பாஜகவில் மேலும் ஒரு அரசியல் கட்சி இணைந்தது. பாஜகவில் இருந்து விலகி கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா எனும் கட்சியை ஜனார்த்தன ரெட்டி நடத்தி வந்தார். இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த தலைவர்கள் எடியூரப்பா, விஜயேந்திரா முன்னிலையில் தனது கட்சியை பாஜகவில் அவர் இணைத்தார். மேலும் ஜனார்த்தன ரெட்டியும், அவருடைய மனைவியும் பாஜகவில் சேர்ந்தனர்