கோவையில் கல்லூரி மாணவர் கொடூரக் கொலை… போதைப்பொருள் மாபியா கைவரிசையா? – சட்டப்பேரவையில் எதிரொலித்த திடுக்கிடும் உண்மைகள்..!!”
கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் சக மாணவர்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட மாணவரின் மரணம் தொடர்பான விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கமளித்துள்ள போதிலும், இதுவொரு சாதாரண மோதல் அல்ல…
Read more