்து…
Read more