மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவுடனான கூட்டணியை முதலில் உறுதிசெய்த கட்சி புரட்சி பாரதம். பாமகவுடன் பேச்சுவார்த்தையில் இபிஎஸ் ஈடுபட்டபோதே, அவரை அழைத்து வட மாவட்டத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றையும் பு.பா.க தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி நடத்தினார். ஆனால், கூட்டணி குறித்து பேச மரியாதைக்காகக் கூட அவரை அதிமுக தரப்பு அழைக்கவில்லையாம். இதனால், ஜெகன் தீராத மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படி பண்ணிட்டாரே…! இபிஎஸ் மீது தீராத மனவருத்தத்தில் முக்கிய புள்ளி….!!
Related Posts
இதுதாங்க நம்ம கேப்டன்…. மறைந்தும் உலக சாதனை படைத்த விஜயகாந்த்…!!!
சென்னை தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜய்காந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் சார்பாக உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழகம் முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.…
Read moreபெற்றோருடன் வளைகாப்புக்காக சென்ற பெண்… ரயில் பயணத்தில் உயிரிழந்த சோகம்….!!!
சென்னையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு வளைகாப்புக்காக சென்ற கர்ப்பிணி கஸ்தூரி ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமாக இருந்ததால் ரயிலின் கதவை திறந்து வாந்தி எடுத்தபோது கஸ்தூரி தவறி விழுந்து உயிரிழந்தார். அபாய சங்கலியை இழுத்தும் ரயில் நிற்காததால் கஸ்தூரியின்…
Read more