வலிப்பு, நரம்பு வலி, பதற்றம் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படும் ப்ரீகாபலின் மாத்திரையால் (Pregabalin) மரணிக்கும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த மாத்திரையை அதிக அளவில் எடுத்துக் கொண்ட பலர் மரணத்தை சந்தித்துள்ளதாக எச்சரித்துள்ள இங்கிலாந்து மருத்துவர்கள், இதை எடுத்துக்கொண்ட பிறகு மது அருந்தக் கூடாது என எச்சரித்துள்ளனர். அதே வேளையில் சரியான அளவு எடுத்துக் கொண்டால் பிரச்னை இல்லை எனக் கூறப்படுகிறது.
Pregabalin மாத்திரை அதிகம் எடுத்தால் மரணிக்கும் ஆபத்து…. எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!
Related Posts
“நடுவானில் திடீர் கோளாறு”…. கடற்கரையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செடார் கடற்கரை உள்ளது. இங்கு ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று திடீரென அவசரமாக தரையிறங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…
Read moreமகள்களை திருமணம் செய்யும் அப்பாக்கள்…. இப்படி ஒரு வழக்கமா?… இதற்குப் பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா…???
திருமணம் என்பது மனித இனத்தில் நடந்து வரும் ஒரு சாதாரண சடங்கு தான். இந்த வழக்கம் தந்தை, மகள், சகோதரர் மற்றும் சகோதரிகள் இடையே பெரும்பாலும் இல்லை. ஆனால் விசித்திரமாக சகோதரிகள் இடையேயும் தந்தை மற்றும் மகள் இடையேயும் திருமண பந்தம்…
Read more