அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ் மணியன்குழி பகுதியில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் உடலை மீட்டு…

Read more

பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு…. தந்தை-மகன்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்காடு பகுதியில் பால் வியாபாரியான ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று ஸ்ரீகுமார் அந்த பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு…

Read more

பிரியாணி வாங்கும் போது தகராறு…. இன்ஜினியர் கொடூர கொலை…. வைரலாகும் வீடியோ காட்சிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் ரெட்டி தெருவில் இன்ஜினியரிங் பட்டதாரியான பாலச்சந்திரன்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி இரவு பால சந்திரன், மண்ணூர்பேட்டை அருகே இருக்கும் பிரியாணி கடையில் சாப்பிட…

Read more

இன்ஸ்டாகிராமில் ஆபாசமான பதிவு…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பொன்னியம்மன்மேடு தேவகி நகரில் ஜெபஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் அறிமுகமானார். இந்நிலையில் ஜெபஸ்டின் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தன்னை…

Read more

பள்ளிக்கு செல்லாததை கண்டித்த தந்தை…. 8-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேள பூடி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமாரின் மனைவி செல்வி உயிரிழந்தார். இவருக்கு பிரதீப்(16), பிரவீன்(15), பிரகாஷ்(13) என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில்…

Read more

தொழிலதிபரிடம் ரூ.35 லட்சம் மோசடி…. ரியல் எஸ்டேட் தரகர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் தொழிலதிபரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் சோழிங்கநல்லூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரான கிருஷ்ணகுமார் என்பவர் நிலம் வாங்கி தருவதாக கூறி 35 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். ஆனால்…

Read more

கஞ்சா போதையில் போலீஸ்காரரை விரட்டிய கும்பல்…. வைரலாகும் வீடியோ…. அதிரடி நடவடிக்கை…!

சென்னை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் இருக்கும் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த சில வாலிபர்கள் பொதுமக்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார்…

Read more

பணம் இல்லை என கூறிய தம்பி…. சிறுவனை வெட்டிய அண்ணன் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகரில் வசிக்கும் வாலிபர் தனது 17 வயது தம்பியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். அப்போது 17 வயது சிறுவன் தன்னிடம் பணம் இல்லை என கூறினான். இதனால் கோபம் அடைந்த வாலிபர் தனது தம்பி என்று கூட பார்க்காமல் அவரை…

Read more

கல்லூரி மாணவியை கரம்பிடித்த வாலிபர்…. பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குமரேசனும்(23) தர்ஷினி(19) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இதில் தர்ஷினி அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு…

Read more

பட்டாசு கடை அருகே தீ விபத்து…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-நியூடவுன் பைபாஸ் சாலையில் பட்டாசு கடை மற்றும் குடோன் அமைந்துள்ளது. இதன் அருகே இருக்கும் காலி இடத்தில் காய்ந்து போன முட்புதர்கள் இருந்தது. நேற்று மதியம் முட்புதரில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள்…

Read more

குடிப்பழக்கத்தை கைவிட முடியாமல்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிணிபாளையம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் சென்னியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் குருநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் கருப்பசாமி(29) அதே பகுதியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மட்கும், மக்காத குப்பைகள் ராமாயன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு தீ விபத்து ஏற்படும்போது புகை மூட்டத்தால் சங்கரன்கோவில் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சிரமமும் ஏற்படும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குப்பை கிடங்கில்…

Read more

மது வாங்கி வந்த வாலிபர்…. கொடூரமாக கொன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் பார்வதி நாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை ஆதிபராசக்தி நகரில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கிக் கொண்டு வெளியே வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள்…

Read more

குளிக்க சென்ற விவசாயி…. வெந்நீர் கொட்டி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சிலமலை கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வாளியில் வெந்நீரை எடுத்துக் கொண்டு குளிப்பதற்காக வீட்டில் இருக்கும் குளியலறைக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மணி மீது வெந்நீர் கொட்டியதால் அவர் வலியில் அலறி…

Read more

முகத்தில் மிளகாய் பொடி தூவி கணவரை கொன்ற மனைவி…. பரபரப்பு வாக்குமூலம்…!!

தேனி மாவட்டத்திலுள்ள ராய வேலூர் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகுசின்னு(31) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து…

Read more

திருமணமான 1 மாதத்தில்…. காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புதுமணியாரம்பட்டியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்தார். கடந்த ஜூலை மாதம் பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி வெங்கடேசனும், விஜயலட்சுமியும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு விஜயலட்சுமி தனது கணவருடன்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வைப்பூர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசன்னா(24) என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் படித்த ஜோதிகா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர்…

Read more

டிராக்டர் மீது மோதிய கார்…. தம்பதி பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாஞ்சிநாதன் நகர் தீரன் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி, உறவினர்களான ஆண்டாள், பாண்டியன், அவரது மனைவி கோமதி ஆகியோருடன் திருச்சியில் இருந்து…

Read more

மக்களே உஷார்….! பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியில் சேக் இர்பான் என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயின் செல்போனுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஒரு நிறுவனத்தின் பெயரை கூறி அதில் நீங்கள் வாடிக்கையாளராக…

Read more

தந்தை செய்கிற வேலையா இது….? 4 வயது மகளுக்கு தொந்தரவு…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருகே இருக்கும் கிராமத்தில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தொழிலாளி தனது 4 வயதுடைய குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

“அந்த பழக்கத்தை கைவிடுங்க”…. யூனியன் தலைவியின் கணவர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்கு மேடு கிராமம் இந்திரா காலனியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி திருமலைச்செல்வி செங்கோட்டை யூனியன் தலைவராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு…

Read more

அழுகிய நிலையில் முதியவரின் உடல் மீட்பு…. அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி இரட்டை பாலம் அருகே தனியார் தென்னந்தோப்பு அமைந்துள்ளது. இந்த தென்னந்தோப்பில் இருக்கும் கிணற்றில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தென்னந்தோப்பு உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த முதியவரின்…

Read more

மனைவியை தாக்கி நகையை பறித்த வாலிபர்…. காதல் கணவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லன் விலையில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பபின் பிரியன்(27) தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஜெயப்பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று…

Read more

சாலையின் குறுக்கே வந்த நாய்…. விபத்தில் சிக்கி இன்ஜினியரிங் மாணவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனயம் புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கலிஸ்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லின்டோ டேவிட்(20) இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லின்டோ டேவிட் தனது மோட்டார் சைக்கிளில் கருங்கல் செல்லும்…

Read more

டி.வி பார்க்க சென்ற 16 வயது சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி எங்கே இருக்கும் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கருப்புசாமி(41) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி டிவி பார்ப்பதற்காக சென்று வருவது வழக்கம். கடந்த 2020-ஆம் ஆண்டு…

Read more

காதலி பேச மறுத்ததால்…. பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதி ராணி அண்ணா நகரில் ஆனந்த சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று காலை ஆனந்த சுரேஷ் திடீரென தனது வீட்டில்…

Read more

வீட்டுப்பாடம் அதிகமாக கொடுத்ததால்…. 10-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதி பிரபு நகரில் மதன் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சாரதி(16) அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சாரதி பத்தாம் வகுப்பு படிப்பதால் அவருக்கு ஆசிரியர்கள் கூடுதல் வீட்டு பாடங்கள்…

Read more

திருமணத்திற்கு சென்ற உறவினர்கள்…. சரக்கு வேன் விபத்தில் சிக்கி 13 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு செந்திட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணப்பெண்ணின் உறவினர்கள் 23 பேர் சரக்கு வேனில் மோட்டூர் கிராமத்திற்கு சென்றனர். அந்த…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி…. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் வெங்கடேசன்(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் வட அழகாபுரத்தைச் சேர்ந்த சாவித்திரி(47) என்ற பெண்ணுடன் இணைந்து கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் உள்பட பலரிடம் 20,000…

Read more

முகூர்த்த நேரத்தில் தாலியை பறித்து உண்டியலில் போட சென்ற மணப்பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 29 வயதுடைய பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த வாலிபருக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பட்டதாரி…

Read more

“கருணை கொலைக்கு அனுமதி தாங்க”…. குடும்பத்தினருடன் கிராம உதவியாளர் தர்ணா…. பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பூவரசக்குடியில் கிராம உதவியாளராக வேலை பார்க்கும் அன்சாரி(46) என்பவர் தனது மனைவி நஜிரத் பேகம், தாய் ஆசியா பிவி ஆகியோருடன் மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். அவர்…

Read more

1 வாரத்தில் வெளிநாடு சென்ற கணவர்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சரத்குமாருக்கும், சமத்துவபுரம் ரோட்டைச் சேர்ந்த பட்டதாரியான மீராவுக்கும்(22) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மீராவின் பெற்றோர் வரதட்சணையாக நகை மற்றும் சீர்வரிசை…

Read more

1,000 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்…. மாற்றி, மாற்றி பேசும் நண்பர்கள்….. பரபரப்பு சம்பவம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் அப்துல் ஹாதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அப்துல் ஆசிக் குன்னூரில் இருக்கும் அறிஞர் அண்ணா பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை தினத்தை முன்னிட்டு…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. 50 அடி பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கார்த்திகை பட்டி கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரு வானில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் நேற்று காலை 6 மணிக்கு மாசிலா அருவிக்கு சென்றனர். அந்த அருவியில் நீர்வரத்து குறைவாக இருந்தது.…

Read more

சீர்வரிசை எடுத்து சென்ற உறவினர்கள்…. கார் மோதி பெண் பலி;5 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிங்கனோடை மெயின் ரோடு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு நேற்று காலை புதுமனை புகுவிழா நடக்க இருந்தது. நேற்று அதிகாலை வீட்டின் அருகே இருக்கும் பிள்ளையார் கோவிலில் இருந்து உறவினர்கள்…

Read more

பிரபல கோவிலுக்கு ரூ.50 லட்சத்தில் புதிய தேர்…. சிறப்பாக தொடங்கிய பணி…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முகலூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மார்க்க சகாய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர் சேதமடைந்து இருப்பதால் புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.…

Read more

மாநில அளவிலான போட்டி…. கரூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு…. குவியும் பாராட்டுக்கள்….!!

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு எறிபந்து கழகத்தின் அனுமதியுடன் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாநில அளவில் எறிபந்து போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாட கரூர் மாவட்ட அணியில் அரவக்குறிச்சி அரசு மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கவியரசு தேர்வு…

Read more

ஓடும் பேருந்து பறந்த தீப்பொறி…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருந்து அரசு டவுன் பேருந்து ஆயக்குடி வழியாக வேப்பன்வலசு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் பழனி- திண்டுக்கல் ரோட்டில் நகராட்சி ஆண்கள் பள்ளி அருகே சென்ற போது…

Read more

மணப்பெண்ணின் பேச்சை கேட்ட மாப்பிள்ளை…. திருமணத்தை நிறுத்திய தொழிலதிபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் தொழிலதிபர் ஒருவர் தனது மகனுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெரிய இடத்தில் பெண் பார்த்தார். அதன்படி இரு வீட்டாரும் பேசி நிச்சயம் செய்தனர். நேற்று முன்தினம் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில்…

Read more

அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்…. 3 பேர் பலி; 24 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளி செம்மமண்டலத்தில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசீலி என்ற மனைவி உள்ளார். நேற்று ஞானபிரகாசம் தனது மனைவி, மகள் கீர்த்திகா, விக்டோரியா(65) ஆகியோருடன் சொந்த வேலை காரணமாக காரில் வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

பெண்ணை ஆபாசமாக திட்டி மிரட்டல்…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் வெங்கடேசன் என்பவரிடம் கடந்த 2002-ஆம் ஆண்டு 22 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கினார். இதுவரை வட்டி…

Read more

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திடீர் தர்ணா போராட்டம்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இண்டமங்கலம் ஊராட்சி சேர்ந்த 2 வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்கள் மாவட்ட ஆட்சியரின் கார் முன்பாக திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் ஊராட்சியில் மாதாந்திர கூட்டம் கடந்த ஒரு வருடமாக நடைபெறவில்லை.…

Read more

சுப நிகழ்ச்சிக்கு சென்ற போது…. கணவர் கண்முன்னே பலியான மனைவி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கம்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நேற்று உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபு தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன்…

Read more

தனியாக இருந்த சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பழையூரில் 41 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்த 39 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் வேலைக்கு…

Read more

அழுது கொண்டே இருந்த குழந்தை…. வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மனூர் கிராமத்தில் லாரி டிரைவரான சதீஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சதீஷுக்கும் தீபிகா(20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்று…

Read more

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி…. தாய் கண்முன்னே 5-ஆம் வகுப்பு மாணவி பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நன்மங்கலம் ராஜாஜி நகர் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான சாய் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தி என்ற மாணவி உள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு லியோரா ஸ்ரீ(10)…

Read more

பிரியாணி வாங்கும் போது தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்….. சென்னையில் பயங்கர சம்பவம்…..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் ரெட்டி தெருவில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலச்சந்திரன் மண்ணூர்பேட்டையில் இருக்கும் பிரியாணி கடையில் பிரியாணி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது பிரியாணி வாங்க…

Read more

பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோ என்ற பெண்ணும் பத்மநாபனும்…

Read more

தேங்காய்களை அனுப்பிய வியாபாரி…. ரூ.11 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தேங்காய் வியாபாரியான விஷால் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த அன்வர் சதாத் என்பவர் கிருஷ்ணனிடம் 17,000 கிலோ தேங்காய் வாங்கியுள்ளார். அதற்கு முதற்கட்டமாக 3 லட்ச ரூபாய் பணத்தை…

Read more

பிஸ்கட் வாங்கி சாப்பிட்ட நபர்…. கடை உரிமையாளர் மீது தாக்குதல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை சாலை நவாவூர் அருகே பாலாஜி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரே இருக்கும் நிறுவனத்தில் கோகுல்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோகுல்ராஜ் மளிகை கடைக்கு சென்று பிஸ்கட் வாங்கி…

Read more

Other Story