டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கண்டு பாஜக அச்சமடைந்து உள்ளதாக பஞ்சாப் முதல்வர் பவந்த் மான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கெஜ்ரிவால் போன்ற பெரிய தலைவர் பிரச்சாரம் செய்வதை பாஜக விரும்பவில்லை. மக்களவைத் தேர்தலில் கெஜ்ரிவால் பிரசாரம் செய்வதை தடுக்கவே அவரை பாஜக அரசு அவரைக் கைது செய்துள்ளது. அவரைப் பார்த்து பாஜக பயப்படுகிறது. எனவேதான், அவரையும் ஆம் ஆத்மி கட்சியையும் அழிக்க விரும்புகிறார்கள் என்று தெரிவித்தார்.
பயத்தில் பாஜக…. மொத்தமாக அழிக்க திட்டம் – பஞ்சாப் முதல்வர் பவந்த் மான்…!!
Related Posts
3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்… வெயில் வாட்டி வதைக்கும்… எச்சரிக்கை….!!!
தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடக மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு மூன்று நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே வெப்ப அலை வீசி வரும் நிலையில் மே1 வரை நீடிக்கும் என…
Read more3 மாதமாக வளர்த்த வளர்ப்பு நாய்… திடீர் இறப்பால் 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. சோகம்…!!!
வளர்ப்பு நாய் உயிரிழந்ததால் 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் சிறுமி கடந்த மூன்று மாதமாக நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த நாய் இறந்ததால் கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக தூக்கமின்றி…
Read more