நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் மாத இறுதியில் மூடப்படுகின்றன. புனித வெள்ளியை முன்னிட்டு மார்ச் 29ஆம் தேதி விடுமுறை, மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட்டாலும் பரிவர்த்தனைகள் நடைபெறாது, அதனைப் போலவே ஏப்ரல் ஒன்னு திங்கட்கிழமையும் வங்கிகள் செயல்பட்டாலும் இறுதியாண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு சேவை கிடையாது. இதற்கு ஏற்றது போல உங்கள் இது தேவையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
3 நாட்கள் தொடர் விடுமுறை… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்து கோர விபத்து…. பலி எண்ணிக்கை உயர்வு…!!
மும்பை நகரில் நேற்று (மே 13) 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியதுடன் மழைப்பொழிவும் இருந்தது. இதில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்து கோர விபத்து நிகழ்ந்தது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 60-க்கும் மேற்பட்டோர்…
Read moreதிடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர விளம்பர பலகை… 14 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை புழுதி புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அப்போது காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பலகை திடீரென கீழே விழுந்தது. சுமார் 100 அடி உயரத்தில் இரும்பு சாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த…
Read more