பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரி ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் பலவகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அடிப்படை ஐனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் சர்வாதிகாரமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரியும், வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல், தேர்தலை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
தேர்தலில் ஓட்டு போட மாட்டோம்….. கிராம மக்கள் அறிவிப்பு…!!
Related Posts
BREAKING: ICSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க…!!!
ICSE பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது. தேர்வு…
Read moreஜூன் 12 ரேண்டம் எண், ஜூலை 10 தரவரிசை பட்டியல்… வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் ஆறு வரை www.tneaonline.org, www.dte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.…
Read more