பணம் இருக்கும்போது கிரெடிட் கார்டு பில்லை கட்ட முடியவில்லையே என வருந்தும் வாடிக்கையாளர்களின் சிரமங்களை உணர்ந்து, மார்ச் 7 ஆம் தேதியன்று புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பணத்தை செலுத்தும் கடைசி DUE தேதியை, குறைந்தபட்சம் ஒருமுறை மாற்றிக்கொள்ள ஆர்.பி.ஐ அனுமதியளித்துள்ளது. இதனை ஐ.வி.ஆர்., இணைய வங்கி சேவை, செயலி உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.