பணம் இருக்கும்போது கிரெடிட் கார்டு பில்லை கட்ட முடியவில்லையே என வருந்தும் வாடிக்கையாளர்களின் சிரமங்களை உணர்ந்து, மார்ச் 7 ஆம் தேதியன்று புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பணத்தை செலுத்தும் கடைசி DUE தேதியை, குறைந்தபட்சம் ஒருமுறை மாற்றிக்கொள்ள ஆர்.பி.ஐ அனுமதியளித்துள்ளது. இதனை ஐ.வி.ஆர்., இணைய வங்கி சேவை, செயலி உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் ஆக்டிவேட் செய்துகொள்ளலாம்.
கிரெடிட் கார்டு ‘DUE’ தேதியை மாற்ற முடியாமல் இருக்கீங்களா…? வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி…!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more