மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும், தமமுக தலைவர் ஜான்பாண்டியனும் முதல்முறையாக நேருக்கு நேர் மோதுகின்றனர். பாஜக ஆதரவாளரான கிருஷ்ணசாமி இம்முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தும், ஜான்பாண்டியன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து களம் காண்கின்றனர். ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2 தலைவர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் தென்காசி தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது
ஒரே தொகுதியில் முதன்முறையாக மோதும் 2 முக்கிய புள்ளிகள்…. பரபரக்கும் தென்காசி…!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more