சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு எறிபந்து கழகத்தின் அனுமதியுடன் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாநில அளவில் எறிபந்து போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாட கரூர் மாவட்ட அணியில் அரவக்குறிச்சி அரசு மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கவியரசு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வான கவியரசுவை கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் சக மாணவர்கள் பாராட்டியுள்ளனர்.
மாநில அளவிலான போட்டி…. கரூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு…. குவியும் பாராட்டுக்கள்….!!
Related Posts
“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more“சிறுமிக்கு பாலியல் தொல்லை”…. மதபோதகர் போக்சோவில் கைது…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச்…
Read more