தமிழகத்தில் தனது தலைமையில் பாஜக வளர்ந்திருக்கிறது என்றால் அண்ணாமலை சொந்த தொகுதியில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுவது ஏன் என கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேசிய அவர், “கரூரில் போட்டியிட்டால், டெபாசிட் கிடைக்காதென அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் என்னை எதிர்த்து நிற்க பயந்து கோயம்புத்தூருக்கு ஓடி விட்டார்” என்றார்
சொந்த தொகுதியை விட்டு…. ஏன் அண்ணாமலை கோவையில் போட்டி…? காரணத்தை சொன்ன ஜோதிமணி…!!
Related Posts
தென்தமிழக கடல்பகுதிகளில் இன்று கடல் கொந்தளிப்பு…. எச்சரிக்கை அறிவிப்பு…!!
தமிழகத்தின் தென்தமிழக கடல்பகுதிகளில் இன்று கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என்று தேசிய கடல்சார் மற்றும் கடலியல் தேசிய மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், கேரள கடற்பகுதி, தென்தமிழக கடலோர பகுதிகளில் இன்று காலை 2.30 மணி முதல்…
Read moreஇறந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை…. உடற்கூராய்வில் தகவல்…!!
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னையில் இருந்து கொல்லம் சென்ற விரைவில் ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண், விருத்தாச்சலம் அருகே தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து நடந்த பிரேதப் பரிசோதனையில், அந்தப் பெண்ணின்…
Read more