நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் மாத இறுதியில் மூடப்படுகின்றன. புனித வெள்ளியை முன்னிட்டு மார்ச் 29ஆம் தேதி விடுமுறை, மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட்டாலும் பரிவர்த்தனைகள் நடைபெறாது, அதனைப் போலவே ஏப்ரல் ஒன்னு திங்கட்கிழமையும் வங்கிகள் செயல்பட்டாலும் இறுதியாண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு சேவை கிடையாது. இதற்கு ஏற்றது போல உங்கள் இது தேவையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.